<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-8497568006374585915</id><updated>2012-02-16T19:58:41.359+05:30</updated><category term='திருமாவளவன் Savukku'/><category term='N.D.Tiwari திவாரி ராஜ்பவன்'/><category term='ராமதாசு'/><category term='உலகத் தமிழ் மாநாடு'/><category term='custodial death rajan neelankarai police attrocities'/><category term='நித்யானந்தா'/><category term='premature release'/><category term='வீரமணி'/><category term='Nalini'/><category term='மாறன் சவுக்கு'/><category term='karunanidhi'/><category term='prison'/><category term='கைதிகள்'/><category term='இரும்புக் கோட்டை irumbu kottai கருணாநிதி'/><category term='மருத்துவர்'/><category term='சிறை தாக்குதல் நீதிமன்றம்'/><category term='நளினி savukku'/><category term='A.K.VISWANATHAN IPS'/><category term='வழக்கறிஞர்'/><category term='மருத்துவர் அய்யா'/><category term='முன்விடுதலை'/><category term='அண்ணா பிறந்தநாள் நளினி'/><category term='Thirumavalavan'/><category term='Savukku ஈழம்'/><category term='nalini release'/><category term='காமராஜ்'/><category term='கேத்தன் தேசாய்'/><category term='DMK'/><category term='செங்கல்பட்டு அகதிகள்'/><category term='டாஸ்மாக்'/><category term='Dinakaran'/><category term='சவுக்கு ஜுனியர் விகடன்'/><category term='yedyurappa reddy brothers'/><category term='இரும்புக் கோட்டை விமர்சனம் சவுக்கு'/><category term='சவுக்கு கைது சிறை'/><category term='விஸ்வநாதன்'/><category term='viduthalai siruthaigal'/><category term='லைலா'/><category term='ஒப்பாரி'/><category term='ஜாபர் சேட்'/><category term='நளினி'/><category term='சவுக்கு'/><category term='ரிலையன்ஸ்'/><category term='கருணாநிதி'/><category term='டி.சுதர்சனம்'/><category term='ஆ.ராசா.   சவுக்கு'/><category term='தலைமைச் செயலகம்'/><category term='land grabbing'/><category term='தாக்குதல் காவல்துறை'/><category term='செம்மொழி மாநாடு சவுக்கு'/><category term='ராமதாஸ்'/><category term='சினிமா கருணாநிதி புத்தக கண்காட்சி'/><category term='savukku சவுக்கு cbi சிபிஐ'/><category term='eelam'/><category term='சிறை'/><category term='பெரியார் சிந்தனைகள் முடக்கம் கோர்ட் வழக்கு'/><category term='அனிதா ராதாகிருஷ்ணன் லஞ்சம் லஞ்ச ஒழிப்புத் துறை'/><title type='text'>தமிழக மக்கள் உரிமைக் கழகம்</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://savukku.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8497568006374585915/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://savukku.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8497568006374585915/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>சவுக்கு</name><uri>http://www.blogger.com/profile/13031545127065760336</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://2.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TAHyfdTNxaI/AAAAAAAAB5A/TK6IQqw5xB4/S220/cowboy_with_whip.png'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>194</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-8497568006374585915.post-5451511870787912802</id><published>2011-12-11T19:03:00.003+05:30</published><updated>2011-12-11T19:09:35.063+05:30</updated><title type='text'>தேசத்தின் மனசாட்சியா ?</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.savukku.net/images/stories/8_December_2011/DSC_5276.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 300px; " src="http://www.savukku.net/images/stories/8_December_2011/DSC_5276.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;p&gt;இன்று டெல்லி சிபிஐ நீதிமன்றம் சுப்ரமணியன் சுவாமியை டிசம்பர் 17 அன்று 2ஜி வழக்கில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு எதிராக சாட்சி சொல்ல உத்தரவிட்டிருக்கிறது.  சுப்ரமணியன் சுவாமி 17 அன்று சொல்லும் சாட்சியின் அடிப்படையில், சிபிஐ இணை இயக்குநர் ஒருவரும் நிதி அமைச்சக அதிகாரி ஒருவரையும் விசாரிக்க வேண்டுமா இல்லையா என்பது டிசம்பர் 17 அன்று முடிவு செய்யப் படும். அதன் அடிப்படையிலேயே ப.சிதம்பரத்தை 2ஜி வழக்கில் குற்றவாளியாக சேர்க்க வேண்டுமா இல்லையா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப் படும்.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.savukku.net/home1/1401-2011-12-08-11-07-16.html"&gt;மேலும் படிக்க&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;ஈ மெயிலில் இடுகைகளைப் பெற&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8497568006374585915-5451511870787912802?l=savukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://savukku.blogspot.com/feeds/5451511870787912802/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://savukku.blogspot.com/2011/12/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8497568006374585915/posts/default/5451511870787912802'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8497568006374585915/posts/default/5451511870787912802'/><link rel='alternate' type='text/html' href='http://savukku.blogspot.com/2011/12/blog-post.html' title='தேசத்தின் மனசாட்சியா ?'/><author><name>சவுக்கு</name><uri>http://www.blogger.com/profile/13031545127065760336</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://2.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TAHyfdTNxaI/AAAAAAAAB5A/TK6IQqw5xB4/S220/cowboy_with_whip.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8497568006374585915.post-8975934515696801081</id><published>2010-10-23T22:20:00.001+05:30</published><updated>2010-10-23T22:22:48.174+05:30</updated><title type='text'>பொதுப் பணத் துறை</title><content type='html'>இந்த வார தமிழக அரசியல் இதழில், “வழக்கில் சிக்க வைக்க சதி. ராமசுந்தரம் ஐஏஎஸ் ராஜினாமா ? “ என்ற தலைப்பில் அட்டைச் செய்தி வந்திருக்கிறது. படித்துப் பார்த்தால், நமது சுனில் குமார் பற்றியும் செய்தி இருக்கிறது. சுனில் குமாரைப் பற்றி வேறு யாரோ எழுதவும், அதை நாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கவும் முடியுமா ?   சுனில் குமார் சவுக்கின் செல்லப் பிள்ளை அல்லவா ? யாரோ ஒருவர் சுனில் குமாரைப் பற்றி எழுதுகிறார்களே. சவுக்கு கம்மென்று பார்த்துக் கொண்டிருக்கிறதே என்று, நாக்கு மேலப் பல்லப் போட்டு நாலு சாதி சனம் கேள்வி கேட்டுட்டா அசிங்கமாப் போயிடாது… … ? அதனால், இந்தச் செய்தியைப் பற்றி சவுக்கு டீம் புலன் விசாரணையில் இறங்கியது.   நமது புலன் விசாரணையில் கிடைத்த செய்திகளுக்கு போவதற்கு முன், தமிழக அரசியலில் வந்த கட்டுரையை படியுங்கள். &lt;a href="http://www.savukku.net/index.php?option=com_content&amp;view=article&amp;id=134:2010-10-23-15-14-03&amp;catid=1:2010-07-12-16-58-06&amp;Itemid=2"&gt;மேலும் படிக்க&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="right"&gt;&lt;font color="#FF0000"&gt;&lt;font size="5"&gt; சவுக்கு&lt;/font&gt;&lt;/div&gt;&lt;/font&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;ஈ மெயிலில் இடுகைகளைப் பெற&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8497568006374585915-8975934515696801081?l=savukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://savukku.blogspot.com/feeds/8975934515696801081/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://savukku.blogspot.com/2010/10/blog-post_5357.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8497568006374585915/posts/default/8975934515696801081'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8497568006374585915/posts/default/8975934515696801081'/><link rel='alternate' type='text/html' href='http://savukku.blogspot.com/2010/10/blog-post_5357.html' title='பொதுப் பணத் துறை'/><author><name>சவுக்கு</name><uri>http://www.blogger.com/profile/13031545127065760336</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://2.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TAHyfdTNxaI/AAAAAAAAB5A/TK6IQqw5xB4/S220/cowboy_with_whip.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8497568006374585915.post-4515026293894109403</id><published>2010-10-23T09:04:00.000+05:30</published><updated>2010-10-23T09:05:49.331+05:30</updated><title type='text'>சூடும் இல்லை. சொரணையும் இல்லை.</title><content type='html'>யாருக்கு என்று கேட்கிறீர்களா ?   தமிழ்நாட்டில் உள்ள அதிகாரிகளுக்குத் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு அரசாங்கம் தவறு செய்திருக்கிறது என்று நீதிமன்றம் சுட்டிக் காட்டினால், அதை திருத்திக் கொள்வதை விட்டு விட்டு, அந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திலே மேல் முறையீடு செய்யும் ஒரு கேடு கெட்ட அரசாங்கத்தை என்னவென்று சொல்வீர்கள் ? &lt;a href="http://savukku.net/index.php?option=com_content&amp;view=article&amp;id=131:2010-10-22-19-23-01&amp;catid=1:2010-07-12-16-58-06&amp;Itemid=2"&gt;மேலும் படிக்க&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="right"&gt;&lt;font color="#FF0000"&gt;&lt;font size="5"&gt; சவுக்கு&lt;/font&gt;&lt;/div&gt;&lt;/font&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;ஈ மெயிலில் இடுகைகளைப் பெற&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8497568006374585915-4515026293894109403?l=savukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://savukku.blogspot.com/feeds/4515026293894109403/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://savukku.blogspot.com/2010/10/blog-post_7943.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8497568006374585915/posts/default/4515026293894109403'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8497568006374585915/posts/default/4515026293894109403'/><link rel='alternate' type='text/html' href='http://savukku.blogspot.com/2010/10/blog-post_7943.html' title='சூடும் இல்லை. சொரணையும் இல்லை.'/><author><name>சவுக்கு</name><uri>http://www.blogger.com/profile/13031545127065760336</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://2.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TAHyfdTNxaI/AAAAAAAAB5A/TK6IQqw5xB4/S220/cowboy_with_whip.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8497568006374585915.post-5296751307247870231</id><published>2010-10-23T08:56:00.002+05:30</published><updated>2010-10-23T09:02:47.618+05:30</updated><title type='text'>முதலை வடிக்கும் கண்ணீர்.</title><content type='html'>போலியாக கண்ணீர் வடிப்பதற்கு முதலைக் கண்ணீர் என்று உதாரணம் கூறுவார்கள்.   அப்படிப்பட்ட முதலைக் கண்ணீரை இன்று வடிப்பது யார் ?&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கண்ணீரையும் இப்போது உகுக்க வேண்டிய தேவை என்னவென்றால், காங்கிரஸ் கட்சியும், சோனியா காந்தியும், பழைய திமுக மீதான பழைய கரிசனத்தை காட்டாததும், வேண்டாத மருகளைப் போல திமுகவை நடத்துவதுமே ஆகும்.   2004ல், டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் வந்து, கருணாநிதியை சந்தித்த சோனியா, 2010ல் விமானநிலையத்தில், 10 நிமிடங்கள் மட்டுமே கருணாநிதிக்கு நேரம் ஒதுக்குகிறார் என்றால், கருணாநிதி எப்படிப்பட்ட நிலையில் இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த ஒன்றரை வருட காலமாக தமிழ்ச் சொந்தங்கள் முள்வேளி முகாமுக்குள் தானே அடைபட்டுள்ளார்கள் ? அப்போதெல்லாம் இல்லாத கரிசனம், கருணாநிதிக்கு இப்போது என்ன ? என்னவென்றால், திமுகவை அனுசரித்து, சட்டசபைத் தேர்தலில் உரிய கூட்டணி வைக்காவிட்டால். திமுக தமிழர் பிரச்சினையை மீண்டும் கையில் எடுக்கும், காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் என்று சூசகமாக உணர்த்துகிறாராம்…..!!!! &lt;a href="http://www.savukku.net/index.php?option=com_content&amp;view=article&amp;id=129:2010-10-21-02-39-45&amp;catid=1:2010-07-12-16-58-06&amp;Itemid=2"&gt;மேலும் படிக்க&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="right"&gt;&lt;font color="#FF0000"&gt;&lt;font size="5"&gt; சவுக்கு&lt;/font&gt;&lt;/div&gt;&lt;/font&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;ஈ மெயிலில் இடுகைகளைப் பெற&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8497568006374585915-5296751307247870231?l=savukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://savukku.blogspot.com/feeds/5296751307247870231/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://savukku.blogspot.com/2010/10/blog-post_23.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8497568006374585915/posts/default/5296751307247870231'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8497568006374585915/posts/default/5296751307247870231'/><link rel='alternate' type='text/html' href='http://savukku.blogspot.com/2010/10/blog-post_23.html' title='முதலை வடிக்கும் கண்ணீர்.'/><author><name>சவுக்கு</name><uri>http://www.blogger.com/profile/13031545127065760336</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://2.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TAHyfdTNxaI/AAAAAAAAB5A/TK6IQqw5xB4/S220/cowboy_with_whip.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8497568006374585915.post-2934059299014971062</id><published>2010-10-18T22:36:00.002+05:30</published><updated>2010-10-18T23:00:22.162+05:30</updated><title type='text'>இன்றோடு ஆறு ஆண்டுகள்.</title><content type='html'>இன்றோடு ஆறு ஆண்டுகள் ஆகின்றன. எது பற்றி என்று கேட்கிறீர்களா ?   சந்தன வீரப்பன் என்று அழைக்கப் பட்ட கூஸ் முனுசாமி வீரப்பன் இறந்து இன்றோடு ஆறு ஆண்டுகள் ஆகின்றன.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;வீரப்பனை கொன்றோம் என்று மார் தட்டிக் கொண்டவர்களும், அதிகாரி வீட்டில் சப்பாத்தியும் தோசையும் சுட்டவர்களும், அதிகாரி ஷூவுக்கு பாலீஷ் போட்டவர்களும், ஒரு படி பதவி உயர்வும், இரண்டு லட்சம் ரொக்கமும், இரண்டு கிரவுண்டு நிலமும் பெற்று இன்றோடு இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டன. &lt;a href="http://http://savukku.net/index.php?option=com_content&amp;view=article&amp;id=128:2010-10-18-16-30-00&amp;catid=1:2010-07-12-16-58-06&amp;Itemid=2"&gt;மேலும் படிக்க&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="right"&gt;&lt;font color="#FF0000"&gt;&lt;font size="5"&gt; சவுக்கு&lt;/font&gt;&lt;/div&gt;&lt;/font&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;ஈ மெயிலில் இடுகைகளைப் பெற&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8497568006374585915-2934059299014971062?l=savukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://savukku.blogspot.com/feeds/2934059299014971062/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://savukku.blogspot.com/2010/10/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8497568006374585915/posts/default/2934059299014971062'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8497568006374585915/posts/default/2934059299014971062'/><link rel='alternate' type='text/html' href='http://savukku.blogspot.com/2010/10/blog-post.html' title='இன்றோடு ஆறு ஆண்டுகள்.'/><author><name>சவுக்கு</name><uri>http://www.blogger.com/profile/13031545127065760336</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://2.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TAHyfdTNxaI/AAAAAAAAB5A/TK6IQqw5xB4/S220/cowboy_with_whip.png'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8497568006374585915.post-2691138000813069488</id><published>2010-09-07T21:45:00.005+05:30</published><updated>2010-09-07T22:05:21.839+05:30</updated><title type='text'>இளங்கோவடிகளும், எல்காட் நிறுவனமும்.</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;br /&gt;தலைப்பை பார்த்து விட்டு, இந்தப் பதிவு ஏதோ சிலப்பதிகாரம் தொடர்பானது என்று நினைத்துக் கொள்ளாதீர்கள்.   இந்தப் பதிவு, சிலப்பதிகாரம் பற்றியது அல்ல.   எல்காட் நிறுவனத்தில் உள்ள இளங்கோவன் என்ற ஒரு அதிகாரியின் சித்து விளையாட்டைப் பற்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;எல்காட் நிறுவனம் என்பதன் பணி என்ன ? தமிழகத்தின் அனைத்துத் துறைகளுக்கும், கணினி வாங்கித் தருவது, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு கணினி வாங்குவது, நில ஆவணங்கள் மற்றம் பத்திரப் பதிவுத் துறை ஆவணங்களை கணினி மயப்படுத்துவது, ஓட்டுனர் உரிமம் வழங்குவதை கணினி மயப் படுத்தவது உள்ளிட்ட முக்கியப் பணிகளை செய்து வரும் தமிழக அரசின் நிறுவனம் தான் எல்காட்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த எல்காட் நிறுவனம், ஒரு துணை நிறுவனத்தை துவக்கி, அரசுப்  பணம் 700 கோடி ரூபாயை கபளீகரம் செய்ததை ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கர், தான் தாக்கல் செய்திருந்த நீதிமன்ற ஆவணங்களில் தெளிவாகவே வெளிச்சம் போட்டுக் காட்டியிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆவணங்களோடு தெள்ளத் தெளிவாக, அரசு முதலீடு செய்திருந்த ஒரு நிறுவனம்,  ஒரே நாளில் எப்படிக் காணாமல் போனது என்றும், இது குறித்து விரிவான விசாரணை நடத்தப் பட வேண்டும்  என்றும் அந்த ஆவணங்களில் குறிப்பிட்டிருந்தார்.  ஆனால் அது தொடர்பாக விசாரணை நடத்துவதற்குப் பதிலாக அவரை பணி இடை நீக்கம் செய்தது கருணாநிதி அரசு.    &lt;br /&gt;&lt;br /&gt;உமாசங்கருக்கு தலித் அமைப்புகளிடமிருந்தும், மற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிலிருந்தும் கிடைத்த ஆதரவை பார்த்த கருணாநிதி அரசு, பயந்து பின் வாங்கியது.  ஆனால் உமாசங்கருக்கு கிடைத்திருக்கும் டான்சி மேலாண்மை இயக்குநர் என்ற புதிய பதவி, அவரை மேலும் சிக்கலில் ஆழ்த்தவே என்று சவுக்கு பார்க்கிறது.   அந்தத் துறையில் ஏதாவது ஒரு புகாரில் உமா சங்கரை சிக்க வைக்கவே இந்த பணி நியமனமோ என்ற சந்தேகம் சவுக்குக்கு உள்ளது.   &lt;br /&gt;&lt;br /&gt;உமாசங்கர் அவர்கள் மேலும் கவனமாக,  தான் கையெழுத்துப் போடும் கோப்புகளில் அதிக கவனத்தோடும், தொலைபேசியில் பேசும் உரையாடல்களில் ஜாக்ரதை உணர்வோடும் இருக்க வேண்டும் என்று சவுக்கு கேட்டுக் கொள்கிறது.  ஏனெனில், சாதாரணமாகவே, சகட்டு மேனிக்கு அனைவரது போனையும் ஒட்டுக் கேட்கும், நபர்கள் உளவுத் துறையில் இருப்பதால், இவரது மொபைல், வீட்டுத் தொலைபேசி மற்றும், அலுவலகத் தொலைபேசி கட்டாயமாக ஒட்டுக் கேட்பில் இருக்கும் என்று சவுக்கு நம்புகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த எல்காட் நிறுவனம், அரசுத் துறைகளுக்காகவும், பல்வேறு தேவைகளுக்காகவும், டெண்டர் விடுகிறது.  இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகளும் இது போல  ஓபன் டெண்டர் மூலமாகவே பெறப் படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த டெண்டர்கள் பரிசீலனை செய்யப் படுகையில் L1, L2, L3  என்று மூன்று வகையாக பரிசீலிக்கப் படும்.  L1 என்றால் Lowest Rate 1 என்று பொருள்.   எல்லா டெண்டர்களிலும், குறைந்த விலையை குறிப்பிட்டிருக்கும் L1க்குத் தான் ஆர்டர் தர வேண்டும். L1ஐ விட்டு விட்டு L2 தேர்ந்தெடுக்கப் படும் பட்சத்தில், அந்த டெண்டர் கமிட்டி அதற்கான காரணங்களை பதிவு செய்ய வேண்டும்.  உதாரணத்திற்கு, L1 நிறுவனத்தின் பொருட்கள் தரமானதாக இல்லை, அந்த நிறுவனம் உடனடியாக குறிப்பிட்ட காலத்துக்குள் பொருட்களை தராது, ஏற்கனவே இது போல டிஃபால்ட் ஆன நிறுவனம் போன்ற வலுவான காரணங்களை பதிவு செய்ய வேண்டும்.  &lt;br /&gt;&lt;br /&gt;இதனால் பெரும்பாலான நேர்வுகளில் L1 தான் தேர்ந்தெடுக்கப் படும்.  ஒரு டெண்டருக்கு ரேட்டை அனுப்பும் முன் ஒரு நிறுவனம், அந்த ரேட் கட்டுப் படியாகுமா, சப்ளை செய்ய முடியுமா, இந்த ரேட்டில் லாபம் கிட்டுமா என்பதையெல்லாம் பரிசீலித்துதான் அனுப்பும்.  சில நிறுவனங்கள், குறைந்த விலையை போட்டு பெரிய அளவில் லாபம் இல்லாவிடினும், அரசு ஆர்டர் கிடைத்தால் அடுத்த ஆர்டரில் லாபம் பார்த்துக் கொள்ளலாம் என்று போட்டு விடுவார்கள்.  ஆனால், L1 ரேட்டுக்கு மாறாக L2வையோ L3யையோ, தேர்ந்தெடுப்பதில் பல சிக்கல்கள் இருக்கிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;இந்தச் சிக்கலைத் தவிர்க்க எல்காட் நிறுவனத்திற்கு டெண்டர் கோட் செய்யும் ஒரு நிறுவனம், டெண்டர் எப்படி விட வேண்டும் என்று மின்னஞ்சலில் எல்காட் நிறுவனத்தின் பொது மேலாளரான ஆர்.இளங்கோ என்பவருக்கு ஆரஞ்சு எஜுகேஷன் என்ற மல்டி மீடியா நிறுவனத்தின் உரிமையாளர் ஒரு மின்னஞ்சல் அனுப்புகிறார்.  அந்த மின்னஞ்சலின்  தமிழாக்கம் வருமாறு.&lt;br /&gt;&lt;br /&gt;டியர் இளங்கோ சார்,&lt;br /&gt;&lt;br /&gt;வரக்கூடிய மேன் பவர் டெண்டர் எப்படி விட வேண்டும் என்பது குறித்த எனது எண்ணங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சார், இந்த டெண்டரில் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்கள், டெக்னிக்கல் சூப்பர்வைசர்கள், ப்ரோக்ராம்மர்கள் என்று பல்வேறு திறன்வாய்ந்த நபர்களின் தேவை இருப்பதால், இந்த டெண்டரில் முக்கியமாக மேன்பவர், டேட்டா என்ட்ரி பணி மற்றும் தொழில் நுட்ப அறிவு தேவையாக இருப்பதாலும், நல்ல தொழில்நுட்ப பின்னணி கொண்ட குழுவினரிடம் இந்த டெண்டர் கிடைக்க வேண்டும் (உதாரணத்திற்கு எங்களின் பின்னணி இது போன்ற தொழில்நுட்ப வல்லுனர்களை பயிற்சி அளித்து அனைத்து மாவட்டங்களிலும் உடனடியாக அனுப்ப இயலும்)&lt;br /&gt;&lt;br /&gt;இதை அடிப்படையாக கொண்டு, டெண்டரில் விண்ணப்பிப்பதற்கான தகுதி கீழ்கண்டவாறு இருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;1. ஆண்டுக்கு 2.5 கோடிக்கும் மேலாக கடந்த மூன்று ஆண்டுகள் டர்ன் ஓவர்&lt;br /&gt;2. அரசு மற்றும் அரசு சார் நிறுவனத்திற்கு ஆண்டுக்கு ரூபாய் 40 லட்சத்திற்கு குறையாமல் டேட்டா என்ட்ரி மற்றும்  வேலை பார்த்திருப்பதற்கான ஆவணங்கள் மற்றும் டெண்டர் பெற்றதற்கான சான்று.&lt;br /&gt;3. மூன்றில் இரண்டு முக்கிய வேலைகளை (டெட்டா என்ட்ரி,  மற்றும்  கணினி பயிற்சி ) எடுத்துச் செய்ததற்கான அனுபவம்.&lt;br /&gt;4. அரசுத் துறைகளில் டெண்டர் எடுத்து அதை நிறைவாகச் செய்து முடித்ததற்கான சான்றிதழ்&lt;br /&gt;5. மாநில அளவில் டெண்டர் எடுத்து வேலை முடித்ததற்கான அனுபவம்.&lt;br /&gt;6. உங்கள் கையில் கட்டுப் பாட்டை வைத்துக் கொள்ளும் அளவுக்கு பரிசீலிக்கும் அளவுகோல்கள் (அனுபவம் மற்றும் பரிசீலனைக்குப் பிறகு சிறந்த மூன்று நிறுவனங்கள் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப் பட வேண்டும்)&lt;br /&gt;மாநில அளவில் அனுபவம் மற்றும் கூடுதலாக கணினி பயிற்சி மற்றும் டேட்டா என்ட்ரி அனுபவம்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் சுற்று முடிந்து விலை தொடர்பான பேச்சு வார்த்தைக்கு வரும் முன், மிகுந்த கட்டுப் பாடுகளை விதிக்க வேண்டும்.  முதல் கட்ட பரிசீலனைக்குப் பின் சிறந்த மூன்று நிறுவனங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும்.  மேலும் ஜீவன் மற்றும் ஸிக்மா நிறுவனங்கள் பேச்சு வார்த்தைக்கு அழைக்கப் படக் கூடாது.   அவர்கள் மிகக் குறைவான விலையை குறிப்பிடுவார்கள், அந்த விலைக்கு நாங்கள் குறைத்து குறிப்பிட முடியாது.  இவர்களை வெளியே தள்ளுவதற்கான சிறந்த வழி முதல் கட்ட பரிசீலயின் போதுதான்.   ஜீவன் நிறுவனத்தை ஏற்கனவே இது போல முதல் கட்ட பரிசீலனையில் தள்ளி விட்டு விட்டோம், அவருக்கும் முதல் கட்ட பரிசீலனைக்குப் பிறகு அடுத்தக் கட்டத்திற்கு வர முடியாது என்பது புரிந்து விட்டது.   இரண்டே இரண்டு நிறுவனங்கள் இறுதி கட்டம் வரை வந்து விட்டால் பேச்சுவார்த்தைக்கு இரண்டு பேர்தான் வருவார்கள்.  எங்கள் நிறுவனத்தை போல ITFS data entry மற்றும்  Linux training என்ற எல்லா டெண்டர்களிலும் விலை தொடர்பான பேச்சுவார்த்தை நடக்கும் போது நாங்கள் தான் L1 ஆக இருப்போம்.   இந்த உத்தியையே நாம் போகஸ் டெண்டர் மற்றும் மேன்பவர் டெண்டரில் கையாள வேண்டும்.   இந்த இரண்டு டெண்டர்களையும் நாம் மிகுந்த கவனத்தோடு கையாள வேண்டும். மிகுந்த கட்டுப் பாடுகளை விதித்தால் தான் நாம் முன்னேற முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;போகஸ் டெண்டருக்கு ஒரு வேலைக்கான மதிப்பீட்டை ஒரு கோடிக்கு உயர்த்தினல் வெறும் நான்கு நிறுவனங்கள் தான் போட்டி போட இயலும்.  இறுதி கட்டத்திற்க 2 நிறுவனங்கள் தான் வரும்.  இதை பற்றி சிந்தியுங்கள் சார்.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்களும் நாங்களும் ஒரு சிறந்த அணி இளங்கோ சார்.  உங்களின் திறமையைப் பார்த்தும், அனுபவத்தைப் பார்த்தும் நான் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன் சார்.   இதற்கெல்லாம் மேலாக நான் உங்களோடு மிகுந்த பாதுகாப்பாகவும், உணர்கிறேன் சார்.  நான் உங்களோடு உங்கள் வீட்டில் இருப்பது போலவும், உங்கள் குடும்பத்தில் ஒருவர் போலவும் உணர்கிறேன் சார்.  உங்களின் உதவிக்கு மிக்க நன்றி இளங்கோ சார்.  என்னுடைய இனிமையான கடவுளிடம் நமது இந்த அற்புதமான உறவை என்றென்றைக்கும் பாதுகாக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் சார்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;கீதா&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு இளங்கோ பதில் எழுதுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி கீதா.   ஒரு உறவு பலமாக இருந்து விட்டால், வெளிப்புற சக்திகள் ஏதாவது ஒரு காரணத்திற்காக அதன் மீது தாக்கம் செலுத்தும் வரை அந்த உறவு நீண்ட காலம் தொடரும் என்றே நான் எண்ணுகிறேன்.   என்னுடைய இமேஜ் பாதிக்காத வரை, தொழில் ரீதியாக என்னால் இயன்றவற்றை நான் உங்களுக்கு செய்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்.இளங்கோ&lt;br /&gt;பொது மேலாளர் (பி)&lt;br /&gt;எல்காட்&lt;br /&gt;692, அண்ணா சாலை&lt;br /&gt;நந்தனம்,&lt;br /&gt;சென்னை 600035&lt;br /&gt;தொலைபேசி 65512323 &lt;br /&gt;&lt;br /&gt;(இளங்கோ சார்.  நான் உங்கள் குடும்பத்தில் ஒருத்தி போல உணர்கிறேன்.   இந்த அற்புதமான உறவு தொடர வேண்டும்னு கீதா மேடம் எழுதியிருக்காங்களே.  என்னா ஒறவு சார் அது ?)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TIZpbAI3f3I/AAAAAAAADXc/HJeuF7lmItA/s1600/IMG.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 273px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TIZpbAI3f3I/AAAAAAAADXc/HJeuF7lmItA/s400/IMG.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5514210706376327026" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கூறிய இரண்டு மின்னஞ்சல்களையும், ஒரு அப்பாவி ஊழியர், தற்போது எல்காட்டின் மேலாண் இயக்குநராக இருக்கும் சந்தோஷ் பாபுவுக்கு அவருடைய santynits@yahoo.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TIZpAVxiPtI/AAAAAAAADXU/9UHkIsgzXXQ/s1600/santosh+babu.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 357px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TIZpAVxiPtI/AAAAAAAADXU/9UHkIsgzXXQ/s400/santosh+babu.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5514210248327577298" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வளவுதான்.  என்ன நடக்கிறது தெரியுமா ?  அந்த ஊழியருக்கு தண்டனை வழங்கப் பட்டு, பணியிலிருந்து இடை நீக்கம் செய்யப் படுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இளங்கோ, கலர் டிவி கொள்முதல் செய்யும் பிரிவுக்கு மாற்றப் பட்டு கூடுதல் பொறுப்பை கவனிக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆரஞ்சு எஜுகேஷன் என்னும் சன் ஐடெக் நிறுவனத்திற்கு தமிழகத்தின் 30 மாவட்டங்களில் 7200 மாணவர்களுக்கு கணினி பயிற்சி அளிக்கும் டெண்டர் வழங்கப் படுகிறது.  இதையடுத்து கோடிக்கணக்கான ரூபாய்கள் மதிப்புள்ள பல்வேறு ஆர்டர்கள் இதே நிறுவனத்திற்கு வழங்கப் பட்டுள்ளதாகவும் தெரிகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TIZozPvufGI/AAAAAAAADXM/yX_41gszOrQ/s1600/LINK.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 225px;" src="http://3.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TIZozPvufGI/AAAAAAAADXM/yX_41gszOrQ/s400/LINK.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5514210023371078754" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கேடு கெட்ட ஐஏஎஸ் அதிகாரிகளை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று பாருங்கள் ?&lt;br /&gt;&lt;br /&gt;இது தொடர்பாக தகவல் தொழில் நுட்ப செயலர் டேவிட் தாவிதாரிடம் புகார் கொடுக்கலாம் என்று பார்த்தால், இந்த நபர் மீது ஏற்கனவே வாகனங்களை தவறாக பயன்படுத்தியதாக ஒரு குற்றச் சாட்டு.&lt;br /&gt;&lt;br /&gt;சரி அமைச்சரிடம் புகார் கொடுக்கலாம் என்றால், பூங்கோதை ஏற்கனவே லஞ்சப் புகாரில் சிக்கிய தனது உறவினருக்காக ஐபிஎஸ் அதிகாரி உபாத்யாயை போனில் தொடர்பு கொண்டு சிக்கியவர்.  &lt;br /&gt;&lt;br /&gt;இது போன்ற திருடர்களை கருணாநிதி நல்ல பதவி கொடுத்து அலங்கரிக்கிறார்.  எனக்கு ஒரு வீட்டு மனை, ஒரு Flat தவிர வேறு சொத்து எதுவுமே இல்லை என்று கூறும் ஐஏஎஸ் அதிகாரி மீது வருமானத்திற்கு அதிகமான சொத்து வழக்கு.   எப்படி இருக்கிறது ?&lt;br /&gt;&lt;br /&gt;கருணாநிதி அரசில்தான் இது போன்ற கேடுகெட்ட அதிகாரிகள் தலை கொழுத்து ஆடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரை தொலைபேசியில் இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகளைப் பற்றி விசாரிக்காதே என்று மிரட்டிய ஸ்ரீபதிக்கு தலைமை தகவல் ஆணையர் பதவி.  ஊரே நாம் இந்தப் பதவியை ஏற்பதை எதிர்க்கிறதே என்று கொஞ்சமும் சூடு சொரணை இல்லாமல் சிரித்துக் கொண்டே பதவி ஏற்கும் ஒரு ஜென்மம்.&lt;br /&gt;&lt;br /&gt;மரியாதைக் குறைவாக எழுதியும் கூட வெட்கமில்லாமல் பதவியை தொடரும் தகவல் ஆணையர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஊழல் வழக்கில் எஃஐஆர் போட பரிந்துரைக்கப் பட்ட அதிகாரியை தலைமைச் செயலாளராக்கி அழகு பார்க்கும் ஒரு முதலமைச்சர்.&lt;br /&gt;&lt;br /&gt;தனக்குத் தானே அப்பழுக்கற்ற ஊழியர் என்று சான்றிதழ் கொடுத்துக் கொண்டு, அதை வைத்து வீட்டு மனை வாங்கும் ஒரு அயோக்கியத் தனமான ஐஏஎஸ் அதிகாரி.&lt;br /&gt;&lt;br /&gt;ஊரில் உள்ளவர்கள் தொலைபேசியையெல்லாம் ஒட்டுக் கேட்டு, அதைப் பற்றியும் சொத்து சேர்த்தது பற்றியும், நாக்கைப் பிடுங்கிக் கொள்கிறாற் போல எழுதியும், கொஞ்சமும் வெட்கமில்லாமல் ஆணவத்தோடு திரியும் ஒரு ஐபிஎஸ் அதிகாரி.&lt;br /&gt;&lt;br /&gt;இதை விட கேவலமாக எழுத முடியாது என்று ஒரு மாநகர காவல்துறை ஆணையாளரைப் பற்றி எழுதிய பிறகும், நான் ஊழலுக்கு எதிரானவன் என்று தனக்குத் தெரிந்த பத்திரிக்கையாளரை வைத்து செய்தி வெளியிடும் ஒரு கேவலமான கமிஷனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சரியாகத் தானே சொன்னான் பாரதி&lt;br /&gt;&lt;br /&gt;பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாத்திரங்கள் என்று..&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பேய்க் கூட்டமே அரசாண்டு கொண்டிருக்கிறதே…   சாத்திரங்கள் பிணந்தின்னாமல் வேறு என்ன செய்யும் ?&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="right"&gt;&lt;font color="#FF0000"&gt;&lt;font size="5"&gt; சவுக்கு&lt;/font&gt;&lt;/div&gt;&lt;/font&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;ஈ மெயிலில் இடுகைகளைப் பெற&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8497568006374585915-2691138000813069488?l=savukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://savukku.blogspot.com/feeds/2691138000813069488/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://savukku.blogspot.com/2010/09/blog-post_07.html#comment-form' title='39 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8497568006374585915/posts/default/2691138000813069488'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8497568006374585915/posts/default/2691138000813069488'/><link rel='alternate' type='text/html' href='http://savukku.blogspot.com/2010/09/blog-post_07.html' title='இளங்கோவடிகளும், எல்காட் நிறுவனமும்.'/><author><name>சவுக்கு</name><uri>http://www.blogger.com/profile/13031545127065760336</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://2.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TAHyfdTNxaI/AAAAAAAAB5A/TK6IQqw5xB4/S220/cowboy_with_whip.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TIZpbAI3f3I/AAAAAAAADXc/HJeuF7lmItA/s72-c/IMG.jpg' height='72' width='72'/><thr:total>39</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8497568006374585915.post-677350703547206050</id><published>2010-09-06T11:57:00.008+05:30</published><updated>2010-09-06T12:31:08.006+05:30</updated><title type='text'>துவைக்காத சாக்ஸும், கருணாநிதியும்.</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இந்தத் தலைப்பு, பரபரப்புக்காகவோ, ஆர்வத்தை தூண்டுவதற்காகவோ வைக்கப் பட்டது அல்ல.  துவைக்காத சாக்ஸ் எடுக்கும் நாற்றத்தை விட, மோசமான துர்நாற்றத்தை உருவாக்கக் கூடிய ஒரு சாக்ஸை கருணாநிதி விரும்பி அருகில் வைத்துக் கொண்டிருப்பது எப்படி என்பது குறித்துதான் இந்தப் பதிவு.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த துவைக்காத சாக்ஸ் வேறு யாருமல்ல.  சாக்ஸ் என்று அன்போடு அனைவராலும் அழைக்கப் படும், ஹன்ஸ்ராஜ் சக்சேனா தான் அந்த துவைக்காத சாக்ஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TISNqLZvhPI/AAAAAAAADWM/kG3iJfX11Ac/s1600/Sun_TV_Pictures_COO_Hansraj_Saxena1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 262px; height: 382px;" src="http://2.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TISNqLZvhPI/AAAAAAAADWM/kG3iJfX11Ac/s400/Sun_TV_Pictures_COO_Hansraj_Saxena1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5513687599563113714" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த வாரம், பரபரப்பாக வெளியான தாக்குதல் செய்திகளைப் பற்றி ஊடகங்களில் கண்டிருப்பீர்கள்.  இதன் பின்னணியும், இதற்குப் பிறகு நடந்த சம்பவங்களும், மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கக் கூடியதாக உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TISLZadtaWI/AAAAAAAADVc/G35KmarmSrU/s1600/2451624532_fd97d04530_o.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 266px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TISLZadtaWI/AAAAAAAADVc/G35KmarmSrU/s400/2451624532_fd97d04530_o.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5513685112525252962" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சன் டிவி.    ஆக்டோபஸ் போல வளர்ந்து இன்று ஊடகத்துறையையே விழுங்க அலைந்து கொண்டிருக்கும் இந்த ஆக்டோபஸின் மிக முக்கியப் புள்ளி தான் இந்த ஹன்ஸ்ராஜ் சக்சேனா.&lt;br /&gt;&lt;br /&gt;பூமாலை வீடியோ கேசட்டாக இருந்து  சன் டிவியாக மாற்றம் பெரும் போது கேடி பிரதர்ஸ் சார்பில் போடப் பட்ட முதலீடு வெறும் இருபது லட்சம்.   ஆனால், அன்று தனது நண்பர்களுக்காக முதலீடு போட்டு, இந்த ஆக்டோபஸ் உருவாகக் காரணமாக இருந்த நபர் சரத் ரெட்டி.  கேடி சகோதரர்களின் வகுப்புத் தோழர்.   சரத் ரெட்டி செய்த முதலீடு 80 லட்சம்.    &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TISLZDNauBI/AAAAAAAADVU/6uYEgJowy3M/s1600/2451624538_337648c0cd_o.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 287px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TISLZDNauBI/AAAAAAAADVU/6uYEgJowy3M/s400/2451624538_337648c0cd_o.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5513685106282903570" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்று தமிழ்நாட்டில் கருணாநிதியை விட மிகப் பெரிய தீய சக்தி யாரென்று பார்த்தீர்களென்றால், அது இந்த கேடி சகோதரர்கள் தான்.   இந்த கேடி சகோதரர்கள், அணு குண்டு வெடித்தால் ஏற்படும் கதிரியக்கத்தை விட மோசமானவர்கள்.  அணுக்கதிர் வீச்சு, எப்படி பரவிய இடத்திலேல்லாம் சர்வ நாசத்தை ஏற்படுத்துமோ, பல ஆண்டுகளுக்கு புல் பூண்டு முளைக்காமல் செய்யுமோ, அதைப் போல மிக மோசமான விளைவை ஏற்படுத்துபவர்கள் தான் இந்த கேடி சகோதரர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TISQ6lXt8GI/AAAAAAAADWs/1M72ZZFHBlY/s1600/kalanidhi-dayanidhi-maran.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 250px;" src="http://2.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TISQ6lXt8GI/AAAAAAAADWs/1M72ZZFHBlY/s400/kalanidhi-dayanidhi-maran.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5513691179946733666" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கருணாநிதியே இந்த கேடி சகோதரர்களின் வலிமையைப் பார்த்துதான், அழகிரியின் அதிருப்தியையும் மீறி கண்கள் பனிக்கச் செய்தார்.   திராவிட முன்னேற்றக் கழகத்தால் வளர்ந்து, அந்த அரசியல் அதிகாரம் தந்த பலன்களையெல்லாம் அனுபவித்து, அதன் மூலம் அசுர வளர்ச்சி கண்டு முன்னேறிய பின்னர், குடும்பத்தில் பிணக்கு என்றதும் அதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்கு, சலுகை விலையில் தினகரனில் விளம்பரம் போட்டவர்கள் இந்த கேடி சகோதரர்கள் தான்.  இதைக் கண்டுதான் கருணாநிதி பயந்தார்.  தன்னுடைய மகன்கள், இந்த அசுரர்களிடம் அரசியல் செய்ய முடியாது என்பதை உணர்ந்தும், தயாநிதி மாறன் பேரவை என்று துவக்கி, கட்சியை கபளீகரம் செய்ய இவர்கள் செய்த முயற்சியையும் அறிந்தே கருணாநிதி இவர்களோடு சமாதானமாக போனார்.&lt;br /&gt;&lt;br /&gt;தனது மகன்களுக்கு ஆத்திரம் இருக்கும் அளவுக்கு அறிவில்லை என்பதை கருணாநிதி நன்கு உணர்ந்திருக்கிறார்.  இந்த கேடி சகோதரர்களின் ஆணவத்திற்கு ஒரு சம்பவத்தை பத்திரிக்கையாளர்கள் உதாரணமாக சொல்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மதுரை தினகரன் அலுவலகத்தில் தாக்குதல் நடந்து கொண்டிருக்கும் போது, தயாநிதி மாறனுக்கு இந்தக் தகவல் போகிறது.  அப்போது அவர் மத்திய அமைச்சர்.   தயாநிதி மாறன் உடனடியாக உள்துறைச் செயலாளர் மாலதியை தொடர்பு கொண்டு, என்ன நடக்கிறது மதுரையில், உடனடியாக நடவடிக்கை எடுக்கிறீர்களா, ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டுமா என்று கேட்டுள்ளார்.  மாலதி, இதை அப்படியே டேப் செய்து, கருணாநிதியிடம் போட்டுக் காட்டியுள்ளார்.  இதன் பிறகே கருணாநிதி வெகுண்டெழுந்து, மாறன் சகோதரர்களுடனான உறவை முறித்துக் கொண்டார் என்று தகவல்கள் கூறுகின்றன.  இப்படி ஒரு நம்பிக்கைக்கு பாத்திரமானவர் என்பதால் தான் மாலதி பலரை முந்திக் கொண்டு இன்று தலைமைச் செயலாளராக உட்கார்ந்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;கலாநிதி மாறன் மற்றும் அவரது மனைவிக்கு ஆண்டுதோறும், சன் டிவி நிறுவனத்திலிருந்து வழங்கப் படும் ஊதியம் எவ்வளவு தெரியுமா ?  தலா 100 கோடி ரூபாய்.  இந்த 100 கோடி ரூபாயும் வெள்ளைக் கணக்கில்.  கருப்புக் கணக்கில் எவ்வளவு இருக்கும் என்று நீங்களே கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கேடி சகோதரர்களை எதிர்க்க வலுவான நபர், அழகிரி என்றாலும் அழகிரிக்கு இந்த சகோதரர்களின் சாதுர்யம் இல்லாததால், இவர்களை எளிதாக வெற்றி கொள்ள முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;80 லட்ச ரூபாய் முதலீடு செய்து, சன் ஆக்டோபஸின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த சரத் ரெட்டி, கேடி சகோதரர்களால் விரட்டியடிக்கப் படுகிறார்.    விரட்டியடிக்கப் பட்ட அவர், ஆந்திரா சென்று வேறு தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.  அந்தச் சூழலில் குடும்பம் பிரிந்து கலைஞர் டிவி என்ற ஒன்றைத் தொடங்க வேண்டும் என்று முடிவெடுக்கப் படுகிறது.  முடிவெடுத்தவுடன், ஆற்காடு வீராச்சாமி ஆந்திரா சென்று, சரத் ரெட்டியைச் சந்தித்து, உடனடியாக கலைஞர் டிவிக்கு தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறார்.  அதன் படி சரத் ரெட்டி கலைஞர் டிவியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;சரத்ரெட்டி எதிரி முகாமுக்கு தலைமை ஏற்கிறார் என்றதும், கேடி  சகோதரர்கள் மீண்டும் சரத் ரெட்டியை அணுகி சன் டிவிக்கு வேலைக்கு வருமாறு வெட்கமில்லாமல் கேட்கின்றனர்.  ஆனால் சரத் ரெட்டி மறுத்து விடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;டிசம்பர் 2008ல் பிரிந்த குடும்பம் மீண்டும் இணைகிறது.  கருணாநிதி “இதயம் இனித்தது. கண்கள் பனித்தது“ என்கிறார்.  இது நடந்த மறு நாளே கேடி சகோதரர்கள், சரத் ரெட்டியின் நுங்கம்பாக்கம் வீட்டிற்கு செல்கின்றனர்.  குடி போதையில் எங்களையாடா எதிர்க்கிறாய் என்று சரத் ரெட்டியை பின்னி எடுக்கிறார்கள்.  சரத் ரெட்டியின் காலில் எலும்பு முறிவு ஏற்படுகிறது.  கலாநிதி மாறன் ஒரு பக்கமும், காவேரி கலாநிதி மறு பக்கமும், சரத் ரெட்டியை கைத் தாங்கலாக அழைத்துச் சென்று,  மருத்துவமனையில் சேர்க்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று அந்த சம்பவம் ஊடகங்களில் வெளி வரவே செய்தன.  எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவும் இது  குறித்து அறிக்கை வெளியிட்டார்.   ஆனால், கருணாநிதி மவுனச் சாமியார் போல உட்கார்ந்திருந்தார்.  எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று கருணாநிதி தனது பேரன்கள் என்று பார்க்காமல், நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருப்பாரே யானால், இன்று தனது பேரன்களின் அல்லக்கையான துவைக்காத சாக்ஸ் இப்படி ஒரு ஆட்டத்தை ஆடியிருக்குமா ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TISNR2JqUlI/AAAAAAAADVs/bTZCc5cmIMg/s1600/ayyanaar+1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 235px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TISNR2JqUlI/AAAAAAAADVs/bTZCc5cmIMg/s400/ayyanaar+1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5513687181541659218" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்த ஞாயிறு அன்று இரவு என்ன நடந்தது.  நீலாங்கரையில் ஒரு பண்ணை வீட்டில் கலாநிதி மாறன் ஒரு ரேவ் பார்ட்டி நடத்துகிறார்.  அந்த ரேவ் பார்ட்டியில், சன் டிவியின் சிஇஓ துவைக்காத சாக்ஸும், சன் நியூஸ் எடிட்டர் ஆர்எம்ஆரும் கலந்து கொள்கிறார்கள்.  பார்ட்டி முடிந்து வெளியே வரும் போது கார் மற்றொரு கார் மீது மோதி ஒரு சிறு விபத்து ஏற்படுகிறது.  துவைக்காத சாக்ஸும், ஆர்எம் ரமேஷூம் “நிதானத்தில்“ இருந்ததால் அந்த மோதிய கார் உரிமையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TISNSdmHp4I/AAAAAAAADV8/N1YvVBmnJ2g/s1600/H73.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 297px; height: 358px;" src="http://3.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TISNSdmHp4I/AAAAAAAADV8/N1YvVBmnJ2g/s400/H73.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5513687192130004866" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வாக்குவாதம் கை கலப்பில் முடிகிறது.   அந்தப் பெண்ணின் தம்பி சித்தார்த்தையும், அந்தப் பெண்ணையும் தாக்க முயல்கிறார்கள்.   இருவரும் தப்பி தங்கள் வீட்டுக்கு ஓடுகிறார்கள்.  அங்கே இருந்த அவர்கள் காரை அடித்து சேதப் படுத்தியதோடு அவர்கள் வீட்டுக்குச் சென்று காரையும் வீட்டையும் அடித்து சேதப் படுத்தி அந்தப் பெண்ணையும் தாக்குகிறார்கள்.    அவரின் தம்பி சித்தார்த் தலைமறைவாகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் தாக்குதலில் துவைக்காத சாக்ஸின் ஆத்திரம் அடங்காததால் அந்த சித்தார்த்தின் நண்பரும், ரோகிணி தியேட்டர் உரிமையாளரின் மகன்  வினோஜ் செல்வம் நடத்தும் செக்கர்ஸ் ஓட்டலுக்கு ஏராளமான அடியாட்களை அழைத்துச் சென்று ஒரு பெரும் தாக்குதலை துவைக்காத சாக்ஸ் நடத்துகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TISOQIRzfbI/AAAAAAAADWc/xSV3Lr8rX-U/s1600/sak-1.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 266px;" src="http://2.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TISOQIRzfbI/AAAAAAAADWc/xSV3Lr8rX-U/s400/sak-1.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5513688251559542194" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் தகவல், இரவு ட்யூட்டியில் இருந்த மீடியா நிறுவனங்களுக்குத் தெரிந்து, அனைவரும் தாக்குதலை படம் பிடிக்கின்றனர்.  இது தவிரவும், அந்த ஓட்டலில் இருந்த சிசிடிவியில் இந்தத் தாக்குதல் முழுமையாக பதிவாகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;மறு நாள் ஜெயா டிவியில் இந்தச் செய்தி ஒளிபரப்பாகிறது.   ஏறக்குறைய அனைத்து ஊடகங்களும் பெரியதாக செய்தி வெளியிடுகின்றன.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TISQ6PfHEeI/AAAAAAAADWk/2MsF_h79yR8/s1600/03nxg_p6_7_ips_gllsb08c103nxg_rajendran1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 342px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TISQ6PfHEeI/AAAAAAAADWk/2MsF_h79yR8/s400/03nxg_p6_7_ips_gllsb08c103nxg_rajendran1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5513691174072160738" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தச் செய்திகளை பார்த்ததும் வேறு வழியின்றி, கண்ணாயிரம் எஃப்ஐஆர் பதியச் சொல்லி உத்தரவிடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TISOP91ghAI/AAAAAAAADWU/97KdVc6CsJg/s1600/jak-3.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 266px;" src="http://2.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TISOP91ghAI/AAAAAAAADWU/97KdVc6CsJg/s400/jak-3.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5513688248756503554" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;துவைக்காத சாக்ஸ் முதல் எதிரியாக குறிப்பிடப் படுகிறார்.   இரண்டு வழக்குகள் பதியப் படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் வழக்கு பதியப் பட்டதும், துவைக்காத சாக்ஸ் எங்கிருக்கிறார் என்பது நன்றாகத் தெரிந்தும், கண்ணாயிரம் அவரைக் கைது செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்காமல், ஒரு சில ஆட்டோ டிரைவர்களை கைது செய்யச் சொல்லுகிறார். அதன் படி ஒரு பத்து ஆட்டோ டிரைவர்கள் கைது செய்யப் படுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இதற்குப் பிறகு, இந்த துவைக்காத சாக்ஸ் ஜெயா டிவிக்கும் மற்ற ஊடகங்களையும் தொடர்பு கொண்டு, தன்னைப் பற்றிய செய்திகளை போட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறார்.  ஜெயா டிவி தரப்பிலும், நம் தினமதி தரப்பிலும், இது மறுக்கப் படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் மக்களின் நாடித் துடிப்பு என்று சொல்லிக் கொள்ளும் வாரமிருமுறை இதழ், துவைக்காத சாக்ஸ் விஷயத்தில் தனது துடிப்பை நிறுத்திக் கொள்கிறது.  மீறி துடித்தால், விகடன் டாக்கீஸின் தொலைக்காட்சித் தொடர்களுக்கும், அந்நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களுக்கும் ஆபத்து என்பதால் அதைப் பற்றி மூச்ச விடவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TISNSqjcRpI/AAAAAAAADWE/iTXkgJaeq08/s1600/hansraj-saxena-1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 224px;" src="http://1.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TISNSqjcRpI/AAAAAAAADWE/iTXkgJaeq08/s400/hansraj-saxena-1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5513687195608434322" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;துவைக்காத சாக்ஸ் இந்தியாவில் இருந்தால் ஒரு வேளை கைது செய்யப் படுவோமோ என்று அஞ்சி, வெளி நாட்டுக்கு கிளம்புகிறார்.  இவர் கிளம்புவது பத்திரிக்கையாளர்கள் அனைவருக்கும் தெரியும் போது கண்ணாயிரத்திற்கு தெரியாதா ?  ஆனால் கண்ணாயிரம் நிம்மதியாக கண்ணயர்ந்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TISNRuyr_BI/AAAAAAAADVk/LkagPHBQsMQ/s1600/746-n.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 178px;" src="http://4.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TISNRuyr_BI/AAAAAAAADVk/LkagPHBQsMQ/s400/746-n.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5513687179566251026" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;துவைக்காத சாக்ஸ் வெளி நாட்டிற்கு கிளம்பிச் சென்று விட்டது.   ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தும்மியதற்குக் கூட வளைத்து வளைத்து கைது செய்த கருணாநிதியின் காவல்துறை, செம்மொழி மாநாட்டுக்கு எதிராக சுவரொட்டி ஒட்டியதற்காக பலரை தேசத் துரோக வழக்கில் கைது செய்த காவல்துறை, கருப்புக் கொடி காட்டியதற்காக கடுமையாக தாக்கிய காவல்துறை, ஒரு ஓட்டலை அடித்து நொறுக்கி, ஒரு பெண்ணை மானபங்கப் படுத்திய ஒருவர், வெளிநாட்டிற்கு தப்பிச் செல்வதை வேடிக்கை பார்த்தபடி அமைதியாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று கேடி சகோதரர்கள் சரத் ரெட்டியை அடித்து காலை முறித்த போது அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று கேடி சகோதரர்களின் அல்லக் கைக்கு இந்தத் தைரியம் வந்திருக்குமா ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TISNSERSNgI/AAAAAAAADV0/p47lq0_-V_o/s1600/ayyanaar+2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 280px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TISNSERSNgI/AAAAAAAADV0/p47lq0_-V_o/s400/ayyanaar+2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5513687185331729922" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கேடி சகோதரர்களின் அல்லக்கை மீதே நடவடிக்கை எடுக்க கருணாநிதிக்கு துணிவில்லை என்றால், கேடி சகோதரர்கள் செய்யும் அத்தனை காரியங்களையும் வேடிக்கை பார்த்துக் கொண்டுதானே இருப்பார் ?&lt;br /&gt;&lt;br /&gt;இந்த துவைக்காத சாக்ஸ் எழுப்பும் துர்நாற்றத்தை கருணாநிதி சகித்துக் கொண்டு அதற்கு ஆதரவு கொடுத்துக் கொண்டு இருக்கிறார் என்றால், இந்த துர்நாற்றத்தில் கருணாநிதிக்கு மிகுந்த உடன்பாடு என்று தானே பொருள் கொள்ள முடியும் ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நபர் ரவுடிகளை கூட்டிச் சென்று ஒரு நட்சத்திர விடுதியை அடித்து நொறுக்கி விட்டு,  பத்திரமாக அவர் பெயரில் எஃஐஆர் நிலுவையில் இருக்கும் போது வெளி நாட்டுக்கு தப்பிச் செல்ல முடிகிறதென்றால், கருணாநிதி ஆட்சியில் உங்களுக்கும் எனக்கும் என்ன பாதுகாப்பு என்ற யோசித்துப் பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கருணாநிதிக்கு இதையெல்லாம் விட, குஷ்பூவின் புருஷன் எப்போது திமுகவில் சேர்ந்து திராவிட இயக்கத்தை வளர்ப்பார் என்று ஆர்வமும் கவனமும் இருக்கும் போது, இதைப் பற்றியெல்லாம் சிந்திக்க அவருக்கு நேரம் இருக்கிறதா என்ன ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="right"&gt;&lt;font color="#FF0000"&gt;&lt;font size="5"&gt; சவுக்கு&lt;/font&gt;&lt;/div&gt;&lt;/font&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;ஈ மெயிலில் இடுகைகளைப் பெற&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8497568006374585915-677350703547206050?l=savukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://savukku.blogspot.com/feeds/677350703547206050/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://savukku.blogspot.com/2010/09/blog-post_06.html#comment-form' title='54 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8497568006374585915/posts/default/677350703547206050'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8497568006374585915/posts/default/677350703547206050'/><link rel='alternate' type='text/html' href='http://savukku.blogspot.com/2010/09/blog-post_06.html' title='துவைக்காத சாக்ஸும், கருணாநிதியும்.'/><author><name>சவுக்கு</name><uri>http://www.blogger.com/profile/13031545127065760336</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://2.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TAHyfdTNxaI/AAAAAAAAB5A/TK6IQqw5xB4/S220/cowboy_with_whip.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TISNqLZvhPI/AAAAAAAADWM/kG3iJfX11Ac/s72-c/Sun_TV_Pictures_COO_Hansraj_Saxena1.jpg' height='72' width='72'/><thr:total>54</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8497568006374585915.post-1609757739082508976</id><published>2010-09-05T21:50:00.000+05:30</published><updated>2010-09-05T21:53:07.198+05:30</updated><title type='text'>அடுத்து என்ன செய்வது ?</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;br /&gt;சவுக்குக்கு எழுதிய பின்னூட்டத்தில் ஒரு அன்பர், &lt;br /&gt;&lt;br /&gt;“சவுக்கிடம் ஒரு கேள்வி,, சவுக்கு உங்களைப்போல் ஒன்றிரண்டு இணையத்தளங்களையும், பத்திரிகைகளையும் இன்று நேற்று அல்ல பலவருடங்களாக பார்க்கிறேன், இந்த அரசியல்வாதிகள், மற்றும் அதிகாரிகளின் கதை தொடர்ந்து அப்படியேதான் தொடர்கதையாக இருக்கிறது, நீங்களும் வருமானத்தையும் வாசகர்வட்டத்தையும் பெரிதாக்கிக்கொண்டு போகின்றீர்களேதவிர, இந்தியாவிலோ தமிழ்நாட்டிலோ, மாற்றத்திற்கான எந்த ஒரு சலனமும் தட்டவில்லையே, உங்களைப்பொறுத்தவரைக்கும் ஏதாவது "உபாயம்" அதாவது மாற்றுவழி, இந்த கழிசடைகளை களைவதற்கான இருக்கிறதா, ஏனென்றால் எவ்வளவுதான் கேவலமாக எழுதினாலும் எவரும் சட்டை செய்வதாகவும் தெரியவில்லை,அவர்கள் தங்களுக்கான கூட்டத்தை ஒன்றிணைத்து செத்தவீட்டை நடத்திக்கொண்டுதானே இருக்கின்றனர், &lt;br /&gt;savukku and Team Should answer this Question ஏதாவது "உபாயம்" அதாவது மாற்றுவழி,இந்த கழிசடைகளை களைவதற்கான இருக்கிறதா ?&lt;br /&gt;What is next Step ? What we want to do Next ? “&lt;br /&gt;&lt;br /&gt;என்று கேட்டிருந்தார்.     &lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் சந்தித்த ஒரு வெற்றிகரமான பத்திரிக்கையாளர் சொன்ன கருத்து மிகவும் சிந்திக்க வைப்பது.   வெற்றிகரமான பத்திரிக்கையாளராக இன்று வரை இருந்து வரும் அவர், விரைவில் பத்திரிக்கை தொழிலை விட்டு வேறு தொழிலுக்குச் செல்லப் போகிறேன் என்று கூறினார்.   &lt;br /&gt;&lt;br /&gt;ஏன் என்று கேட்டதற்கு, நான் பத்திரிக்கை தொழிலுக்கு வந்து 20 வருடங்கள் ஆகிறது.  தொடக்கத்தில் நான் பத்திரிக்கை தொழிலுக்கு வந்த போது, இந்தச் சமுதாயத்தையே மாற்றிப் போட வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் வந்தேன்.  ஆனால் நாளடைவில் பத்திரிக்கை தொழிலில் இருந்து கொண்டு அது போல எதுவும் செய்ய முடியாது என்பது புரிந்து, ஏதோ நம்மால் இயன்றவற்றை செய்யலாம் என்று தான் இன்று வரை செயல்பட்டுக் கொண்டு இருக்கிறேன்.  &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இருபது ஆண்டுகளுக்கு முன்பாவது பத்திரிக்கையில் எழுதினால் ஏதாவது ஒரு தாக்கம் இருக்கும்.  நடவடிக்கை இருக்கும்.  ஆனால் இப்போது சூழல் மிக மோசமாக மாறி விட்டது.  ஆதாரத்தோடு பத்திரிக்கையில் எழுதினால் கூட எதுவுமே நடக்க மாட்டேன்கிறது.  இருபது ஆண்டுகளுக்கு முன்னால், ரோடு சரியில்லை, விவசாயிகள் பிரச்சினை, காவல்துறையிலும் மற்ற துறைகளிலும் ஊழல் என்று நான் எழுதியது இன்று வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt; இன்றும், சாலை சரியில்லை, ஊழல் என்றுதான் எழுத வேண்டியிருக்கிறது.  அப்படி இருக்கும் போது, நான் எதற்காக பத்திரிக்கை துறையில் தொடர்ந்து இருக்க வேண்டும் ?  ஜனங்களே காசை வாங்கிக் கொண்டு ஓட்டு போடும் நிலைக்கு சமுதாயம் சீரழிந்து விட்ட நிலையில் வேறு ஏதாவது நேர்மையான தொழில் செய்து பிழைக்கலாமே என்று அவர் கேட்ட கேள்வி, சவுக்கை சிந்திக்க வைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இருபது ஆண்டுகளாக இந்திய ஜனநாயகம் பின்னோக்கித் தானே செல்கிறது ?    இருபது ஆண்டுகளுக்கு முன்பு, உண்ணாவிரதம் இருக்கவும், ஊர்வலம் செல்லவும், ஆர்ப்பாட்டம் நடத்தவும் இருந்த உரிமைகள் கூட இன்று இல்லையே ?&lt;br /&gt;&lt;br /&gt;ஜவகர்லால் நேரு பிரதமராக இருந்த போது எழுந்த முந்த்ரா ஊழலால், டி.டி.கிருஷ்ணமாச்சாரி பதவி விலக நேரிட்டதே.  ஒரே ஒரு ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று லால் பகதூர் சாஸ்திரி பதவி    விலகினாரே.. …. ?&lt;br /&gt;&lt;br /&gt;25 ஆண்டுகளுக்கு முன்பு கூட, சட்டவிரோதமாக தொலைபேசி ஒட்டுக் கேட்கப் படுகிறது என்ற குற்றச் சாட்டுக்காக ராமகிருஷ்ண ஹெக்டே பதவி விலகினாரே ?&lt;br /&gt;&lt;br /&gt;இன்று என்ன நிலை ?    சட்ட விரோதமாக எதிர்க்கட்சியினர், வழக்கறிஞர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் அதிகாரிகள் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப் படுகின்றன என்று தொடர்ந்து குற்றச் சாட்டுகள் வந்த போதும் குறைந்த பட்சம் குற்றம் சாட்டப் பட்ட நபரை அந்தப் பதவியை விட்டு மாற்றுவதற்கு கூட கருணாநிதி தயாராக இல்லை.    மாற்றுவதற்கு தயாராக இல்லாததால், இந்த சட்ட விரோத ஒட்டுக் கேட்பின் பின்னணியில் உள்ளது கருணாநிதி தானோ என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஊழலை எடுத்துக் கொள்ளுங்கள்.   இன்று அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் ஊழல் பரவிக் கிடக்கிறது.   ஊழல் புற்று நோயைப் போல, அனைத்து இடங்களிலும் புரையோடிப் போய் இருக்கிறது.  ஆனால் இந்த ஊழலோடு சமரசம் செய்து கொண்டு, இந்த ஊழலில் நாம் எப்படி பங்கு பெறுவது என்ற ஆர்வத்தோடு உள்ளது நமது சமூகம்.  இப்படிப் பட்ட சமூகத்தில் என்ன மாற்றத்தை கொண்டு வர முடியும் ?&lt;br /&gt;&lt;br /&gt;காந்தி படத்தில் ஒரு காட்சி வரும்.   தென் ஆப்பிரிக்காவில் காந்தி, வெள்ளையர் அல்லாதவர்களுக்காக வழங்கப் பட்ட அடையாள அட்டையை கொளுத்தும் போராட்டத்தை நடத்துவார்.  அந்த போராட்டத்தில் காந்தி கடுமையாக தாக்கப் படுவார்.   அதையொட்டி கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் படுவார்.   &lt;br /&gt;&lt;br /&gt;காந்தி தாக்கப் பட்டதையும், கைது செய்யப் பட்டதையும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை பெரிய அளவில் செய்தியாக வெளியிடும்.  இதைக் கண்ட தென்ஆப்பிரிக்க ஆங்கிலேய அரசாங்கம், உடனடியாக காந்தியையும் மற்றவர்களையும் விடுதலை செய்து உத்தரவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று ஊடகங்கள் இருக்கும் சூழலை எண்ணிப் பாருங்கள்.  எண்பது விழுக்காடு பத்திரிக்கைகள் கருணாநிதியின் கட்டுப் பாட்டில் உள்ளன.  இந்தச் சூழலில் கருணாநிதியை மீறி ஊடகங்களில் செய்தி எப்படி வெளி வரும் ? மீதம் உள்ள இருபது விழுக்காடு ஊடகங்கள் எதிர்க்கட்சி ஊடகங்களாக இருப்பதால் அதற்கான நம்பகத் தன்மை குறைவாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அதையும் மீறி ஏதாவது ஊடகத்தில் அரசுக்கு எதிரான செய்திகள் வருமானால், அதை எழுதிய செய்தியாளரைப் பற்றியும், அவர் சாதியைப் பற்றியும், விலாவரியாக ஆராய்ந்து, முரசொலியிலேயே, படிக்கக் கூசும் அளவுக்கு, சிலந்தி, காராபூந்தி என்று ஏதாவது ஒரு பெயரில் எழுதுவது.&lt;br /&gt;&lt;br /&gt;இதுதானே இன்றைய சூழல் ?   இன்று சவுக்கு தளத்தில் வெளிவரும் குற்றச் சாட்டுகளை வெகுஜன ஊடகங்கள் வெளியிடத் தயாராக இருக்குமேயானால்  சவுக்கு என்ற தளம் எதற்கு ?&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல் சீரழிந்து விட்டது.  ஊடகங்கள் தரம் தாழ்ந்து தங்களது சுதந்திர மன நிலையை இழந்து விட்டன.   நம்பகத் தன்மையை இழந்து விட்டன.    சரி நீதிமன்றத்திலாவது நியாயம் கிடைக்குமா என்றால், இது எல்லாவற்றையும் விட, மோசமான சூழலில் தான் நீதிமன்றம் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழில் பெயர் வைத்தால், வரி விலக்கு அளித்ததால் அரசுக்கு வரி இழப்பு ஏற்பட்டுள்ளது, இதனால் மொழி வளரவில்லை என ஒரு பொது நல வழக்கு தொடர்ந்தால், அரசு எப்படி வேண்டுமானாலும் வரி விலக்கு வழங்கலாம் என்று தீர்ப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;போலி என்கவுண்டரில் தொடர்ந்து படு கொலைகள் நடந்து வருகின்றன என்று பொது நல வழக்கு தொடர்ந்தால், வழக்கு நிலுவையில் இருக்கும் போதே தொடர்ந்து என்கவுண்டர்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஐபிஎல் மார்ச் மாதத்தில் நடத்துவதால், மாணவர்களின் படிப்பு பாதிக்கும் என்று பொது நல வழக்கு தொடர்ந்தால், இது குறித்து மத்திய அரசுக்கு புகார் அனுப்பவும் என்று தீர்ப்பு.&lt;br /&gt;காவல் நிலையத்தில் காவல்துறையினரால் ஒரு நபர் அடித்துக் கொல்லப் பட்டுள்ளார் என்று பொது நல வழக்கு தொடர்ந்தால், அரசு நியமித்துள்ள ஆர்.டி.ஓ விசாரணையை நம்பி, பொது நல வழக்கை தள்ளுபடி செய்யும் உயர்நீதிமன்றம்.&lt;br /&gt;&lt;br /&gt;அணு உலை நஷ்ட ஈடு மசோதா பாராளுமன்றத்தில் அறிமுகப் படுத்துவதற்கு முன் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பொது நல வழக்கு தொடர்ந்தால், அரசுக்கு நோட்டீஸ் கூட வழங்காமல் வழக்கை தள்ளுபடி செய்யும் சென்னை உயர்நீதிமன்றம்.&lt;br /&gt;&lt;br /&gt;நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியான டக்ளஸ் தேவானந்தா இந்தியாவில் இருக்கும் போது அவனை கைது செய்ய வேண்டும் என்று பொது நல வழக்கு தொடர்ந்தால், பத்திரமாக டக்ளஸ் இலங்கைக்கு திரும்பிச் செல்லும் வரை, வழக்கை தள்ளி வைத்து விட்டு, இலங்கை சென்றவுடன், வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் ஒரு தலைமை நீதிபதி.&lt;br /&gt;&lt;br /&gt;கருணாநிதிக்கு வண்டி தள்ளுபவர்கள் திடீரென்று ஒரே நாளில் 75 லட்ச ரூபாய் கட்டுகிறார்கள்.  அது ஊழல் செய்து சம்பாதித்த சொத்தாக இருக்கும் அதன் மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் கொடுத்தால் விசாரணை இல்லை என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தால், அவர்கள் மூன்று பேரும் அந்த மனையை “கை மாற்றி“ விட்டு விட்டதால் அவர்கள் மீது விசாரணை நடத்த எவ்வித முகாந்திரமும் இல்லை என்று தீர்ப்பு கூறும் ஒரு நீதிபதி.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளிக் கட்டணத்தை சீரைமைக்க அமைக்கப் பட்ட கோவிந்தராஜன் கமிட்டியின் பரிந்துரைகளை ஏற்க தடை விதிக்கக் கோரி மெட்ரிக்குலேஷன் பள்ளி நிர்வாகங்கள் நீதிமன்றத்தை அணுகிய வழக்கில், மாணவர்கள் சார்பில் ஒரு பொது நல விரும்பி, அந்த வழக்கில் தன்னையும் சேர்த்துக் கொள்ள வேண்டி அணுகிய போது, கோவிந்தராஜன் கமிட்டி வருவதற்கு முன்பு எப்படி பீஸ் கட்டினீர்கள் என்று கேட்கும் ஒரு பொறுப்பற்ற நீதிபதி.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தச் சூழலில் தான் நாம் இருக்கிறோம்.  நமக்கு முன்னே இப்போது இருப்பது ஒரு சில வழிகள் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்று எது நடந்தாலும் கவலைப் படாமல் அமைதியாக நமது வேலையைப் பார்த்துக் கொண்டு இருப்பது&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு, கொள்ளையடிப்பவர்களோடு சேர்ந்து கொண்டு நாமும் நமது பங்குக்கு கொள்ளையடிப்பது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அநியாயங்களை காணச் சகியாமல், அஷோக் குமார் போல தற்கொலை செய்து கொள்வது.&lt;br /&gt;&lt;br /&gt;அல்லது, எது வந்தாலும் சரி.  நான் கொண்ட கொள்கையில் இருந்து பின் வாங்க மாட்டேன். அநியாயங்களை எதிர்த்து தொடர்ந்து போராடிக் கொண்டே இருப்பேன் என்று போராடுவது.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் எது வேண்டும் என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய தாராளமய பொருளாதார சூழலில், எந்த வழியிலாவது உடனடியாக பணக்காரனாக வேண்டும், ஊரை அடித்து உலையில் போட்டாவது நான் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஏறத்தாழ 98 சதவிகித மக்களின் மனநிலை உள்ள சூழலில் எழுதுவதையும், நீதிமன்றத்தில் வழக்கு போட்டு, தொடர்ந்து போராடுவதையும் தவிர வேறு என்னதான் செய்வது என்று சவுக்குக்கு தெரியவில்லை.  சவுக்கின் செயல்பாடுகள் போதுமானதாக இல்லையா என்றும் தெரியவில்லை.  நீங்கள் தான் சொல்ல வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="right"&gt;&lt;font color="#FF0000"&gt;&lt;font size="5"&gt; சவுக்கு&lt;/font&gt;&lt;/div&gt;&lt;/font&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;ஈ மெயிலில் இடுகைகளைப் பெற&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8497568006374585915-1609757739082508976?l=savukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://savukku.blogspot.com/feeds/1609757739082508976/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://savukku.blogspot.com/2010/09/blog-post_05.html#comment-form' title='43 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8497568006374585915/posts/default/1609757739082508976'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8497568006374585915/posts/default/1609757739082508976'/><link rel='alternate' type='text/html' href='http://savukku.blogspot.com/2010/09/blog-post_05.html' title='அடுத்து என்ன செய்வது ?'/><author><name>சவுக்கு</name><uri>http://www.blogger.com/profile/13031545127065760336</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://2.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TAHyfdTNxaI/AAAAAAAAB5A/TK6IQqw5xB4/S220/cowboy_with_whip.png'/></author><thr:total>43</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8497568006374585915.post-760828401307563972</id><published>2010-09-04T08:36:00.004+05:30</published><updated>2010-09-04T08:59:29.311+05:30</updated><title type='text'>ரட்சிக்கப் பட்ட ஜெகதரட்சகன்.</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TIG6P_Ok6cI/AAAAAAAADVE/YU6rov7nyV0/s1600/jagathratchagan_607123374.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 318px; height: 238px;" src="http://3.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TIG6P_Ok6cI/AAAAAAAADVE/YU6rov7nyV0/s400/jagathratchagan_607123374.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5512892202711574978" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஜெகதரட்சகன்.   இந்தப் பெயர் கடந்த பாராளுமன்றத் தேர்தலுக்கு  முன்பு வரை, வன்னியர் சங்க தலைவர் என்ற வகையில், அங்கங்கே சுவர் விளம்பரங்களில் மட்டும் தென்படும்.   வன்னியர் சமுதாயத்தில் இவருக்கு பெரிய அளவில் ஆதரவு ஒன்றும் இல்லை.  கருணாநிதி, இவரை ராமதாசின் செல்வாக்கை உடைப்பதற்கென்று பயன் படுத்திக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;தேர்தல் நேரத்தில் ஜெகதரட்சகனும் தனது சங்கத்தை கலைத்து விட்டு, திமுகவுடன் ஐக்கியமாகி பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி ஆக ஆனார்.&lt;br /&gt;&lt;br /&gt;எம்.பி ஆக ஆனதும், பலரையும் ஆச்சர்யத்துக்குள்ளாக்கும் வகையில் மந்திரி சபைக்கு பரிந்துரைக்கப் பட்டார் ஜெகதரட்சகன்.  &lt;br /&gt;&lt;br /&gt;திமுக எம்.பியாக ஆகும் முன், ஜெகதரட்சகன், “கல்வித் தந்தையாக“ இருந்தார்.  அவரின் பாலாஜி பல்மருத்துவக் கல்வி மூலமாக கல்வி வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தார்.  வெறும் கல்வி வியாபாரத்தின் மூலமாக பெரும் செல்வத்தை ஈட்ட முடியாது என்பதால், தற்போது தகவல் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சராக மட்டுமல்லாமல், “கருணாநிதி பாராட்டு விழா துறையையும்“ கூடுதலாக கவனித்து வருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப் பட்ட ஜெகதரட்சகன் கடந்த ஆண்டு ஜுன் 2009ல் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தார்.   டைம்ஸ் நவ் தொலைக்காட்சி நிறுவனம், வியாபாரமாகும் கல்வியை படம் பிடித்துக் காட்ட ஒரு ஒரு ஸ்டிங் ஆபரேஷன் நடத்தியது.  (இதற்கு நல்ல தமிழ் வார்த்தைகள் இருந்தால் அறிஞர்கள் கூறவும்)  இந்த ஆபரேஷனில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சிக்கியது இரண்டு கல்லூரிகள்.  ஒன்று ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைகழகம் மற்றொன்று, ஜெகதரட்சகனின் பாலாஜி பல் மருத்துவக் கல்லூரி.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="480" height="385"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/KkwoJUjHs-c?fs=1&amp;amp;hl=en_GB&amp;amp;rel=0"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/KkwoJUjHs-c?fs=1&amp;amp;hl=en_GB&amp;amp;rel=0" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="385"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ராமச்சந்திரா நிகர்நிலை பல்கலைகழகத்தில் கேமரா முன்பு ஒருவர் மருத்துவ மேல்படிப்புக்கு 20 லட்ச ரூபாய் வரை செலவாகும் என்று பேரம் பேசி சிக்குகிறார்.   பாலாஜி பல் மருத்துவக் கல்லூரியில் ஒருவர் பல் மருத்துவக் கல்விக்கான இடத்துக்கு இதே போல பேரம் பேசி சிக்குகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தகவல்கள் வெளியானதை அடுத்து, மத்திய அரசிடமிருந்து இந்தக் கல்லூரிகளிடம் அறிக்கை கேட்பதும், விசாரணைக்கு உத்தரவிடுவதும் என நடவடிக்கைகள் தூள் பறந்தன.   அதன் பிறகு மருத்துவக் கவுன்சிலின் தலைவர் கேதன் தேசாயே சிபிஐ வலையில் சிக்கியதும், இந்த விவகாரம் மறக்கப் பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விவகாரத்தில் பல்வேறு விஷயங்கள் பொதுமக்களின் பார்வைக்கு வராமலே நடந்தேறியுள்ளது தெரிய வந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கல்விக் கட்டணக் கொள்ளையையும், மருத்துவ சீட்டுகளை ஏலம் போடும் விஷயத்தையும், விசாரிக்க வேண்டுமென மத்திய அரசு முடிவெடுத்தது உண்மையே.   இதற்காக மத்திய புலனாய்வு நிறுவனமான சிபிஐ மூலம் விசாரணை நடத்த உத்தரவிடப் பட்டது. சிபிஐ ஒரு விஷயத்தில் விசாரணை நடத்த வேண்டுமென்றால், சம்பந்தப் பட்ட மாநில அரசின் ஒப்புதல் வேண்டும்.  இதற்கான கடிதத்தை மத்திய புலனாய்வு நிறுவனம், மாநில அரசிடம் அளிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கடிதம் மாநில அரசை வந்து அடைந்த போது ஒரு சுவையான நிகழ்வு நடக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ பல்கலைகழகத்தின் வேந்தர் வெங்கடாச்சலத்துக்கும் உளவுத்துறை ஐஜி ஜாபர் சேட்டுக்கும் ஒரு மனத்தாங்கல் ஏற்படுகிறது.   ஜாபர் சேட்டின் அதிகாரத்தை மதிக்காமல் வெங்கடாச்சலம் நடந்து கொள்கிறார் என்று நினைத்த ஜாபர் சேட், வெங்கடாச்சலத்துக்கு ஒரு சரியான பாடம் கற்பிக்க நினைக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;விசாரணை நடத்த மாநில அரசின் அனுமதி கேட்டு வந்த சிபிஐ கடிதம் உள்துறை செயலரை அடைந்த உடன், உள்துறை செயலர் மாலதியும் ஜாபர் சேட்டும் இதைப் பற்றி விவாதித்து, இந்த விசாரணை நடந்தால், திமுக அமைச்சர்  ஜெகதரட்சகனை இது பாதிக்கும் என்று தெரிந்தும், கருணாநிதிக்கு தெரியாமல் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுகிறார்கள்.  இதற்கான ஆணை அரசாணை எண் 593 உள்துறை நாள் 25.06.2010ல் வெளியிடப் படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் தகவல் அறிந்த வெங்கடாச்சலம், ஒரு பல்கலைக்கழக துணை வேந்தர் மூலமாக கருணாநிதியை அணுகுகிறார்.  கருணாநிதி ஜாபரை அழைத்து என்ன விபரம் என்று கேட்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜாபர் சேட்டும் மாலதியும், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு அனுமதி வழங்காவிட்டால் மாநில அரசுக்கு மிகுந்த கெட்ட பெயர் ஏற்படும் என்று கூறுவதை கேட்டு கருணாநிதி அமைதியாகிறார்.  &lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு முன்பு, இந்த ஸ்டிங் ஆபரேஷன் நடந்த போது, பாலாஜி பல் மருத்துவக் கல்லூரி சார்பில் கேமராவில் பணம் கேட்டு சிக்கியவர்கள் இருவர்.   ஒருவர் ஜான்சன்.  மற்றொருவர் லட்சுமி.  இந்த இருவரும் பாலாஜி பல் மருத்துவக் கல்லூரியின் நிர்வாக அலுவலகர்கள் (Administrative Officers).  இந்த இருவர் மீதும் பாலாஜி பல் மருத்துவக் கல்லூரி நிர்வாகம், இவர்கள் இருவரும் நிர்வாகத்திற்கே தெரியாமல் ஏமாற்றி பணம் வாங்கி விட்டதாக ஒரு புகாரை குரோம்பேட்டை காவல் நிலையத்தில் பதிவு செய்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் புகார் குரோம் பேட்டை காவல் நிலைய குற்ற எண் 290/2009 என்ற எண்ணில் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 420 (ஏமாற்றுதல்) மற்றும் 511 (குற்றம் செய்ய ஆயத்தம் செய்தல்) ஆகிய இரு பிரிவுகளின் பதிவு செய்யப் படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;விசாரிக்க மாநில அரசின் அனுமதி அனுமதி கேட்ட கடிதம் வந்த உடனேயே, அவசர அவசரமாக குரோம்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் பாலாஜி பல் மருத்துவக் கல்லூரி அளித்த புகாரில் ஜான்சன் மீதும் லட்சுமி மீதும் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்கின்றனர்.   இந்தக் குற்றப் பத்திரிக்கை தாம்பரம் இரண்டாம் நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் படுகிறது.  இந்த வழக்கு எண் சி.சி. 528/2010.   &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிபிஐ விசாரணைக்கு மாநில அரசு அனுமதி அளித்த விவகாரம் ஜெகதரட்சகனுக்கு தெரிய வருகிறது.  ஸ்டிங் ஆபரேஷனில் சிக்கிய ஜான்சன் மற்றும் லட்சுமியை வைத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் படுகிறது.  இவர்கள் இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே எங்கள் மீது குரோம்பேட்டை காவல்நிலையத்தில் வழக்கு தொடரப் பட்டு விட்டது.  அதனால், சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், 22.07.2010 அன்று அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு நடுவே தாம்பரம் இரண்டாம் நடுவர் நீதிமன்றத்தில் லட்சுமி மற்றும் ஜான்சன் மீதான வழக்கு 13.08.2010 அன்று விசாரணைக்கு வந்த போது இவருவரும் தங்கள் மீதான குற்றத்தை ஒப்புக் கொள்கிறார்கள்.   குற்றவாளிகள் இருவருக்கும் நீதிபதி தலா ரூ.5000/- அபராதம் விதித்து வழக்கை மூடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இது போலவே, ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி சார்பில்,  போரூரிலும் ஒரு புகார் வழங்கப் பட்டு அதுவும், இதே போல மூடப்பட்டுள்ளது என்று தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் தப்பித்தாலும், லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கியது தொடர்பாக, 1500 கிலோ தங்கப் புகழ் கேதன் தேசாய் மீதான வழக்கு விசாரணையில் சிபிஐ, அந்தக் கல்லூரி உரிமையாளரை நெருக்கும் போது, அந்த வலையில் ஜெகதரட்சகனும் வருவார் என்று தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு போக்குவரத்துக் காவலர், 200 ரூபாய் லஞ்சம் வாங்கி விட்டார் என்றால் அவரை இடை நீக்கம் செய்து, அவரை கைது செய்து, அவர் மீது, நீதிமன்ற வழக்கு,  துறை நடவடிக்கை என்று அவரின் வாழ்க்கையை நாசம் செய்யும், இந்த அரசுத் துறையும், நீதித் துறையும், சமூகத்தில் பெரிய மனிதர்களை காப்பாற்ற எப்படி கூட்டு சேர்ந்து வேலை செய்கிறது என்று பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி மீது என்ன குற்றச் சாட்டு தெரியுமா ?   கேதன் தேசாயோடு சேர்ந்து கொண்டு, மருத்துவ மாணவர்களுக்கு எந்த விதமான வசதியும் செய்து கொடுக்காமல், வசதிகள் இருப்பது போன்ற பொய்யான ஆவணங்களை தயார் செய்து, லஞ்சம் பெற்றுக் கொண்டு, கூட்டுச் சதியில் ஈடுபட்டு, மருத்துவக் கல்லூரி நடத்த அனுமதி பெற்று நடத்தி வந்துள்ளனர் என்பதுதான் அந்தக் குற்றச் சாட்டு.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த  வழக்கை விசாரித்து வரும் சிபிஐக்கு, ஆகஸ்டு 17 அன்று சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை நடத்த இடைக்கால தடை விதித்தது.    தடை விதித்த நீதியரசர் வேறு யாருமல்ல ?  நமது சவுக்கு வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான நீதியரசர் சி.டி.செல்வம் தான் அது.     சவுக்கு வாசகர்களின் நினைவுக்காக அந்த நீதியரசரின் படத்தை சவுக்கு மீண்டும் ஒரு முறை வழங்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TIG8t1AwnuI/AAAAAAAADVM/Eg6NcpmHl5Q/s1600/pr300309b.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 339px;" src="http://3.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TIG8t1AwnuI/AAAAAAAADVM/Eg6NcpmHl5Q/s400/pr300309b.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5512894914388598498" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெறும் பேச்சோடு நிற்பது சவுக்குக்கு பிடிக்காது.  செயலிலும் இறங்க வேண்டும் அல்லவா ?  அதனால், தமிழக மக்கள் உரிமைச் கழகம் சார்பாக, மத்திய புலனாய்வுத் துறைக்கு விரிவான புகார் ஒன்று அனுப்பப் பட இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="right"&gt;&lt;font color="#FF0000"&gt;&lt;font size="5"&gt; சவுக்கு&lt;/font&gt;&lt;/div&gt;&lt;/font&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;ஈ மெயிலில் இடுகைகளைப் பெற&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8497568006374585915-760828401307563972?l=savukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://savukku.blogspot.com/feeds/760828401307563972/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://savukku.blogspot.com/2010/09/blog-post_04.html#comment-form' title='27 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8497568006374585915/posts/default/760828401307563972'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8497568006374585915/posts/default/760828401307563972'/><link rel='alternate' type='text/html' href='http://savukku.blogspot.com/2010/09/blog-post_04.html' title='ரட்சிக்கப் பட்ட ஜெகதரட்சகன்.'/><author><name>சவுக்கு</name><uri>http://www.blogger.com/profile/13031545127065760336</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://2.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TAHyfdTNxaI/AAAAAAAAB5A/TK6IQqw5xB4/S220/cowboy_with_whip.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TIG6P_Ok6cI/AAAAAAAADVE/YU6rov7nyV0/s72-c/jagathratchagan_607123374.jpg' height='72' width='72'/><thr:total>27</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8497568006374585915.post-5360488905759513030</id><published>2010-09-03T07:31:00.006+05:30</published><updated>2010-09-03T07:52:44.885+05:30</updated><title type='text'>ஜோசப் ஃபெலிக்ஸுக்கு ஒரு கடிதம்</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சவுக்கு இன்று மூன்று லட்சம் ஹிட்டுகளைத் தொட்டுள்ளது.   சவுக்கை தொடர்ந்து படித்து வரும் வாசகர்களின் அன்புக்கும், ஆதரவுக்கும், சவுக்கு என்றென்றும் நன்றிக் கடன் பட்டுள்ளது.  திட்டினாலும், அநானியாக வந்து அவதூறு பேசினாலும் அவர்களும் சவுக்கு வாசகர்கள் தானே ?    அந்த வாசகர்களின் ஆதரவு இல்லாமல் சவுக்கு ஏது ?&lt;br /&gt;&lt;br /&gt;நிற்க.   21 ஏப்ரல் 2009ல் தொடங்கிய சவுக்கு, அவ்வளவாக பிரபலமில்லாமல் தான் இருந்தது.   காவல்துறையினரைப் பற்றிய சில பிரத்யேக செய்திகள் வந்தவுடன், காவல்துறையினரால் கவனிக்கப் பட்டது.  மெள்ள மெள்ள சவுக்கு வாசகர் வட்டம் விரிவடைந்து கொண்டே இருந்த நிலையில் தான், அருமை நண்பர், ஜாபர் சேட், பல கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத விளம்பரத்தை சவுக்குக்கு தேடிக் கொடுத்தார்.   ஒரு பொய் வழக்கு சவுக்கை பல ஆயிரம் வாசகர்களிடம் ஒரே நாளில் சேர்த்தது.   பல ஆயிரம் வாசகர்கள் சேர்ந்தாலும், சவுக்குக்கு பெரும் மகிழ்ச்சி, காவல்துறையில், கீழ் நிலையில் உள்ள காவலர்களும், தலைமைக் காவலர்களும், தங்கள் உயர் அதிகாரிகளைப் பற்றி வரும் செய்திகளை படித்து மகிழ்வது தான்.   தங்களால் செய்ய முடியாததை யாரோ ஒரு முகம் தெரியாதவன் செய்கிறான் என்ற மகிழ்ச்சியை, உளவுத் துறையிலேயே பணியாற்றும், காவலர்கள், மற்றும் தொழில் நுட்ப பணியாளர்களிடம் காண முடிந்தது.   என்னவெல்லாம் சொல்லி என்னைத் திட்டியிருப்பாய்.  இப்போது பார், உன்னை ஒருவன் கிழி கிழியென்று கிழிக்கிறான் என்று அவர்கள் மகிழும் போது, சவுக்குக்கு இதை விட  பெரும் மகிழ்ச்சி வேறு என்ன கிடைக்க முடியும் ?&lt;br /&gt;&lt;br /&gt;மூன்று லட்சம் ஹிட்டுகளைத் தொட்டிருக்கும் இந்த நேரத்தில் அதற்கு உதவி செய்த ஜாபர் சேட்டைப் பற்றி எழுதாவிட்டால், பொருத்தமாக இருக்குமா ? அதற்காகத் தான் இந்தப் பதிவு. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜோசப் ஃபெலிக்ஸ் என்றதும், யாரது புதிய கேரக்டராக இருக்கிறதே என்று சவுக்கு வாசகர்கள் வியக்கக் கூடும்.    இவர் நமக்கு புதிய கேரக்டர் தான்.    ஆனால் ஜாபர் சேட்டுக்கு ரொம்ப பழைய கேரக்டர்.    அவர்தான் ஜாபர் சேட்டின் பள்ளி ஆசிரியர்.   அந்த ஆசிரியர் பார்த்தால் ரொம்ப நல்ல மாதிரிதான் தெரிகிறார்.  ஆனால் இப்படி ஒரு தறுதலை மாணவரை எப்படி அவர் உருவாக்கினார் என்பதுதான் எல்லோருக்கும் ஆச்சர்யம்.  சவுக்கு உட்பட.  அதனால் அவருக்கே ஒரு மனந்திறந்த மடல் எழுதி கேட்டு விடலாம் என்று சவுக்கு முடிவெடுத்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TIBY2uo6q4I/AAAAAAAADUk/lDRzZTepq30/s1600/Joseph+Felix.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 218px; height: 357px;" src="http://3.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TIBY2uo6q4I/AAAAAAAADUk/lDRzZTepq30/s400/Joseph+Felix.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5512503641157315458" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்புள்ள அய்யா ஜோசப் ஃபெலிக்ஸ் அவர்களுக்கு,&lt;br /&gt;&lt;br /&gt;சவுக்கு எழுதிக் கொள்வது.   தாங்கள் நலமாக இருக்கிறீர்களோ இல்லையோ தெரியாது.  ஆனால், தமிழக மக்களும், சவுக்கும் நலமாக இல்லை.   இந்த நலமின்மைக்கு காரணம், நீங்கள் உருவாக்கிய தறுதலை மாணவர் ஜாபர் சேட் என்ற சொன்னால் உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் சவுக்கை தொடர்ந்து படித்து வந்திருப்பீர்களேயானால், உங்கள் மாணவன் யார் என்பதும், அவரது வண்டவாளங்கள் என்ன என்பதும் உங்களுக்கு தெரிந்திருக்கும்.   ஆனால் நீங்கள் சவுக்கு படிப்பதில்லை என்றுதான், உங்கள் நண்பர்கள் சொல்கிறார்கள்.  சவுக்கை படிக்கச் சொல்லுங்கள் என்று சொன்னால், உங்களுக்கு இணையம் பரிச்சயம் இல்லை என்று சொல்கிறார்கள் உங்கள் பழைய மாணவர்கள்.  இந்த மனந்திறந்த மடல் உங்களை வந்து சேரும் என்ற நம்பிக்கையிலேயே சவுக்கு உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள், நல்லதையே உருவாக்கியிருக்கிறோம் என்ற தவறான நம்பிக்கையில் உள்ளீர்கள்.   ஆனால் நீங்கள் ஒரு விஷ விருட்சத்தை வளர்த்து உள்ளீர்கள் என்பது உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் திண்டுக்கல்லில் உங்கள் பள்ளியில் நடந்த விழாவில் பவ்யமாக உங்களை வகுப்பு எடுக்கச் சொல்லி விட்டு, “ரெக்கார்ட் டான்ஸை”    வேடிக்கை பார்ப்பது போல உட்கார்ந்திருக்கிறாரே…. ? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TIBY-lwfb8I/AAAAAAAADUs/cEcF5kLQUw4/s1600/js+3.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 330px; height: 287px;" src="http://4.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TIBY-lwfb8I/AAAAAAAADUs/cEcF5kLQUw4/s400/js+3.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5512503776212119490" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்த ஜாபர் சேட், எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும், நமது அழைப்பை ஏற்று உடனடியாக பள்ளி விழாவுக்கு வருகை தந்துள்ளாரே என்று நீங்கள் பெருமை பட்டிருக்கக் கூடும்.  அவர் வந்தது பள்ளி விழாவுக்கா, திண்டுக்கல் ”மோட்டலில்” பஞ்சணையில் பள்ளி கொள்ளவா என்பதை உங்கள் மாணவரிடமே கேளுங்கள்.    அவரிடம் பதில் இருக்காது.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TIBZXMVVHdI/AAAAAAAADU8/ffrp15JxKeY/s1600/DSC05462.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TIBZXMVVHdI/AAAAAAAADU8/ffrp15JxKeY/s400/DSC05462.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5512504198884040146" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஊருக்கெல்லாம், ரமலான் நோன்பிருக்கும் ஒரு நல்ல அதிகாரி போல வேஷம் போட்டுக் கொண்டு, திண்டுக்கல் மோட்டலில் என்ன செய்தார் என்பதை கேளுங்கள் உங்கள் மாணவரிடம்.   ஆனால், ”அதற்கும்” ரகசிய நிதியைப் பயன்படுத்தினார் என்பது எவ்வளவு கேவலமான விஷயம் ?  அவர் எத்தனை மணிக்கு மோட்டலுக்குள் சென்றார், எத்தனை மணிக்கு வெளியில் வந்தார், மோட்டல் அறைக்குள் என்ன செய்தார், என்ன பேசினார் என்பது உட்பட சவுக்குக்குத் தெரியும் என்றாலும், அதையெல்லாம் சவுக்கு எழுத விரும்பவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இவர் மாநில உளவுப் பிரிவு தலைவராக இருக்கலாம். ஆனால் வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டன்றோ ? &lt;br /&gt;&lt;br /&gt;அய்யா ஆசிரியரே…..   என்னதான் கற்றுக் கொடுத்தீர்கள் ஜாபர் சேட்டுக்கு ?&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியர்கள் என்பவர்கள் இந்த தேசத்தை கட்டுபவர்கள் என்பது சவுக்கின் கருத்து.   சவுக்கு, சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் எட்டாவது வகுப்பு படிக்கும் போது, கேஎன்டி என்று அழைக்கப் படும், கே.என்.தேசிக்காச்சாரி அவரது ஒரு பயண அனுபவத்தைச் சொன்னார்.  அது இன்று வரை சவுக்கின் வாழ்வை வழி நடத்திக் கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அவர், திருச்சிக்கு அவசர வேலையாக செல்ல வேண்டியிருந்தது.  அப்போது ரயிலில் அவ்வளவாக கூட்டம் இல்லையென்றாலும், முன் பதிவு செய்ய அவருக்கு அவகாசம் இல்லை.  அதனால், முன்பதிவு இல்லாத பயணச் சீட்டு எடுத்துக் கொண்டு, ரயிலில் ஏறுகிறார்.    ரயிலில் பல பெர்த்துகள் காலியாக இருந்தாலும், டிக்கட் பரிசோதகருக்கு லஞ்சம் கொடுத்தால் மட்டுமே பெர்த் கிடைக்கும் என்ற நிலை. &lt;br /&gt;&lt;br /&gt; அந்த தேசிக்காச்சாரி என்ன செய்தார் தெரியுமா ?    கையில் வைத்திருந்த இந்து நாளிதழை (இந்து நாளிதழுக்கான சரியான பயன்பாடு)  தரையில் விரித்து, ஒரு ஜெப்ரி ஆர்ச்சர் நாவலை படித்துக் கொண்டே பயணத்தை முடித்து விட்டதாக கூறினார்.  சவுக்கு அவரிடம் ”ஏன் சார் டிடிஆருக்கு லஞ்சம் கொடுத்து பெர்த் வாங்கவில்லை (அப்பவும் இதே அதிகப் பிரசங்கித் தனம்)  என்று கேட்ட போது அவருக்கு நான் கொடுக்கும் லஞ்சத்தை நான் நியாயப் படுத்தினால், உங்களுக்கு ட்யூஷன் வைத்து லஞ்சம் வாங்குவதும் எனக்கு நியாயமாகப் படும்,  இது என்னைத் தொடர்ந்து பல ஊழல்களைப் புரிவதற்கு தயார் படுத்தும் என்று கூறினார்.   &lt;br /&gt;&lt;br /&gt;அது இவ்வளவு தெளிவாக அப்போது புரியாவிட்டாலும், லஞ்சம் கொடுப்பதும் தவறு என்பதை ஏறக்குறைய சவுக்குக்கு அப்போது புரிய வைத்தவர் கே.என்.தேசிக்காச்சாரி.  பின்னர் ஒரு நாள் பள்ளிக்கு அவரைக் காண சென்ற போது அவர் இறந்து விட்டார் என்று செய்தி கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஃபெலிக்ஸ் அய்யா, நீங்கள் ஒரு மிக மிக மோசமான ஒரு அயோக்கியனை மாணவனாக உருவாக்கி, இந்த தேசத்தில் நடமாட விட்டிருக்கிறீர்கள் என்றே சவுக்கு கருதுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு திறமையாக ஒட்டுக் கேட்பை செய்யும் இந்த நபர் தனது ஒட்டுக் கேட்கும் கலையை பள்ளிப் பருவத்திலேயே தொடங்கியிருப்பார் என்றே சவுக்கு கருதுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் வகுப்பில் படிக்கும் போதே இது போல ஒட்டுக் கேட்பில் ஈடுபட்டாரா என்பதை நீங்கள்தான் அய்யா தெளிவு படுத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;கக்கூஸை புதுப்பிக்க ரகசிய நிதி, வாஸ்து மீன் வாங்க ரகசிய நிதி, சோபா செட் வாங்க ரகசிய நிதி, மளிகை சாமான் வாங்க ரகசிய நிதி, ஒட்டுக் கேட்க ரகசிய நிதி, சொத்து வாங்கிப் போட ரகசிய நிதி என்று ரகசிய நிதியை தனது நிதியாக, கருணாநிதி போல செலவு செய்ய நீங்களா அய்யா கற்றுக் கொடுத்தீர்கள் ?&lt;br /&gt;&lt;br /&gt;அய்யா நீங்கள் ஒரு கிறித்துவர்.    ஏசுபிரான், ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு என்று சொல்லியிருக்கிறார்.  உங்களில் எவன் பாவஞ் செய்யாதவனோ, அவன் இவள் மீது முதல் கல்லேறியட்டும் என்று ஒரு விலைமகளை பாதுகாத்திருக்கிறார்.  அப்படிப்பட்ட கிறித்துவ மதத்தை விரும்பி ஏற்றுக் கொண்ட ஆசிரியரான நீங்கள் உருவாக்கிய மாணவனா 30க்கும் மேற்பட்ட உயிர்களை போலி என்கவுண்டரில் பறித்தது ? என்ன அய்யா கற்றுக் கொடுத்தீர்கள் ஜாபர் சேட்டுக்கு ?&lt;br /&gt;&lt;br /&gt;தனக்கு தொழில் பங்குதாரராக இருந்தால் பல காரியங்கள் நடக்கும் என்று தொழில் பங்குதாரராக சேர்த்துக் கொண்டு, அவரோடு நட்பு பாராட்டி, அவரால் பல காரியங்களை சாதித்து விட்டு, ஆளுநர் மாளிகை இடைத்தரகர் நஜிமுத்தீன், கூடுதல் ஆணையர் ஷகீல் அக்தர் மனைவியோடு சேர்ந்து கொண்டு சென்னையில் 30க்கும் மேற்பட்ட உடற்பயிற்சி நிலையங்களை திறக்கப் போகிறார் என்று இவர் கீழ்ப்பாக்கத்தில் ஓசியில் உடற்பயிற்சி செய்யும் ஜிம் முதலாளியிடம் சொல்லவில்லை ?  இதுதான் இவரை நம்பிப் பழகி வரும் நஜிமுத்தீனுக்கும், இவரை நம்பிக் கொண்டிருக்கும் ஷகீல் அக்தருக்கும் இவர் காட்டும் நன்றியா ?&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப் பட்ட நன்றி கெட்டத் தனத்தையா சொல்லிக் கொடுத்தீர்கள் அய்யா ?&lt;br /&gt;&lt;br /&gt;எந்நன்றி கொன்றாலும், உய்வுண்டு, செய்நன்றி கொன்றால் உய்வே இல்லை என்கிறானே வள்ளுவன்.  செய்நன்றியை மறந்து அவர்கள் முதுகில் குத்தவா கற்றுக் கொடுத்தீர்கள் ஃபெலிக்ஸ் அய்யா ?&lt;br /&gt;&lt;br /&gt;தன்னோடு நெருங்கிப் பழகி, உண்டு உறவாடி, தொழில் பங்குதாரராக இருக்கும் குருமாராஜின் தொலைபேசியை ஒட்டுக் கேட்கும் அளவுக்கு, கீழ்த்தரமாக தரங்கெட்டவராகவா உருவாக்கினீர்கள் உங்கள் மாணவரை ?&lt;br /&gt;&lt;br /&gt;தன்னை விட மூத்த அதிகாரியாக இருந்தாலும், தனது காலில் வந்து மண்டியிட வேண்டும் என்ற அதிகார வெறி எப்படி அய்யா வந்தது ஜாபருக்கு ? தன்னை விட மூத்த அதிகாரிகளைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி கருணாநிதியிடம் அவர்களுக்கு கெட்ட பெயர் வாங்கிக் கொடுப்பேன் என்று மிரட்டுவதற்கு நீங்களா அய்யா கற்றுக் கொடுத்தீர்கள் ?&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் இத்தனை ஆண்டுகாலம் கழித்து வகுப்பு எடுக்கும் போது, அமைதியாக உட்கார்ந்திருக்கிறாரே … …..   இந்த வகுப்பில் இவரைப் போலவே இன்னும் இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் இருப்பார்களேயானால், இது போல அமைதியாக இந்த ஜாபர் சேட் உட்கார்ந்திருப்பாரென்றா நினைக்கிறீர்கள் ?&lt;br /&gt;&lt;br /&gt;ஐபிஎஸ் படித்து முடித்து நல்ல அதிகாரியாக உருவாகி, மக்களுக்கு நற்பணி ஆற்றுவார் என்று எதிர்பார்த்தால், ஊர் முழுக்க சொத்து வாங்கிப் போடவும், ஊழல் செய்யவும், அதிகார வெறி தலைக்கு ஏறி ஆணவம் பிடித்து ஆடவும் நீங்களா அய்யா கற்றுக் கொடுத்தீர்கள் ?&lt;br /&gt;&lt;br /&gt;உளவுத் துறைக்கு கூடுதல் டிஜிபியாக யாரை நியமித்தாலும், தனது அதிகாரம் குறையும் என்பதால், இவ்வாறு நியமிக்கப் பட்ட ஒவ்வொரு கூடுதல் டிஜிபியையும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி மாற்றி விட்டு உளவுத் துறைக்கு தான்தான் ராஜாவாக இருக்க வேண்டும் என்ற ஆணவத்தை நீங்களா அய்யா கற்றுக் கொடுத்தீர்கள் ?&lt;br /&gt;&lt;br /&gt;நாட்டின் பாதுகாப்புக்காக சிலரின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்கலாம்.  ஆனால் தனது பதவியை பாதுகாத்துக் கொள்வதற்காக, நண்பன், விரோதி என்று பார்க்காமல், ஒருவரையும் விட்டு வைக்காமல், பத்திரிக்கையாளர்கள் முதற்கொண்டு  அனைவரது தொலைபேசிகளையும் ஒட்டுக் கேட்டு, அவர்களது ரகசியங்களையும் அந்தரங்கங்களையும் அறிந்து கொண்டு, இதை ஆளும் வர்க்கத்திடம் சொல்லும் இந்த கேவலத்தை நீங்களா அய்யா கற்றுக்  கொடுத்தீர்கள் ?&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவனின் உரையாடலை ஒட்டுக் கேட்பது என்பது அடுத்தவனின் படுக்கையறையில் எட்டிப் பார்ப்பதாகாதா ?  என்ன கலாச்சாரத்தை கற்றுக் கொடுத்தீர்கள் ஜாபர் சேட்டுக்கு ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TIBZWiGLLyI/AAAAAAAADU0/M-r2o9nMUZ0/s1600/DSC05456.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TIBZWiGLLyI/AAAAAAAADU0/M-r2o9nMUZ0/s400/DSC05456.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5512504187546185506" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குருமாராஜோடும், போலிப் பாதிரியோடும் சேர்ந்து கொண்டு தமிழ்நாட்டில் ஒரு இடம் பாக்கி இல்லாமல், வசூல் வேட்டையில் இறங்க நீங்களா அய்யா கற்றுக் கொடுத்தீர்கள் ?&lt;br /&gt;&lt;br /&gt;ஆளும் வர்க்கத்திற்கு வசூல் செய்து தரும் ஏஜென்ட்டாக செயல்படும் கலையை நீங்களா அய்யா கற்றுக் கொடுத்தீர்கள் ?&lt;br /&gt;&lt;br /&gt;ஜாபர் சேட்டை உங்கள் கல்வி பண்படுத்தவில்லை.  அவரது மதம் பண்படுத்தவில்லை.  ஐபிஎஸ் பயிற்சி பண்படுத்தவில்லை.   இப்படி எதுவுமே பண்படுத்த இயலாத ஒரு ஜந்துவை எப்படி அய்யா நீங்கள் உருவாக்கினீர்கள் ?&lt;br /&gt;&lt;br /&gt;ஜாபருக்கு அளித்த கல்வியில் தான் நீங்கள் தோற்று விட்டீர்கள்.   உங்களால் முடிந்த தொகையை அவருக்கு மணி ஆர்டராக அனுப்பினாலாவது, திருவான்மியூரில் அவர் வீடு கட்டும் பணி, தொடர்ந்து நடக்கும்.    இந்த தளத்திலேயே இருக்கும் முகவரிக்கு உங்களால் முடிந்த ஒரு தொகையை உடனடியாக அனுப்பி அவர் வீடு கட்டும் பணி நிறைவடைய உதவுங்கள் அய்யா.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="right"&gt;&lt;font color="#FF0000"&gt;&lt;font size="5"&gt; அன்புடன் சவுக்கு&lt;/font&gt;&lt;/div&gt;&lt;/font&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;ஈ மெயிலில் இடுகைகளைப் பெற&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8497568006374585915-5360488905759513030?l=savukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://savukku.blogspot.com/feeds/5360488905759513030/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://savukku.blogspot.com/2010/09/blog-post_03.html#comment-form' title='33 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8497568006374585915/posts/default/5360488905759513030'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8497568006374585915/posts/default/5360488905759513030'/><link rel='alternate' type='text/html' href='http://savukku.blogspot.com/2010/09/blog-post_03.html' title='ஜோசப் ஃபெலிக்ஸுக்கு ஒரு கடிதம்'/><author><name>சவுக்கு</name><uri>http://www.blogger.com/profile/13031545127065760336</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://2.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TAHyfdTNxaI/AAAAAAAAB5A/TK6IQqw5xB4/S220/cowboy_with_whip.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TIBY2uo6q4I/AAAAAAAADUk/lDRzZTepq30/s72-c/Joseph+Felix.jpg' height='72' width='72'/><thr:total>33</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8497568006374585915.post-9036374799477600163</id><published>2010-09-01T19:27:00.012+05:30</published><updated>2010-09-03T00:21:40.301+05:30</updated><title type='text'>கிளம்பிற்றுக் காண் குறுநரிகளின் கூட்டம்</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;br /&gt;தினமணியில் ஒரு தவ்ளூண்டு கார்ட்டூன் வந்ததுக்கே கருணாநிதி குய்யோ முறையோன்னு அலறி, கூப்பாடு போட்டு, என் பொண்டாட்டி என்ன மலடியான்னு கேட்டு, சினிமாக்காரங்களுக்கும் எனக்கும் இருக்கற ஒறவ யாராலயும் பிரிக்க முடியாதுன்னு பொலம்பனாரு.   &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TH5cl2iZ3sI/AAAAAAAADSk/VLl4VFQq5JE/s1600/cartoon.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 179px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TH5cl2iZ3sI/AAAAAAAADSk/VLl4VFQq5JE/s400/cartoon.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5511944799312797378" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா டுடே வார இதழில், தமிழ் மற்றும் ஆங்கில இதழ்களில் கருணாநிதியின் குடும்பத்தைப் பற்றி வளைத்துக்  கட்டி எழுதியும் கூட, இது வரை காதறுந்த ஊசியும் எழுதவில்லை.  கருணாநிதியும் எழுதவில்லை.   &lt;br /&gt;&lt;br /&gt;இப்படி அமைதியாகவே இருந்தால் நமக்கெல்லாம் போர் அடிக்காதா ?&lt;br /&gt;&lt;br /&gt;  அதனால், இந்தியா டுடே வார இதழின் கட்டுரைகளுக்கு, கருணாநிதியின் சார்பாக சவுக்கே மறுப்பு எழுதுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உடன்பிறப்பே,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TH5eV9zkyPI/AAAAAAAADS8/ABzanDjmPDo/s1600/karuna+family+tree.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 203px;" src="http://4.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TH5eV9zkyPI/AAAAAAAADS8/ABzanDjmPDo/s400/karuna+family+tree.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5511946725409212658" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதலைக் கூட்டம் போல வளர்ந்துள்ள எனது குடும்பத்தின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நேரம் கிடைக்காமல் திண்டாடும் ஒரு சூழலில், மனம் வெதும்பி ராமச்சந்திரா மருத்துவமனையில் ஓய்வெடுக்க ஒதுங்கும் சூழலில், இப்படி ஒரு கடிதத்தை உனக்கு எழுதுவதற்கு காரணம் என்னவென்று நீ அறிய மாட்டாய் நான் அறிவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TH5c-kixVJI/AAAAAAAADS0/Cr3WXEtj9sw/s1600/karuna+2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 132px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TH5c-kixVJI/AAAAAAAADS0/Cr3WXEtj9sw/s400/karuna+2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5511945223979226258" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குறுக்கே நூல் அணிந்த ஒரு குறுக்குப் புத்திக் காரர்களின் கூட்டம், குடும்பத்திற்கு,   கழக குடும்பத்திற்கு எதிராக கிளம்பியிருப்பதை நீ அறிந்திருப்பாயா இல்லையா என்பதை நான் அறியேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் குறுநரிக்  கூட்டம் என்னவெல்லாம் எழுதி விட்டது.  கு’பேர’ குடும்பமாம்.   என்ன ஒரு ஆணவம் ?  ஒரு குசேலக் குடும்பத்தை குபேரக் குடும்பம் என்று சொல்ல என்ன துணிச்சல் ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TH5f9iq_zTI/AAAAAAAADTU/PpTcsAKByKg/s1600/TM_CS_Karufamily_Sept8_revised_Page_1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 319px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TH5f9iq_zTI/AAAAAAAADTU/PpTcsAKByKg/s400/TM_CS_Karufamily_Sept8_revised_Page_1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5511948504831872306" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TH5fTe9nkAI/AAAAAAAADTM/GVI7nju9eiQ/s1600/TM_CS_Karufamily_Sept8_revised_Page_2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 326px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TH5fTe9nkAI/AAAAAAAADTM/GVI7nju9eiQ/s400/TM_CS_Karufamily_Sept8_revised_Page_2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5511947782281728002" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;‘அண்ணாசாலை ஆரியக் கூட்டத்தின்‘ கொட்டத்தை சாந்துப் பொட்டை வைத்து அடக்கிய ஒரு சில நாட்களுக்குள் ‘ராதாகிருஷ்ணன் சாலை ராட்சசர்கள்‘ புதிதாக கிளம்பியிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;திருக்குவளையிலிருந்து, திருட்டு ரயிலேறி, தகரப் பெட்டியோடு சென்னை வந்து, தீயசக்தியாக உருமாறி, ஏழை உழைப்பாளி மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கும் என்னையா குபேரக் குடும்பம் என்கிறார்கள் ?&lt;br /&gt;&lt;br /&gt;பெயரிலே ஆங்கிலம்.   உணர்விலே பார்ப்பனீயம்.   உள்ளத்திலே நஞ்சு.  இதுதான்  இந்தியா டுடே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TH5g2HXM7oI/AAAAAAAADTc/Lguj1bo-Hkk/s1600/TM_CS_Karufamily_Sept8_revised_Page_3.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 314px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TH5g2HXM7oI/AAAAAAAADTc/Lguj1bo-Hkk/s400/TM_CS_Karufamily_Sept8_revised_Page_3.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5511949476753632898" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TH5g2pMJ89I/AAAAAAAADTk/b_qZsPJKafc/s1600/TM_CS_Karufamily_Sept8_revised_Page_4.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 327px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TH5g2pMJ89I/AAAAAAAADTk/b_qZsPJKafc/s400/TM_CS_Karufamily_Sept8_revised_Page_4.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5511949485834105810" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா டுடே இதழை விட பாரம்பரியம் மிக்க பத்திரிக்கை அதிபர்களான கோயங்கா குடும்பத்தினர், இன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் தினமணி நாளிதழ்களை தமிழக அரசின் செய்தி ஏடுகளாக மாற்றி விட்டு, பல அடுக்கு மாடி கட்டிடங்களை கட்டி சத்தமில்லாமல் வேறு தொழிலுக்கு போக வில்லையா ?&lt;br /&gt;&lt;br /&gt;மவுண்ட் ரோடு மகாவிஷ்ணு என்று என்னால் அன்போடு அழைக்கப் பட்ட இந்து நாளேடு, இன்று கருணாநிதியின் சொம்பு நாளேடாக மாறவில்லையா ?&lt;br /&gt;&lt;br /&gt;ஒரே ஒரு விசாரணை கமிஷன் போட்டு, டெக்கான் க்ரானிக்கிள் நாளேட்டையும், பகவான் சிங்கையும், மண்டியிட வைக்க வில்லையா ?&lt;br /&gt;&lt;br /&gt;அரசு விளம்பரங்களை அள்ளிக் கொடுத்து, டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழை கோபாலபுரம் டைம்ஸாக மாற்றவில்லையா ?&lt;br /&gt;&lt;br /&gt;இன்று தமிழ்நாட்டில் எந்தப் பத்திரிக்கையாவது உண்மையை எழுத என்னை மீறி முடியமா ?   அப்படி மீறி எழுதினால் கழக உடன்பிறப்பான நீ பொறுமை காப்பாயா ?    ராதாகிருஷ்ணன் சாலையில், புறநானூற்றுப் புலிப்படை அணி வகுத்தால் என்ன ஆகும் ?  ஆனால்,  அறிஞர் அண்ணா எனக்கு அறவழியைத் தான் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TH5g29HBxuI/AAAAAAAADTs/0UsVr_AOytU/s1600/TM_CS_Karufamily_Sept8_revised_Page_5.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 326px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TH5g29HBxuI/AAAAAAAADTs/0UsVr_AOytU/s400/TM_CS_Karufamily_Sept8_revised_Page_5.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5511949491181307618" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழுக்காகவும், திராவிட இனத்துக்காகவும் பாடுபட்டதைத் தவிர, என்ன குற்றத்தை செய்து விட்டான் இந்தக் கருணநிதி ?  இந்தக் கருணாநிதி மீது களங்கம் கற்பிக்க வேண்டுமென்றுதானே, இவ்வாறு பொய்யையும், புரட்டையும், புனைசுருட்டையும், உண்மை என்று சில ஏடுகளிலே எழுதிக் கொண்டிருக்கிறார்கள் ?&lt;br /&gt;&lt;br /&gt;குபேரக் குடும்பம் என்று எழுதுகிறார்களே ……   நாங்கள் மட்டுமா குபேரக் குடும்பம்.  வட இந்தியாவிலே, திருபாய் அம்பானி என்ற ஒருவர் இருந்தார்.   என்னைப் போலவே, பிற்பட்ட சமூகத்தில் பிறந்து, ஒரு சாதாரண பெட்ரோல் பங்க்கிலே வேலை பார்த்து, இன்று இந்தியாவே வியக்கும் அளவுக்கு ஒரு சாம்ராஜ்யத்தை கட்டியுள்ளாரே ….   அந்தக் குடும்பம் குபேரக் குடும்பமாக தெரியவில்லையா ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TH5hb2Zx2BI/AAAAAAAADT8/siaeQctwn30/s1600/TM_CS_Karufamily_Sept8_revised_Page_7.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 340px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TH5hb2Zx2BI/AAAAAAAADT8/siaeQctwn30/s400/TM_CS_Karufamily_Sept8_revised_Page_7.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5511950125036066834" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TH5hbRaA1CI/AAAAAAAADT0/xnFSz0yjtx4/s1600/TM_CS_Karufamily_Sept8_revised_Page_6.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 325px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TH5hbRaA1CI/AAAAAAAADT0/xnFSz0yjtx4/s400/TM_CS_Karufamily_Sept8_revised_Page_6.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5511950115104936994" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவர் மறைவுக்குப் பின், அவரது இரு மகன்களும் சண்டையிட்டுக் கொண்டு, அந்த நிறுவனத்தை இரண்டாகப் பிரித்து இன்று அவர்கள் இருவரும் தங்களுக்கென்று தனித் தனி சாம்ராஜ்யங்களை அமைத்துக் கொள்ள வில்லையா ?&lt;br /&gt;&lt;br /&gt;அது போலத்தானே நமது கழகமும் ?    திருபாய் அம்பானிக்கு ஒரு மனைவி இரு மகன்கள், ஒரு மகள்.   எனக்கு மூன்று மனைவிகள், மகன்கள் மற்றும் மகள்களின் கணக்கு சட்டென நினைவுக்கு வரவில்லை.   அதனால், மூன்று பேருக்காக ஒரு லட்சம் கோடிகளை சேர்க்கும் போது, ஒரு முன்னூறு பேருக்காக ஒரு மூன்று லட்சம் கோடிகளை சேர்த்தால் அது பொறுக்கவில்லையே இந்த விபீடணர் கூட்டத்திற்கு.&lt;br /&gt;&lt;br /&gt;வட இந்தியாவிலே ஜம்ஷெட்ஜி டாடா என்று ஒருவர் இருந்தார்.  அவர் மும்பாயிலே காட்டன் மில்லைத் தொடங்கினார்.  அவருக்குப் பின் வந்த அவர் வாரிசுகளெல்லாம், வரிசையாக தொழிலை விரிவு படுத்தி, இன்று டாடா குழுமம் என்ற மிகப் பெரும் சாம்ராஜ்யத்தை ஏற்படுத்தியுள்ளனர்.  அவர்கள் குபேரக் குடும்பமா, அல்லது நான் குபேரக் குடும்பமா ?&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவிலே முதன் முறையாக ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய ஊழல், தியாகத் திருவிளக்கின் கணவர் அருமை நண்பர் ராஜீவ் செயல்படுத்திய போபர்ஸ் ஊழல்.    அந்த ஊழலின் மொத்த மதிப்பே 66 கோடி ரூபாய்தான்.  &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இந்தியாவே வியக்கும் அளவுக்கு, வாயில் விரல் வைக்கும் அளவுக்கு, எண்ணி மகிழும் அளவுக்கு, பூரிப்பால் இதயம் விம்மும் அளவுக்கு, தமிழ் கூறு நல்லுலகு பெருமை கொள்ளும் அளவுக்கு, ஸ்பெக்ட்ரம் விற்பனையில் ஒரு லட்சம் கோடி ரூபாய் ஊழலை புரிந்திருப்பது ஒரு பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு தமிழன் என்பதால்தானே இந்த பொச்சரிப்பு ?  வக்கரிப்பு ?   மனக்கரிப்பு ?  குவியும் வெறுப்பு ? என்னை அழிக்க வேண்டுமென்ற துடிப்பு ?&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இது போன்ற தாக்குதல்களெல்லாம், கண்ணப்ப நாயினார் சிவபெருமானை கல்லால் வழிபட்டபோது, மலர்களாக மாறி அவருக்கு மரியாதை செய்தது போல எனக்கும் மரியாதை செய்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அய்யகோ….  இந்தியா டுடே வார இதழில் உண்மையை எழுதி விட்டார்களே….    ஊழலை அம்பலப்படுத்தி விட்டார்களே….  என்று உடனடியாக பதவி விலகி நத்தையைப் போல ஓட்டுக்குள் ஒளிந்து கொள்ளும் அளவுக்கு நான் என்ன சூடு சொரணை உள்ளவனா ?  காண்டாமிருகத்தை விட தடித்த தோலுண்டு. பதிலளிக்க எழுதுகோளுண்டு.   கழக கண்மணிகளிடம் வீர வாளுண்டு.   &lt;br /&gt;&lt;br /&gt;குபேரக் குடும்பம் என்று என்னை அழைக்கிறார்களே, நானும் என் குடும்பத்தாரும் அப்படி என்ன பேராசைக்காரர்களா ?  வாய்க்கு வாய் திராவிடம், திராவிடம் என்று அழைத்தாலும், தெலுங்கு பேசும் ஆந்திரம், மலையாளம் பேசும் கேரளம், கன்னடம் பேசும் கர்நாடக மாநிலங்களை அப்படியேவா விலைக்கு வாங்கி விட்டோம் ?   தமிழகத்தையும் பாண்டிச்சேரியையும் அபகரித்து விட்டு திருப்தியோடு இருக்கவில்லை ?   &lt;br /&gt;&lt;br /&gt;பெங்களுருவில் இப்போதுதான் கால் பதித்திருக்கிறோம்.    கேரளாவுக்கு, குமுளி வழியாக இப்போதுதான் புறப்படத் தொடங்கியிருக்கிறோம்.     சந்திரபாபு நாயுடுவிடம் இப்போதுதான் பேசிக் கொண்டிருக்கிறோம்.  அதற்குள்ளாக என்ன அவசரம் ?&lt;br /&gt;&lt;br /&gt;பேராசைக் காரனைப் போல என்னை சித்தரித்திருக்கிறார்களே ?  கொடுக்கும் மனமற்றவனா இந்தக் கருணாநிதி ?    இலங்கைக்கு கச்சத்தீவை வழங்கவில்லை ?  கேரளாவுக்கு முல்லைப் பெரியாறை வழங்க வில்லை ?   ஆந்திரத்துக்கு பாலாற்றை வழங்கவில்லை ?    கர்நாடகத்துக்கு காவிரியை வழங்கவில்லை ?   சொத்து சேர்க்க வேண்டும் என்பதற்காக எனது மானம் மரியாதையெல்லாம் வாரி வழங்கவில்லை ?   என்னைப் போய் பேராசைக்காரன் போல எழுதியிருக்கிறார்களே ?&lt;br /&gt;&lt;br /&gt;எஜமான் படத்திலே தம்பி நெப்போலியன் ஒரு வசனம் பேசுவார்.   கல்யாண வீடு என்றால் நான்தான் மாப்பிள்ளையாக இருக்க வேண்டும்.  இழவு வீடு என்றால் நான்தான் பிணமாக இருக்க வேண்டும் என்று.    அந்த வசனத்தை நான் எழுதவில்லையே தவிர, அந்த வசனத்தின் படிதானே நான் இன்று வரை நடந்து கொண்டிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TH5iAv0eNiI/AAAAAAAADUE/QCNorec7JsA/s1600/karunanidhi-sept_6_Page_1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 278px;" src="http://1.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TH5iAv0eNiI/AAAAAAAADUE/QCNorec7JsA/s400/karunanidhi-sept_6_Page_1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5511950758924138018" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TH5iSU5K_YI/AAAAAAAADUM/mKwhK1cgV9s/s1600/karunanidhi-sept_6_Page_2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 278px;" src="http://4.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TH5iSU5K_YI/AAAAAAAADUM/mKwhK1cgV9s/s400/karunanidhi-sept_6_Page_2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5511951060933737858" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திருக்குவளையிலிருந்து வந்த ஒரு தமிழன் வந்தான். வென்றான் என்று மட்டும் இல்லாமல், மெக்சிகோவின் கார்லோஸ் ஸ்லிம் போலவோ, பில் கேட்ஸ் போலவோ, வாரன் பஃபெட் போலவோ முகேஷ் அம்பானி போலவோ, லட்சுமி மிட்டல் போலவோ, உலக பணக்காரர்களில் ஒருவன் இந்தக் கருணாநிதி.   அவன் மட்டுமல்லாமல், அவன் குடும்பத்தினர் அனைவரையும் உலக பணக்காரர்களில் ஒருவனாக ஆக்கி விட்டான் என்று வரலாற்றில் எழுதி விடப் போகிறார்களே என்று அஞ்சியல்லவா இன்று இந்தியா டுடே என்ற ஏடு எழுதி கிழித்திருக்கிறது ?&lt;br /&gt;&lt;br /&gt;இது போன்று இந்தியா டுடே என்ற நாளேடு அன்றே எழுதும் என்று அறிந்துதான் அண்ணா, அடைந்தால் திராவிட நாடு என்று சொன்னார்.    நிரந்தரமாக பாம்புக்கும் பல்லிக்கும் நடுவே வைத்து விடுவார்களோ, என்று எண்ணி இன்பத் திராவிடத்துக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதன் விளைவுதானே இது போன்ற இந்தியா டுடே என்ற ஏடுகள் ஆட்டம் போடுகின்றன ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்பத் திராவிடம் அமைந்திருந்தால் இந்தியா டுடே ஏடு இருந்திருக்குமா ?  திராவிடா டுடே என்றுதானே ஒரு ஏடு இருந்திருக்கும்.  அதையும் என்னுடைய ரைசிங் சன் யாராவது ஒருவர் தானே நடத்திக் கொண்டிருப்பார்கள் ?&lt;br /&gt;&lt;br /&gt;ஆனந்தத் தாண்டவம் போடும் இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிக்க வேண்டாமா ?   கொட்டத்தை அடக்க வேண்டாமா ?  என்று எண்ணி எனது அன்பு உடன்பிறப்புகள் ஆர்ப்பரிப்பது எனக்கு தெரிகிறது.  ஒரு புறம் பழக்கடை அன்பழகனும், மறுபுறம் விஎஸ் பாபுவும், மற்றொரு புரம் உசேனும், தெற்கே ஸ்டிக்கர் பொட்டும் கிளம்புகிறது என்றால், சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த அன்பு இளவல் ஐபிஎஸ் அதிகாரி என்பதையும் மறந்து, நோன்பை துறந்து, கழக உடன்பிறப்பாக மாறி அந்த அலுவலகத்தை துவம்சம் செய்ய புலியென புறப்பட்டு வருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அன்புக்கு என்ன கைமாறு செய்யப் போகிறான் இந்தக் கருணாநிதி ?   எப்படி அடக்கப் போகிறான் இந்த  புறநானூற்றுப் புலிக் கூட்டத்தை ?&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நேரத்திலேதான் காதில் தேனினும் இனிமையாக கழகத்தின் நிரந்தர இளைஞர் அணித் தலைவரும், துணைப் பொதுச் செயலாளர்களிலே ஒருவரான மு.க.ஸ்டாலினைப் பற்றி சிறப்பு மலர் ஒன்று அந்த ஏடு கொண்டு வரப் போவதாக செய்தி அறிந்தேன்.  &lt;br /&gt;&lt;br /&gt;வன்முறையிலே என்றுமே நம்பிக்கை இல்லாதவன் இந்தக் கருணாநிதி.  அறிஞர் அண்ணா என்னை கடமை, கண்ணியம் கட்டுப்பாட்டோடுதான்  வளர்த்திருக்கிறார்.  அதனால், இந்தப் புறநானூற்றுப் புலிக் கூட்டத்தை இப்போதைக்கு அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வீழ்வது யாராக இருந்தாலும் வாழ்வது நானும் எனது குடும்பமாகவும் இருக்க வேண்டும் என்பது தானே வள்ளுவன் வாக்கு ?&lt;br /&gt;&lt;br /&gt;ஊரையடித்து உலையில் போட்டு; குடும்பத்தோடு&lt;br /&gt;நிம்ம தியாக வாழ்&lt;br /&gt;&lt;br /&gt;என்றுதானே அய்யன் வள்ளுவன் எனக்கு கற்றுத் தந்திருக்கிறான் ? இதை நீ அறியமாட்டாயா உடன்பிறப்பே ?.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன் &lt;br /&gt;&lt;br /&gt;மு.க&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி இந்தியா டுடே வார இதழ்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="right"&gt;&lt;font color="#FF0000"&gt;&lt;font size="5"&gt; சவுக்கு&lt;/font&gt;&lt;/div&gt;&lt;/font&gt;&lt;div class="blogger-post-footer"&gt;ஈ மெயிலில் இடுகைகளைப் பெற&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8497568006374585915-9036374799477600163?l=savukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://savukku.blogspot.com/feeds/9036374799477600163/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://savukku.blogspot.com/2010/09/blog-post.html#comment-form' title='42 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8497568006374585915/posts/default/9036374799477600163'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8497568006374585915/posts/default/9036374799477600163'/><link rel='alternate' type='text/html' href='http://savukku.blogspot.com/2010/09/blog-post.html' title='கிளம்பிற்றுக் காண் குறுநரிகளின் கூட்டம்'/><author><name>சவுக்கு</name><uri>http://www.blogger.com/profile/13031545127065760336</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://2.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TAHyfdTNxaI/AAAAAAAAB5A/TK6IQqw5xB4/S220/cowboy_with_whip.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TH5cl2iZ3sI/AAAAAAAADSk/VLl4VFQq5JE/s72-c/cartoon.jpg' height='72' width='72'/><thr:total>42</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8497568006374585915.post-4001020807154571463</id><published>2010-08-30T00:18:00.008+05:30</published><updated>2010-08-30T08:59:44.229+05:30</updated><title type='text'>ஆண்டியும் அரசனும்…… … ….</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;br /&gt;என்னடா சவுக்கு ஏதோ பழங்காலத்துக் கதை சொல்லப் போகுதோன்னு  ஆச்சர்யப் பட வேண்டம்.  &lt;br /&gt;&lt;br /&gt;சவுக்கு சொல்லப் போகும், ஆண்டியும், அரசனும், சமகாலத்தில் உள்ளவர்கள் தான்.  அரசர், சவுக்கு வாசகர்கள் நன்கு அறிந்தவர்.  ஆண்டியைப் பற்றி இப்போதுதான் சவுக்கு வாசகர்கள் தெரிந்து கொள்ளப் போகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆண்டி வேறு யாருமல்ல.   லஞ்ச ஒழிப்புத் துறையில் ஐஜியாக இருக்கும் துக்கையாண்டிதான் அந்த ஆண்டி.    அரசர் யார் தெரியுமா கருமம் பிடித்த வீரரான காமராஜ்தான்.  (காமராஜ் சார், உங்க பேரை கமாராஜ், புல்ஸ்டாப் ராஜ் அல்லது காமாராஜ், சோமாராஜ், மாமாராஜ் வசூல்ராஜ் என்று ஏதாவது மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்.  கர்மவீரர் காமராஜ் எப்படிப் பட்டவர் என்று அவரின் உதவியாளர் வைரவன் எழுதியிருக்கிறார்.  படித்துப் பாருங்கள். அப்படிப் பட்ட மனிதரின் பெயரை வைத்துக் கொண்டு, நீங்கள் செய்யும் காரியம், யாருக்கும் அடுக்காது)  சரி, இந்த கமாராஜுக்கும், துக்கையாண்டிக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_aNtcyt8BgpU/THqsH9ySVrI/AAAAAAAADRs/EUyOpLmCjOc/s1600/Kamaraj.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 285px; height: 233px;" src="http://2.bp.blogspot.com/_aNtcyt8BgpU/THqsH9ySVrI/AAAAAAAADRs/EUyOpLmCjOc/s400/Kamaraj.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5510906346885764786" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இருக்கிறது.   கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, கமாராஜ் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகம் சென்று, ஆண்டியை சந்தித்து அவரோடு மதிய உணவு உண்டு ஏறக்குறைய மூன்று மணி நேரம் விவாதித்து வந்தார்.  என்ன விவாதம், எதைப் பற்றி விவாதம் ?  எல்லாம் சவுக்கு பற்றித் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;கமாராஜைப் பற்றி நாம் பல முறை விவாதித்து முடித்தாலும், இப்போது  மீண்டும் விவாதிக்கும் முன், இந்த ஆண்டியைப் பற்றி பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தேவேந்திர குல வேளாளர் இனத்தைச் சேர்ந்தவர்தான் இந்த துக்கையாண்டி.   தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் டிஎஸ்பியாக தேர்ந்தெடுக்கப் பட்டு, 1986ல் ஐபிஎஸ்க்கு நியமிக்கப் பட்டவர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_aNtcyt8BgpU/THqsAZ32TqI/AAAAAAAADRk/CoVutF2FY9k/s1600/thukkiandi.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 302px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/_aNtcyt8BgpU/THqsAZ32TqI/AAAAAAAADRk/CoVutF2FY9k/s400/thukkiandi.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5510906216986332834" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவரை தலித் சாதி வெறி பிடித்தவர் என்று சொன்னால் மிகையாகாது.   மற்ற சாதியினர், தங்கள் சாதி மீது வெறி பிடித்து இருக்கும் போது, ஒரு தலித் அதிகாரி, தனது சாதியினர் மீது பிடிப்போடு இருப்பது என்ன தவறா என்று கேட்கக் கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;சாதீய வெறி என்பது, அது பார்ப்பன சாதி வெறியாக இருந்தாலும் சரி, கவுண்டர் சாதி வெறியாக இருந்தாலும் சரி, தலித் சாதி வெறியாக இருந்தாலும் சரி.  கண்டிக்கப் பட வேண்டியதே.   தலித்தின் சாதி வெறி எப்படி இருக்கிறது என்பதை உத்தரப் பிரதேசத்தில் கண்டிருப்பீர்கள். இவ்வாறு வளர்த்து விடப் படும் சாதி வெறிதான், மதவெறியாகவும், மொழி வெறியாகவும், பல்வேறு வகுப்புவாத வடிவங்களை எடுத்து,  மனிதத்தை அழித்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆகையால், சவுக்கை தலித் இன விரோதி என்று முத்திரை குத்தினாலும், சாதீய வெறி எந்த வகையில் இருந்தாலும் சவுக்கு கண்டிக்கவே செய்யும்.&lt;br /&gt;&lt;br /&gt;லஞ்ச ஒழிப்புத் துறையில் சிறப்பு புலனாய்வுக் குழு 1 மற்றும் 2 என்று இரு பிரிவுகள், 1996ல் திமுக ஆட்சிக்கு வந்தவுடன், அரசியல்வாதிகள் மீதான ஊழல் வழக்குகளை விசாரிப்பதற்கென்று பிரத்யேகமாக ஏற்படுத்தப் பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;1996 முதல் 2001 வரை, இந்த இரண்டு பிரிவுகளும் மிகவும் பரபரப்பாக செயல்பட்டன.  ஏகப்பட்ட வழக்குகள் இந்த இரண்டு பிரிவுகளிலும் பதியப் பட்டு விசாரிக்கப் பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;2001ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன், ஏற்கனவே பதியப் பட்ட வழக்குகளை மூடும் பணியும், புதிதாக திமுக மந்திரிகள் மற்றும் கருணாநிதி மேல் வழக்கு போடும் பணியும் முடுக்கி விடப் பட்டாலும், அப்போது இயக்குநராக இருந்த திலகவதி, பிறகு வந்த நாஞ்சில் குமரன், ஐஜியாக இருந்த ராதாகிருஷ்ணன் ஆகியோர், திமுக வினரோடு கள்ள உறவு வைத்து, வழக்கு விபரங்களை வெளியிட்டு வந்து, நீதிமன்றங்களில் இந்த வழக்குகளை உடைக்க ஏராளமான உதவிகளை செய்ததால், திமுக மீண்டும் 2006ல் ஆட்சிக்கு வந்ததும், ஏறக்குறைய அனைத்து வழக்குகளுமே ஊத்தி மூடப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;சரி அனைத்து வழக்குகளும் ஊத்தி மூடப்பட்டால், சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு என்ன வேலை ? அதற்க ஐஜியாக உள்ள துக்கையாண்டிக்கு என்ன வேலை ?&lt;br /&gt;&lt;br /&gt;என்ன வேலை என்று சொல்கிறேன்.  துக்கையாண்டி சிறப்பு புலனாய்வுக் குழுவின் ஐஜியான நியமிக்கப் பட்டதும், குற்றப் பிரிவு சிஐடி ஐஜி பிரிவையும் கூடுதலாக கவனிப்பார் என்ற வினோதமான உத்தரவு பிறப்பிக்கப் பட்டது.  அந்த நேரத்தில் தான், சிபி.சிஐடியின் புலனாய்வுக்கு, தங்க நாணய மோசடி விசாரணைக்கு வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அதில் எவ்வளவு பணம் புழங்கியது என்பதும், ஒரு சாதாரண ஆய்வாளர் ஒரே பேரத்தில் 50 லட்ச ரூபாய் வாங்கியதும் அறிந்திருப்பீர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அப்போது துக்கையாண்டி சிபி.சிஐடி ஐஜியாக பொறுப்பு வகித்தார் என்பது சிறப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;லஞ்ச ஒழிப்புத் துறைக்கு வந்தவுடன் துக்கையாண்டி செய்த முதல் காரியம் என்ன தெரியுமா ?&lt;br /&gt;&lt;br /&gt;லஞ்ச ஒழிப்புத் துறையின் 27வது கட்டிடத்திற்கு பின்னால் ஒரு பேட்மின்டன் கோர்ட்டும், ஃப்ளட் லைட்டும் போட்டதுதான்.  இதில் என்ன தவறு,  ஒரு ஐஜி விளையாட்டு ஆர்வலராக இருக்கக் கூடாதா என்று கேட்பீர்கள்.  இருப்பது தவறில்லைதான்.   இந்த பேட்மின்டன் கோர்ட்டும், ஒளி விளக்குகளும், அரசின் ரகசிய நிதியிலிருந்து வாங்கப் பட்டது என்பதுதானே வேதனை.&lt;br /&gt;&lt;br /&gt;மாலை நாலரை மணிக்கெல்லாம், ஆய்வாளர், காவல் துணைக் கண்காணிப்பாளர்களோடு, பேட்மின்டன் விளையாட்டு தொடங்கும்.    லஞ்ச ஒழிப்புத் துறை என்பது, ஏறக்குறைய சீட்டாட்டக் கிளப் போல, ஓய்வெடுக்கும்  மடமாக மாறி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இரவு ட்யூட்டி இல்லை.  பந்தோபஸ்து இல்லை.  சனி ஞாயிறு விடுமுறை.    மாதந்தோறும் 20 சதவிகிதம் பொய் பயணப் பட்டியலை அரசே வழங்குகிறது.  இது போக, மாதந்தோறும் ஒவ்வொருவருக்கும், ரகசிய நிதியிலிருந்து ஒரு பங்கு.   மொபைல் பில் கட்ட மாதந்தோறும் 1000 ரூபாய்.    லஞ்ச வழக்கு பதிவு செய்ய வேண்டாம் என்று கூறும் ஒரு அரசு.   திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளாமல் இருக்க லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரின் பெயரைச் சொல்லி மாமூல் வாங்கும் ஒரு உளவுத் துறை ஐஜி என்று நாடு போய்க் கொண்டிருக்கும் நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறை சீட்டாட்டக் கிளப்பாக மாறியதில் ஆச்சர்யம் என்ன ?&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த ஐந்து வருடமாக தலைமையக டிஎஸ்பியாகவும், இப்போது கூடுதல் எஸ்பியாகவும் இருக்கும் கிருஷ்ணா ராவ் என்ற நபர், இந்த ஐந்து வருடங்களாக ஒரு வழக்கை கூட விசாரித்ததில்லை என்பது தெரியுமா ?   எப்போது பார்த்தாலும் கதவை அடைத்துக் கொண்டு போன் பேசுவதும், இயக்குநர் வந்தால், அவர் கார் கதவை திறந்து விடுவதையும் தவிர, இந்த நபர் வேறு எந்த வேலையும் செய்வதில்லை.  ஆனால், வாரம் முழுவதும், காஞ்சிபுரம், திருக்கழுக்குன்றம், வேப்பம்பட்டு, திருத்தணி, திருவள்ளுர், பொன்னேரி போன்ற இடங்களுக்கு வழக்கு புலனாய்வு நிமித்தம் சென்று வந்ததாக பொய் டி.ஏ தவறாமல் போட்டு வருகிறார்.   இப்படி உழைக்காமல் உடம்பை வளர்க்கும் இந்த மனிதருக்கு தின்னும் சோறு எப்படி செரிக்கிறது என்பதுதான் ஆச்சர்யம்.&lt;br /&gt;&lt;br /&gt;துக்கையாண்டிக்கு வாரம் முழுவதும் வேலை என்ன தெரியுமா ?  காலை 11 மணிக்கு அலுவலகம் வருவது.  ஒன்றிரண்டு கோப்புகளை பார்ப்பது.  அந்த கோப்புகளில் சம்பந்தப் பட்ட தலித் அதிகாரிகள் இருந்தால் அவரை காப்பாற்ற என்ன செய்ய வேண்டும் என்று யோசிப்பது.  11.30 மணிக்கு இவரைப் போலவே மற்றொரு சீட்டாட்டக் கிளப் தலைவர் நல்லமா நாயுடு  இவர் அறைக்கு வருவார்.   திமுக மீண்டும் வெற்றி பெற என்னென்ன செய்ய வேண்டும் என்று ஒரு மணி நேரம் விவாதிப்பார்கள்.  இந்த ஜெயலலிதாவை ஒழித்துக் கட்ட என்ன செய்ய வேண்டும் என்று விவாதிப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;12..30 மணி முதல் தேவேந்திரக் குல வேளாளர் சங்கம் என்று சொல்லிக் கொண்டு ஜாதி சங்கத்தினர் வரிசையாக, மாநாடு, காதுகுத்து,  தீமிதித்தல் என்று வரிசையாக வருவார்கள்.  அனைவரிடமும் உட்கார்ந்து மணிக் கணக்கில் பேசுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;மதியம் கருமம் பிடித்த கமாராஜ் போன்ற நபர்கள் வந்தால் அவர்களோடு மதிய உணவு.    மதிய உணவு முடிந்ததும், போட்டா கோர்ட்டின் வழக்கறிஞர் வெங்கடகிருஷ்ணன் என்பவர் வருவார். அவரோடு மற்றொரு நபர் வருவார்.   இவர்கள்  மூவரும் இணைந்து இரண்டு மணி நேரம் வெட்டி அரட்டை அடிப்பார்கள்.    &lt;br /&gt;&lt;br /&gt;நாலு மணிக்கு துக்கையாண்டி அய்யா கிளம்பி, ஜிம்கானா கிளப்புக்கோ, காஸ்மோபாலிட்டன் கிளப்புக்கோ அல்லது டென்னிஸ் விளையாடவோ சென்று விடுவார்.  மாலை நாலு மணிக்கு மேல் ஒரு நிமிடம் கூட இருக்க மாட்டார்.   &lt;br /&gt;&lt;br /&gt;இவரது வீடு பனையூரில் உள்ளது.  இவரது மனைவிக்கு வேலையே பனையூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரியல் எஸ்டேட் தொழில் செய்வதுதான்.  முதலில் ஒரு நிலத்தை விலைக்கு வாங்குவது.   பிறகு அந்த நிலத்தின் அருகாமையில் உள்ள நிலத்தை லேசாக ஆக்ரமிப்பு செய்வது.  அருகாமையில் உள்ள நிலத்துக் காரர் ஏதாவது பேசினால், காவல்துறையை விட்டு மிரட்டுவது.  அந்த ஆக்ரமிப்போடு சேர்த்து, அதிக விலைக்கு விற்பது.  இதுதான் திருமதி.துக்கையாண்டியின் முழு நேர பணி.  இதற்கு உதவி செய்வது மணி.  Money  அல்ல  Mani.&lt;br /&gt;&lt;br /&gt;துக்கையாண்டி அலுவலகத்தில் மணி என்ற ஒரு காவலர் இருக்கிறார்.  இவர் எண்ணூர் காவல்நிலையத்தைச் சேர்ந்தவர்.  ஆனால் அங்கே ஓ.டி என்கிற அயல்பணி என்ற கணக்கு காண்பித்து விட்டு, முழு நேரமும், துக்கையாண்டி மற்றும் திருமதி.துக்கையாண்டியின் ரியல் எஸ்டேட் பணிகளை மட்டுமே கவனிப்பது இவரது பணி.    &lt;br /&gt;&lt;br /&gt;இந்த மணி துக்கையாண்டி வந்தவுடன், அதிமுக அமைச்சர்கள் மீதான வழக்குகளை பற்றிய விபரங்களை சம்பந்தப் பட்ட விசாரணை அதிகாரிகளிடம் தொலைபேசியில் கேட்டுக் கொண்டிருந்தை ஒரு அதிகாரி பார்த்து விட்டு, துக்கையாண்டியிடம் புகார் சொல்லுகிறார்.  இதற்க துக்கையாண்டியின் ரியாக்ஷன் என்ன தெரியுமா ?  “அப்படியா ? “ என்பதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;துக்கையாண்டி பல்வேறு வழக்குகளில் தலையிட்டு அதன் முடிவுகளை மாற்றுமாறு வற்புறுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் மகாகவி பாரதி நகரில் ஒரு காவல் ஆய்வாளர் நடைபாதை வியாபாரிகளிடம் மாமூல் வசூல் செய்யும் போது கையும் களவுமாக பிடிபட்டார்.  இந்த வழக்கில் புலனாய்வு நடந்து வருகிறது.  இந்த வழக்கை புலனாய்வு செய்யும் அதிகாரியை அழைத்து, நீதிமன்ற நடவடிக்கைக்கு பதிலாக துறை நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யுமாறு துக்கையாண்டி வற்புறுத்தியதாகவும், அந்த புலனாய்வு அதிகாரி மறுத்து விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;திருவான்மியூர் ஆர்டிஓ அலுவலகத்தைச் சேர்ந்த ஒரு பெண், 600 ரூபாய் லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக பிடிபட்டார்.  இந்தப் பெண்ணின்  மீதான நீதிமன்ற விசாரணை முடிவடைந்து, சாட்சிகள் விசாரணையும் முடிவடைந்த நிலையில், இவர் தன்னை பணி இடைநீக்கத்திலிருந்து விடுவிக்க வேண்டும் என்று கோருகிறார்.  இந்தக் கோப்பு துக்கையாண்டியை வந்தடையும் போது, பணி நீக்கத்திலிருந்து விடுவிக்கக் கூடாது என்ற உத்தரவிடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றொரு தலித் அதிகாரி மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் இன்னும் தொடங்கப் படாத நிலையிலேயே அந்த அதிகாரி பணி இடைநீக்கத்தில் இருந்து விடுவிக்கப் பட வேண்டும் என்று கோரிய போது, துக்கையாண்டி, அவரின் கோரிக்கையை ஏற்று சம்பந்தப் பட்ட துறைக்கு கடிதம் எழுதியதாக தகவல்கள் கூறுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்கிறார்கள் என்று பொறி வைத்துப் பிடிப்பது போன்ற புகார்கள் வந்தால், முதலில் பிடிக்கப் பட வேண்டிய நபர் எந்த ஜாதி என்பதை கேட்டறிந்து, அந்த அதிகாரி தலித் சாதியாக இருந்தால், நடவடிக்கை எடுக்க துக்கையாண்டி அனுமதி மறுப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;லஞ்ச ஒழிப்புத் துறையில் இருந்து பல்வேறு தகவல்கள் பத்திரிக்கைகளில் வெளியாவதாக அத்துறையின் சில ஊழியர்களை இடமாற்றம் செய்ததும், ஒரு ஊழியரை பணி இடை நீக்கம் செய்ததும் நடந்திருக்கும் சூழலில் லஞ்ச ஒழிப்புத் துறை ஐஜியே, ஒரு பத்திரிக்கை ஆசிரியரிடம், அதுவும் ஒரு மஞ்சள் பத்திரிக்கை ஆசிரியரிடம் மணிக்கணக்காக பேசிக் கொண்டிருப்பது எந்த விதத்தில் நியாயம் என்று கேள்வி எழுப்பப் படுகிறது.  இதற்கு விடை தர வேண்டிய போலா நாத், துக்கையாண்டியின் அரசியல் செல்வாக்கை பார்த்து அஞ்சி நடுங்குவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த துக்கையாண்டி, பகுதி நேரமாக ஐஜியாக இருந்து கொண்டு,  முழு நேரமாக ஸ்ரீராம் சிட் பண்ட்ஸில் பங்குதாரராக இருக்கிறார் என்பது உபரித் தகவல் (துக்கையாண்டி சார், சவுக்குக்கு லோன் வாங்கித் தர்றீங்களா ?   பணத்துக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு) &lt;br /&gt;&lt;br /&gt;இப்போது நம்ப கமாராஜ் விஷயத்துக்கு வருவோம்.  கமாராஜ் பேரு அவ்ளவா நல்லா இல்லை.  குருமாராஜ்னு வச்சுருவோமா ?   சவுக்குக்கு பிடிச்சுருக்கு.  சவுக்கு வாசகர்கள் தான் இந்த பேருக்கு ஒப்புதல் தரணும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_aNtcyt8BgpU/THqsON6OaEI/AAAAAAAADR0/RlUYFMpD8dY/s1600/kamaraj1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 177px; height: 337px;" src="http://3.bp.blogspot.com/_aNtcyt8BgpU/THqsON6OaEI/AAAAAAAADR0/RlUYFMpD8dY/s400/kamaraj1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5510906454293243970" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த குருமாராஜ் தன்னோட  மனைவி பேர்ல, சென்னை திருவான்மியூர்ல இரண்டு க்ரவுண்ட் நிலம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திடமிருந்து, “சமூக சேவகர்“ என்ற பிரிவின் கீழ் வாங்கியிருப்பது சவுக்கு வாசகர்கள் அறிந்ததே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_aNtcyt8BgpU/THqsoFHzmbI/AAAAAAAADR8/vnvWmecuZ14/s1600/IMG_0004.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 274px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/_aNtcyt8BgpU/THqsoFHzmbI/AAAAAAAADR8/vnvWmecuZ14/s400/IMG_0004.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5510906898610887090" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலத்துக்கான மொத்த தொகை ஒரு கோடியே பதினைந்து லட்சத்து இருபத்தி எட்டாயிரத்து எண்ணூறு மட்டும்.  இந்தத் தொகையை மொத்தமாக செலுத்தி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு வீட்டு வசதி வாரியத்தின் கீழ் ஒதுக்கீடு பெரும் முன், வீட்டு வசதி வாரியத்திற்கு ஒதுக்கீடு பெரும் நபர் தர வேண்டிய உறுதி மொழி, பின் வருமாறு.&lt;br /&gt;&lt;br /&gt;“எனக்கோ / எங்களுக்கோ / எங்களைச் சார்ந்திருக்கின்ற 21 வயது நிரம்பாத (Minor) குழந்தைகள் பெயரிலோ சொந்த வீட்டு மனையோ/வீடோ/அடுக்குமாடி குடியிருப்போ, இந்தியாவில் உள்ள மாநகராட்சி, முதல் நிலை சிறப்பு நிலை (நகராட்சி) நகராட்சிகளில் / இல்லை என்று உறுதி கூறுகிறோம். “&lt;br /&gt;&lt;br /&gt;என்ற கணவன் மனைவி இரண்டு பேரும் கையொப்பம் போட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_aNtcyt8BgpU/THqspBT7eZI/AAAAAAAADSM/coOvVAtiVF0/s1600/IMG_0005.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 292px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/_aNtcyt8BgpU/THqspBT7eZI/AAAAAAAADSM/coOvVAtiVF0/s400/IMG_0005.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5510906914767862162" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், 10 ஜனவரி 2005ல் 1424 சதுர அடி உள்ள  ஈஸ்வரி அபார்ட்மென்ட்ஸ், முதல் தளம், பீச் ஹோம் அவென்யூ இரண்டாவது தெரு, பெசன்ட் நகர் என்ற முகவரியில், 22,50,000 ரூபாய்க்கு வாங்கி, அதில்தான் இப்போது காமராஜ் குடும்பத்தோடு குடியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_aNtcyt8BgpU/THqtw_CmCeI/AAAAAAAADSU/DhKjfqec3KQ/s1600/IMG_0001.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 285px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/_aNtcyt8BgpU/THqtw_CmCeI/AAAAAAAADSU/DhKjfqec3KQ/s400/IMG_0001.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5510908151108864482" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_aNtcyt8BgpU/THqsoh9GCyI/AAAAAAAADSE/wZQT_24QTVI/s1600/IMG_0003.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 285px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/_aNtcyt8BgpU/THqsoh9GCyI/AAAAAAAADSE/wZQT_24QTVI/s400/IMG_0003.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5510906906350586658" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_aNtcyt8BgpU/THqtxRFQsoI/AAAAAAAADSc/WjgTuWqBUls/s1600/IMG_0002.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 290px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/_aNtcyt8BgpU/THqtxRFQsoI/AAAAAAAADSc/WjgTuWqBUls/s400/IMG_0002.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5510908155951886978" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு பொய்யான சான்றிதழ் கொடுத்து, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தையும், அரசையும் ஏமாற்றும் வகையில் செயல்பட்டிருப்பதன் மூலம், குருமாராஜும் அவர் மனைவி ஜெயசுதாவும், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 420ன் கீழ் தண்டனைக்குரிய குற்றத்தை புரிந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இது குறித்து, கண்ணாயிரத்துக்கு விரைவில் ஒரு புகார் அனுப்பப் பட இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்டிக்கும் அரசனுக்கும் என்ன தொடர்பு என்று இப்போது புரிகிறதா சவுக்கு வாசகர்களே ? &lt;/div&gt;&lt;div align="right"&gt;&lt;font color="#FF0000"&gt;&lt;font size="5"&gt; சவுக்கு&lt;/font&gt;&lt;/div&gt;&lt;/font&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;ஈ மெயிலில் இடுகைகளைப் பெற&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8497568006374585915-4001020807154571463?l=savukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://savukku.blogspot.com/feeds/4001020807154571463/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://savukku.blogspot.com/2010/08/blog-post_30.html#comment-form' title='39 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8497568006374585915/posts/default/4001020807154571463'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8497568006374585915/posts/default/4001020807154571463'/><link rel='alternate' type='text/html' href='http://savukku.blogspot.com/2010/08/blog-post_30.html' title='ஆண்டியும் அரசனும்…… … ….'/><author><name>சவுக்கு</name><uri>http://www.blogger.com/profile/13031545127065760336</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://2.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TAHyfdTNxaI/AAAAAAAAB5A/TK6IQqw5xB4/S220/cowboy_with_whip.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_aNtcyt8BgpU/THqsH9ySVrI/AAAAAAAADRs/EUyOpLmCjOc/s72-c/Kamaraj.jpg' height='72' width='72'/><thr:total>39</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8497568006374585915.post-6798780580055502643</id><published>2010-08-28T12:39:00.006+05:30</published><updated>2010-08-28T13:45:33.738+05:30</updated><title type='text'>முதியோர் இல்லமாகும், மாநில தகவல் ஆணையம்.</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;br /&gt;தமிழ்நாடு தலைமைத் தகவல் ஆணையராக தற்போதைய தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதியை நியமிக்கப் படப் போவதாக எழுந்த செய்திகளும், அதையொட்டி எழுந்த சர்ச்சைகளும், எதிர்க்கட்சித் தலைவர் செல்வி ஜெயலலிதா இக்கூட்டம் தொடர்பான விபரங்கள் வழங்கப் படவில்லை என்பதால் அதில் பங்கேற்க மறுத்ததும் அறிந்திருப்பீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விவகாரங்களுக்குள் செல்லும் முன்பாக, இந்த சட்டம் குறித்து சற்று பார்ப்போம்.     &lt;br /&gt;&lt;br /&gt;ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் மிக மோசமான வீழ்ச்சி அணு சக்தி ஒப்பந்தம் என்றால், வரலாற்றுப் பக்கங்களில் இடம்  பிடிக்கக் கூடிய அளவுக்கு மிகப் பெரிய சாதனை இந்த தகவல் அறியும் உரிமைச் சட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;குடியரசு, மக்களுக்கான மக்களின் அரசாங்கம் என்பதெல்லாம் வெறும் காகிதங்களில் மட்டுமே இருந்து வந்தது.  ஒரு சாதாரண ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த ஒரு குடி மகனுக்கு, அவனது விண்ணப்பம் என்ன ஆனது என்பதை தெரிந்து கொள்ளக் கூட  உரிமை இல்லாதிருந்தால் அது என்ன மக்கள் ஆட்சி ? &lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் அரசு ஊழியர்கள், இந்த மக்களை நடத்தும் விதம் என்ன என்பது பரவலாக அனைவருக்குமே தெரியும்.    &lt;br /&gt;&lt;br /&gt;அந்த மக்களுக்கு தங்களுக்கு உண்மையிலேயே அதிகாரம் இருக்கிறது, இந்த அரசு ஊழியர்களை கேள்வி  கேட்கலாம்.  இவர்களை accountable ஆக்கலாம் என்ற அதிகாரத்தை வழங்கியது இந்த தகவல் அறியும் உரிமைச் சட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவின் ஒரு பெரும் மாற்றத்தை இந்தச் சட்டம் வழங்கியுள்ளது என்றால் மிகையாகாது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தச் சட்டத்தின் பலனையும், இந்தச் சட்டம் என்ன செய்யும் என்பதையும், 2007ல் நடந்த ஒரு சம்பவத்தின் மூலமாக விளக்கினால் சுவையாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா பல்கலைகழகத்தில் அரசு கோட்டா என்று ஒரு கோட்டாவை வைத்துக் கொண்டு, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் பிள்ளைகளுக்கு, பொறியியல் இடங்கள் வழங்கப் பட்டு வந்தன.  செல்வி ஜெயலலிதாவின் மீதான வழக்குகளை கவனித்து, அந்த வழக்குகளை மூடிய ராதாகிருஷ்ணன் மற்றும் நரேந்திர பால் சிங் என்ற இருவரின் பிள்ளைகள்  இது போல சீட் வாங்கிய விவகாரம் தொடர்பான விவரங்களை கேட்டு, மாதவரம் பால் பண்ணையைச் சேர்ந்த சேகர் என்பவர் அண்ணா பல்கலைகழகத்துக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக விண்ணப்பிக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு நாட்கள் கழித்து, அவர் வீட்டுக்கு தேடி வந்த ஒருவர் தன்னை அண்ணா பல்கலைகழகத்தின் ஊழியர் என்று அறிமுகப் படுத்திக் கொண்டு, அவருக்கோ, அவர் கூறும்  நபர்களுக்கோ, அண்ணா பல்கலைகழகத்தில் இடம் வழங்கப் படும் என்றும், அந்த விண்ணப்பத்தை வாபஸ் வாங்க வேண்டும் என்று கோருகிறார்.  அந்த விண்ணப்பத்தை அனுப்பியவர் சவுக்கு நண்பர் அல்லவா.   முடியாது என்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_aNtcyt8BgpU/THi4NIpPH6I/AAAAAAAADQ8/Nrga0gM-Hng/s1600/radhakrishna1n.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 257px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/_aNtcyt8BgpU/THi4NIpPH6I/AAAAAAAADQ8/Nrga0gM-Hng/s400/radhakrishna1n.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5510356679886053282" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தகவல்கள் எதுவும் வழங்கப் படவில்லை.  ஆனால், சேகருக்கு, காவல்துறையினர் மூலமாக மிரட்டல் தொடர்கிறது.   தினமும் ஒரு காவலர் சேகர் வீட்டுக்கோ, அவர் கடைக்கோ வந்து, எதற்காக இவ்வாறு விண்ணப்பிக்கிறீர்கள் என்றும், உங்களுக்கு வேண்டியதை செய்து தருகிறோம் என்றும் வந்து கொண்டே இருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;காவல்துறையினரால் மிரட்டப் படும் ஆர்டிஐ விண்ணப்பதாரார் என்று டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழில் முதல் பக்கத்தில் பெரிய செய்தி வந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இதற்குப் பிறகும், இந்த மிரட்டல் நிற்கவில்லை.     ராதாகிருஷ்ணனின் அல்லக்கையாக அன்றும், இன்றும் இருக்கும் கஜபதி என்ற ஆய்வாளர், இந்த சேகரை மிரட்டுவதற்காகவே மாதவரம் காவல்நிலையத்தில் நியமிக்கப் படுகிறார். &lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா பல்கலைகழகமும் தகவல்கள் தருவதாக இல்லை. கடிதப் போக்குவரத்து தொடர்கிறது. இந்நிலையில் மிரட்டல் தொடர்ந்ததும், சேகர், சவுக்கிடம், இனி தன்னால் விண்ணப்பங்கள் அனுப்ப இயலாது என்று தெரிவிக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;இப்போதுதான், யாஹுவின் க்ரூப்புகளிள் ஒன்றாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்காகவே இருக்கும், ஹம் ஜானேங்கே என்று க்ரூப் உதவிக்கு வந்தது.   இது போல சேகர் மிரட்டப் படும் விபரங்களை அந்த க்ரூப்பில் பதிவு செய்தவுடன், இந்தியா முழுவதும் இருந்து ஆதரவுக் குரல் வந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;அந்த விண்ணப்பத்தை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்.  நாங்கள் அனுப்புகிறோம்.  எங்களை யார் மிரட்டுகிறார்கள் என்று பார்ப்போம் என்று இந்தியா முழுவதும் இருந்து ஆதரவு குரல் வந்தது.   இதையடுத்து, ஒரே வாரத்தில் அண்ணா பல்கலைகழகத்துக்கு, ராதாகிருஷ்ணன், நரேந்திர பால் சிங் பிள்ளைகள் தொடர்பான தகவல்கள் கேட்டு, 150 விண்ணப்பங்கள் வந்தவுடன், ராதாகிருஷ்ணன் பின் வாங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி, அதிகாரத்தின் உயர் பீடங்களில் உள்ளவர்களை ஆட்டிப் படைக்க வல்லது இது போல பல வெற்றிக் கதைகள் இந்தியா முழுவதும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது ?   ஓய்வு பெற்றவர்களின் மடமாக தகவல் ஆணையம் இருந்து வருகிறது.   தமிழக தகவல் ஆணையம், ஓய்வு பெற்றவர்களின் மடமாக, கருணாநிதியின் கைப்பாவைகளாக இருந்து அரசிலிருந்து ஓய்வு பெற்றவர்களின் புகலிடமாக இந்த ஆணையத்தை மாற்றி வைத்திருக்கிறார் கருணாநிதி.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக தகவல் ஆணையம் உருவான போது, மூன்று தகவல் ஆணையர்களும், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் தான்.   எஸ்.ராமகிருஷ்ணன், ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் ஆர்.ரத்தினசாமி ஆகியோர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் தலைமை தகவல் ஆணையராக உள்ள எஸ்.ராமகிருஷ்ணன் இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதில் மிகுந்த முனைப்பாக இருக்கிறார் என்றும், பரவலாக சிறந்த ஆணைகளை வழங்கியிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பாக அண்ணா பல்கலைகழகத்தில் கேட்கப் பட்ட கேள்விகளுக்கு, பதில் அளிக்க மறுத்த நிலையில் நடந்த விசாரணையின் போது, எஸ்.ராமகிருஷ்ணன் பல்கலைகழகத்தில் இருந்து வந்த அதிகாரிகளிடம் கேட்ட கேள்வி.  “நீங்கள் பிசிக்ஸ் ப்ராபசர் தானே ? தண்ணீரின் உறை நிலை என்ன ? “ அந்த அதிகாரி 0 டிகிரி என்றார்.  ராமகிருஷ்ணன், இதற்கு வேறு பதில் இருக்க முடியுமா ?  என்று கேட்டார்.  அந்த அதிகாரி இல்லை என்று மறுத்ததும், அதே போல மனுதாரர் கேட்ட கேள்விக்கு வேறு பதில்கள் இருக்க முடியாது.  ஆகையால், உடனடியாக தகவல்களை வழங்குங்கள் என்று கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;2008ல், மூன்று தகவல் ஆணையர்களைத் தவிரவும், மேலும் மூன்று தகவல் ஆணையர்களை நியமிக்க வேண்டி அரசுக்கு கருத்துரு அனுப்பப் பட்டு அதற்கு ஒப்புதல் அளிக்கப் படுகிறது.   &lt;br /&gt;&lt;br /&gt;இந்த காலகட்டத்தில் தகவல் ஆணையர்கள் ஓய்வு பெற்றால், தங்களை அந்த பதவிக்கு பரிசீலிக்கும் படி, 8 நபர்கள் அரசிடம் விண்ணப்பம் அளித்து, அந்த விண்ணப்பங்களும் நிலுவையில் உள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;31 மார்ச் 2008ல் நான்கு ஆணையர்களை நியமிக்கும் பணி தொடர்பாக கோப்பு தொடங்கப் படுகிறது.  இந்தக் கோப்பு முதல்வரின் செயலாளராக இருந்த டி.ஆர் ராமசாமிக்கு வருகிறது.  டி.ஆர்.ராமசாமி, 30.04.2008ல் ஓய்வு பெற உள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;நான்கு பேர் இந்தப் பதவிக்காக விண்ணப்பங்களை அனுப்புகின்றனர்.  ஒருவர் சாரதா நம்பி ஆரூரான்.  இவர் கல்லூரியில் தமிழ் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர்.  தமிழறிஞராக இருந்ததைத் தவிர, இவருக்கு சட்டத்தைப் பற்றியோ, மக்களின் கஷ்டத்தைப் பற்றியோ எந்த அறிவும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_aNtcyt8BgpU/THi4MY1p1OI/AAAAAAAADQs/xiiLH26xLVI/s1600/saradha.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 144px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/_aNtcyt8BgpU/THi4MY1p1OI/AAAAAAAADQs/xiiLH26xLVI/s400/saradha.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5510356667053233378" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தவர் ட்டி.சீனிவாசன்.  இவர் புள்ளியியல் துறையில் இணை இயக்குநர்.  ஆனால் இவர் விண்ணப்பித்ததற்கான முதல் காரணம், பேராசிரியர் அன்பழகனின் உதவியாளராக இவர் இருந்ததுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_aNtcyt8BgpU/THi4MkBXqUI/AAAAAAAADQ0/UUYvD5IcmJQ/s1600/srinivasan.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 147px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/_aNtcyt8BgpU/THi4MkBXqUI/AAAAAAAADQ0/UUYvD5IcmJQ/s400/srinivasan.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5510356670055164226" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நபர் ஆர்.பெருமாள்சாமி.   இவர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் உறுப்பினராக இருந்து ஓய்வு பெற்றவர்.  இந்த பெருமாள்சாமியைப் போன்ற, சட்ட அறிவு துளியும் இல்லாத நபரை சவுக்கு பார்த்ததே இல்லை.  ஒரு வழக்குக்காக இவரிடம் வாதாட சென்ற போது, சட்டம் குறித்த இவரது அறிவீனம் வெளிப்படையாக தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_aNtcyt8BgpU/THjEyf0ogOI/AAAAAAAADRU/K9M8gJlyQQM/s1600/perumalsamy.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 116px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/_aNtcyt8BgpU/THjEyf0ogOI/AAAAAAAADRU/K9M8gJlyQQM/s400/perumalsamy.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5510370515902562530" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து இப்பதவிக்கு விண்ணப்பித்த நபர்தான் நமது அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறார்.  அவர்தான் டி.ஆர்.ராமசாமி.   அரசுப் பணியில் இருந்து கொண்டே, ஓய்வு பெற்றவுடன், தன்னை தகவல் ஆணையராக நியமிக்க வேண்டும் என்று கருணாநிதியிடம் விண்ணப்பபிக்கிறார்.   இதை கருணாநிதியும் ஏற்று, இவரை தகவல் ஆணையராக நியமிக்கிறார்.  30.04.2008ல் பணியில் இருந்து ஓய்வு பெறும், டி.ஆர்.ராமசாமி, 01.05.2008அன்று தகவல் ஆணையராக நியமிக்கப் படுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_aNtcyt8BgpU/THi6rKFts8I/AAAAAAAADRM/DfotrWg3UDU/s1600/T+R+ramasamy.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 133px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/_aNtcyt8BgpU/THi6rKFts8I/AAAAAAAADRM/DfotrWg3UDU/s400/T+R+ramasamy.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5510359394693264322" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எப்படி இருக்கிறது ?  இது போல தகவல் ஆணையாளர்களாக நியமிக்கப் படுபவர்கள், கருணாநிதியின் கைப்பாவைகளாக இருப்பார்களா, அல்லது தகவல் வழங்குவார்களா ?    &lt;br /&gt;&lt;br /&gt;இந்த டி.ஆர்.ராமசாமி, 26-2001ல் கருணாநிதியின் செயலாளராக இருந்த போது, ஜெயலலிதா மீது லண்டன் ஓட்டல் வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யச் சொல்லி, கருணாநிதி சார்பாக, ஒரு நாளைக்கு ஐந்து முறை, விசாரணை அதிகாரியை போனில் மிரட்டியவர்தான் இந்த ராமசாமி. &lt;br /&gt;&lt;br /&gt;இப்போது, இந்த ராமசாமி, தலைமை தகவல் ஆணையராக வேண்டுமென்று முயற்சி செய்து வருவதுதான் கொடுமையிலும் கொடுமை.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் இந்த ராமசாமியின் உடல்நிலை சரியில்லாமல் போகவும், இந்த ஆளின் சிகிச்சைக்கு அரசு மக்கள் வரிப்பணத்தில் இருந்து 12.54 லட்சம் வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது.  &lt;br /&gt;&lt;br /&gt;பிச்சைக்காரனா இந்த ராமசாமி ?  சம்பளம் வாங்கவில்லை ?  அரசுப் பொது மருத்துவமனைக்கு சென்றிருக்கிறானா இந்த ஆள் ?  அங்கே நடைபாதையில் சிகிச்சைக்காக காத்திருக்கும் மக்களின் முகங்களை பார்த்திருக்கிறானா இந்த ராமசாமி ? &lt;br /&gt;&lt;br /&gt; மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடிப்பதையே தொழிலாக கொண்ட இது போன்ற பன்றிகளை தகவல் ஆணையராக வைத்திருந்தால், மக்களுக்கு தகவல் எப்படி வரும் ?  ஊருக்கெல்லாம் கலைஞர் காப்பீட்டுத் திட்டம், ராமசாமிக்கு மட்டும் 13 லட்சத்திற்கு சிறப்புத் திட்டமா ? (மரியாதைக் குறைவான வார்த்தைகளை பயன்படுத்துவதற்கு மூத்த பத்திரிக்கையாளர்கள் மன்னிக்க வேண்டும்.   ஆத்திரத்தை அடக்க முடியவில்லை )&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது இந்த தகவல் ஆணையம் எப்படி செயல்பட்டு வருகிறது.  தகவல் ஆணையத்தை இரண்டாக உடைத்து விட்டார் இந்த ராமசாமி.   இப்போது ராமசாமி தலைமையிலான நான்கு பேர் ஒரு குழு.   எஸ்.ராமகிருஷ்ணன் தலைமையிலான மூன்று பேர் இன்னொரு குழு.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது தகவல் ஆணையத்தின் முன்பு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிலுவையில் இருக்கின்றன.  இன்று அனுப்பும் அப்பீல், விசாரணைக்கு வருவதற்கு, 8 மாதம் முதல் ஒரு வருடம் ஆகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;அண்ணாமலை பல்கலைகழகத்திடம் ஒரு தகவல் கேட்கப் படுகிறது.  அந்தத் தகவல பல்கலைகழகம் வழங்கவில்லை.  தகவல் ஆணையம் 4 வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என்று உத்தரவிடுகிறது.  12 வாரங்கள் ஆகின்றன.  அப்போதும் தகவல் வழங்கப் படவில்லை.  மீண்டும் தகவல் ஆணையத்திற்கு அப்பீல் வருகிறது.   அப்போது, இந்த டி.ஆர்.ராமசாமி என்ன உத்தரவிட்டார் தெரியுமா ?  “சீக்கிரம் தகவலை கொடுங்கள்“ என்பதுதான் அது.&lt;br /&gt;&lt;br /&gt;டி.ஆர்.ராமசாமி தலைமையிலான குழு, தொடர்ந்து அரசுக்கு ஆதரவான உத்தரவுகளை மட்டுமே பிறப்பிப்பதாக தகவல்கள் கூறுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;சட்டநாதன் என்ற ஊரகவளர்ச்சித் துறையில் பணியாற்றும் நேர்மையான அதிகாரியை தகவல் ஆணைய பதிவாளராக நியமிக்க வேண்டும் என்று தற்போதைய தலைமை ஆணையர் பரிந்துரைக்கிறார்.  இதற்கான கருத்துரு, ஊரக வளர்ச்சித் துறை, தலைமைச் செயலகம் ஆகிய இடங்களில் ஒப்புதல் பெறப்படுகிறது.   தலைமைச் செயலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் அசோக் வரதன் செட்டியிடம் இந்தக் கோப்பு செல்லும் போது, இதை ராமசாமியிடம் சொல்லி விடுகிறார் செட்டி.   கோப்பு, துறை அமைச்சர் ஆற்காடு வீராச்சாமியிடம் செல்லும் போது, ராமாசாமி, ஆற்காட்டை சந்தித்து, இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறார்.  அதன் படியே, ஆற்காடு ஒப்புதல் அளிக்க மறுத்து விடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு லட்சம் விண்ணப்பங்களை நிலுவையில் வைத்திருக்கும் தகவல் ஆணையத்தின் பணியாளர்களின் எண்ணிக்கை தெரியுமா ?  ஆணையத்தின் செயலாளர் முதல், பெருக்குபவர் சேர்த்து மொத்தம் ஐம்பதுக்கும் குறைவு.  இதற்கான பணியிடங்களை கூடுதலாக கேட்டுப் பெற வேண்டிய தகவல் ஆணையர் ராமசாமி அரசிடம் அனுப்பிய கருத்துரு என்ன தெரியுமா ? &lt;br /&gt;&lt;br /&gt;ஆணைய கட்டிடத்தை முழுமையாக குளிர்பதன வசதி செய்வது.  அனைத்து ஆணையர்களுக்கும் புதிய கார் வேண்டுமென கேட்டுள்ளார் ராமசாமி. இந்த ராமசாமியை செருப்பால் அடிக்க வேண்டாம் ? &lt;br /&gt;&lt;br /&gt;இது போன்ற மக்கள் விரோதிகளைத் தான் கருணாநிதி தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த தலைமை தகவல் ஆணையாளராக நியமிக்கப் படுவதாக பரவலாக பேசப்படும் ஸ்ரீபதி எப்படிப் பட்ட நபர் ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_aNtcyt8BgpU/THi5YJWUN4I/AAAAAAAADRE/aXbz4GBFrOI/s1600/Sripathy3.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 351px; height: 292px;" src="http://3.bp.blogspot.com/_aNtcyt8BgpU/THi5YJWUN4I/AAAAAAAADRE/aXbz4GBFrOI/s400/Sripathy3.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5510357968565319554" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் உபாத்யாயிடம் காவல்துறை அதிகாரிகள் ராதாகிருஷ்ணன் மற்றும் நரேந்திர பால் சிங்கிடம் புகார் ஒன்று வந்து, அது குறித்து விசாரித்துக் கொண்டு இருக்கிறார்.  அப்போது, உபாத்யாயிடம் தொலைபேசியில் பேசிய ஸ்ரீபதி, இது குறித்து விசாரிக்காதீர்கள். ஐபிஎஸ் அதிகாரிகள் மீது இது போல விசாரணை நடத்தக் கூடாது என்று மிரட்டுகிறார்.  நீங்கள் என்னை வந்து சந்தித்து விட்டு அதற்குப் பிறகு விசாரணை நடத்துங்கள் என்று உபாத்யாய்க்கு உத்தரவிடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_aNtcyt8BgpU/THjFZECCKyI/AAAAAAAADRc/1lznl5bXgZ8/s1600/31_10_2009_002.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 234px;" src="http://1.bp.blogspot.com/_aNtcyt8BgpU/THjFZECCKyI/AAAAAAAADRc/1lznl5bXgZ8/s400/31_10_2009_002.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5510371178457475874" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கேடுகெட்டவனுக்கு, தலைமை  தகவல் ஆணையர் பதவி ஒரு கேடா ?  60 வயது வரை அரசுப் பதவி சுகங்களை அனுபவித்தது போதாதா ?&lt;br /&gt;&lt;br /&gt;தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் பரவலான சமூக விஷயங்களில் தலையிடும் மாதவிடம் சவுக்கு பேசியபோது, முதலில் இந்த நியமனங்கள் வெளிப்படைத் தன்மையாக செய்யப் பட வேண்டும் என்றார்.   எந்த அடிப்படையில் தகவல் ஆணையர்கள் நியமிக்கப் படுகிறார்கள் என்று ரகசியமாக வைத்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது என்றார்.    அரசுத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களை இவ்வாறு நியமிப்பதால், முக்கிய வழக்குகளில் எளிதாக அரசு செல்வாக்கு செலுத்தி தகவல் அளிக்காமல் செய்து விடுவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறினார். &lt;br /&gt;&lt;br /&gt;மற்றோரு சமூக ஆர்வலரான நித்யானந் ஜெயராமன் சவுக்கிடம் பேசும் போது, மகாத்மா காந்தியை தகவல் ஆணையராக நியமித்தால் கூட, வெளிப்படையான தன்மையோடு இருக்க வேண்டும் என்றார்.    இப்போது அரசால் நாமினேட் செய்யப் பட்டிருக்கும் நபர்கள் தான் சரியான நபர்கள் என்பதற்கான எவ்வித ஆதாரங்களையும் அரசு வெளியிடாத நிலையில், இதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் என்று கேள்வி எழுப்புகிறார் நித்யானந்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_aNtcyt8BgpU/THi4MD6p3qI/AAAAAAAADQk/M-8hv5K040Y/s1600/Nity_portrait.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/_aNtcyt8BgpU/THi4MD6p3qI/AAAAAAAADQk/M-8hv5K040Y/s400/Nity_portrait.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5510356661437062818" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தலைமை தகவல் ஆணையர் பதவி என்பது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பாதுகாக்கும் ஒரு பதவி அந்தப் பதவிக்கு ஒரு நபரை நியமனம் செய்கையில் மிகுந்த கவனத்தோடு செய்ய வேண்டும். ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளை தகவல் ஆணையர்களாக நியமனம் செய்வதால் அவர்களுக்கு பொதுமக்களின் கஷ்டத்தை விட, அரசு ஊழியர்களின் கஷ்டத்தின் மேல்தான் அதிக அக்கறை இருக்கிறது.   அதனால் அவர்கள், அரசு ஊழியர்களுக்கு சாதகமாகவே பல நேர்வுகளில் முடிவெடுக்கிறார்கள் என்று கூறுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் அரசு அதிகாரிகளுக்குத் தான் நிர்வாகத்தைப் பற்றி நன்கு தெரியும் என்ற மாயை ஒன்று இருக்கிறது.  இது தவறு.  அரசு அதிகாரிகளுக்கு நிர்வாகம் நன்கு தெரியும் என்பது உண்மையானால், இந்தியா எங்கேயோ சென்றிருக்கும்.  அது ஒரு மாயை.  அந்த மாயையை உடைக்க, அரசு அதிகாரிகள் அல்லாத ஒருவரை தலைமை தகவல் ஆணையராக நியமிக்க வேண்டும் என்று கூறினார் நித்யானந்த்.&lt;br /&gt; &lt;br /&gt;எத்தனை சட்டங்கள் போட்டாலும், இந்த அரசு அதிகாரிகள் நினைத்தால், அந்த சட்டத்தை வலுவிழக்கச் செய்து விட முடியும் என்பதற்கு தமிழகம் ஒரு நல்ல உதாரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;டெல்லியில் இருப்பது போன்று, தமிழகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான ஒரு நெட்வொர்க் இல்லாதது ஒரு மிகப் பெரும் குறை. &lt;br /&gt;&lt;br /&gt;நித்யானந்த் மற்றும் மாதவ் போன்ற சமூக ஆர்வலர்கள், இதற்கான முன் முயற்சி எடுப்பார்களேயானால், சவுக்கு அவர்களுக்கு துணை நிற்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;(ஜாபர் சேட் சார்.  உங்களுக்கு சவுக்கு இன்னைக்கு லீவ் விட்ருச்சு.   நாளைக்கு உங்களைப் பத்தி எழுதும் என்ன… கோவிச்சுக்காதீங்க.  சரி மணி ஆர்டர் வந்துச்சா ?  பணம் இது வரைக்கும் எவ்ளோ கலெக்ட் ஆயிருக்கு ?  அந்த பணத்துக்காவது ஒழுங்கா கணக்கு வையுங்க.  ரகசிய நிதி மாதிரி இஷ்டத்துக்கு இருக்காதீங்க.  இது சவுக்கு வாசகர்களோட பணம்.  ஒவ்வொரு பைசாவும் உழைப்பால வந்தது.  ரத்த அழுத்தம் ரொம்ப அதிகமாயிடுச்சாமே ? சவுக்க படிக்காதீங்கன்னு சொன்னா கேக்குறீங்களா ? உடம்ப பாத்துக்குங்க.  அடுத்த வாரமும் நெறய்ய மணி ஆர்டர் வரும் என்ன ?)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="right"&gt;&lt;font color="#FF0000"&gt;&lt;font size="5"&gt; சவுக்கு&lt;/font&gt;&lt;/div&gt;&lt;/font&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;ஈ மெயிலில் இடுகைகளைப் பெற&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8497568006374585915-6798780580055502643?l=savukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://savukku.blogspot.com/feeds/6798780580055502643/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://savukku.blogspot.com/2010/08/blog-post_28.html#comment-form' title='24 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8497568006374585915/posts/default/6798780580055502643'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8497568006374585915/posts/default/6798780580055502643'/><link rel='alternate' type='text/html' href='http://savukku.blogspot.com/2010/08/blog-post_28.html' title='முதியோர் இல்லமாகும், மாநில தகவல் ஆணையம்.'/><author><name>சவுக்கு</name><uri>http://www.blogger.com/profile/13031545127065760336</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://2.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TAHyfdTNxaI/AAAAAAAAB5A/TK6IQqw5xB4/S220/cowboy_with_whip.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_aNtcyt8BgpU/THi4NIpPH6I/AAAAAAAADQ8/Nrga0gM-Hng/s72-c/radhakrishna1n.jpg' height='72' width='72'/><thr:total>24</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8497568006374585915.post-3479301375469965775</id><published>2010-08-25T13:23:00.006+05:30</published><updated>2010-08-25T13:38:20.787+05:30</updated><title type='text'>நிதானம் தவறி வரும் முதல்வர் கருணாநிதி</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_aNtcyt8BgpU/THTNLEc7lfI/AAAAAAAADP0/xygKedrXBGk/s1600/dmk6.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 250px;" src="http://2.bp.blogspot.com/_aNtcyt8BgpU/THTNLEc7lfI/AAAAAAAADP0/xygKedrXBGk/s400/dmk6.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5509253834238301682" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இந்தியாவிலேயே மிகச் சிறந்த சாணக்கியர் என்று அனைவராலும் ஏற்றுக் கொள்ளப் பட்டவர் கருணாநிதி.    இவரின் சாணக்கியத்தனத்துக்கு முன்னால், எவரும் நிற்க முடியாது.  கருணாநிதி கண்ணசைத்தால் ஒரு பொருள், திரும்பினால் ஒரு பொருள் என்று இவரின் அனைத்து அசைவுகளுக்கும் ஒரு பொருள் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;அரசியலில் பல்வேறு புயல்களைச் சந்தித்தவர் கருணாநிதி.   மிகப் பெரிய இரண்டு பிளவுகளை கட்சி சந்தித்தும், இன்னும், திமுகவை ஒரு கோட்டையாக கட்டி ஆண்டு வரும் கருணாநிதியின் திறமைகள் அசாத்தியமானவை.  &lt;br /&gt;&lt;br /&gt;இத்தனை திறமைகளோடு, இன்று ஐந்தாவது முறையாக முதல்வர் பொறுப்பில் இருந்து வரும் கருணாநிதி, நிதானம் தவறி வருகிறாரோ என்ற சந்தேகம், அரசியல் நோக்கர்கள் மத்தியில் எழுந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கருணாநிதிக்கு தமிழக மக்களை விடவும், தனது குடும்பத்தின் மீதுதான் அக்கறை அதிகம் என்பது அனைவரும் அறிந்த விஷயம் என்றாலும், அதை வெளிப்படையாக கருணாநிதி சொல்லிக் கொள்ள மாட்டார்.    தமிழுக்காகவும், தமிழக மக்களுக்காகவும் வாழ்கிறேன்.  கோடிக்கணக்கான அன்பு உடன்பிறப்புகளுக்காகத் தான் என் இதயம் துடித்துக் கொண்டிருக்கிறது என்றுதான் பேசுவது கருணாநிதியின் வழக்கம்.  &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் முதல் முறையாக, எனது குடும்பத்தினர் தான் முக்கியம்.  அவர்கள் சினிமாவுக்கு வந்தால் என்ன என்று பேசியிருக்கிறார்.  அவரின் கோபத்துக்கு காரணம், தினமணி நாளேட்டில் வந்த ஒரு சிறிய கார்ட்டூன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_aNtcyt8BgpU/THTPA5ALe7I/AAAAAAAADQU/mOj4dpy8JwU/s1600/cartoon.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 179px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/_aNtcyt8BgpU/THTPA5ALe7I/AAAAAAAADQU/mOj4dpy8JwU/s400/cartoon.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5509255858389482418" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்த கார்ட்டூன் தொடர்பாக கருணாநிதி பேசியது.&lt;br /&gt;&lt;br /&gt;“இந்த விழாவிற்கு வருகின்ற நேரத்தில், காலையில்  நான்  ஒரு பத்திரிகையைப் பார்த்தேன்.    அந்தப் பத்திரிகையிலே ஒரு விகடத் துணுக்கு.    என்ன விகடத் துணுக்கு என்றால்  -  """"கலைஞர் வரலாற்றிலேயே  முதன் முறையாக  -  கலைஞர் கதை வசனத்தில்  -  கலைஞர்  பேரன் தயாரிப்பில்  -   கலைஞர் பேரன் இயக்கத்தில்  -  கலைஞர் பேரன் நடித்த  -  புத்தம் புதிய திரைக்காவியம்  -  கலைஞர் டி.வி. யில்  மிக விரைவில் காணத் தவறாதீர்கள்""  என்று  இப்படியொரு விளம்பரம் போன்ற  விகடத் துணுக்கு.    அந்தப் பத்திரிகையைப் படித்தவர்கள் எல்லாம்  இதைக் கண்டிருக்கக் கூடும்.    """"அடடே……!""  என்ற தலைப்பில் வெளி வந்துள்ளது இது.   &lt;br /&gt;என்ன; கலைஞருக்கு மகன்  இருக்கக் கூடாதா?    கலைஞருக்கு பேரன் இருக்கக் கூடாதா?   கலைஞருக்கு பேத்தி இருக்கக் கூடாதா?    அவர்கள் திரைப் படத்துறையிலே ஈடுபடக் கூடாதா?     வேறு யாருக்கும்  வாரிசுகள் இருந்து, அவர்கள் அந்தந்த துறையிலே ஈடுபட்டதே கிடையாதா?   நான் உதாரணத்திற்காக சொல்கிறேன்.    இங்கேயுள்ள  நம்முடைய  சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்களின் மகள்கள், மருமகன் தனுஷ்  ஆகியோர் இல்லையா?  அந்தக் குடும்பத்திலே ரஜினி மட்டும் தான் நடிக்கலாமா?   தனுஷ் நடிக்கக் கூடாதா?    &lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் குடும்பம் மாத்திரமல்ல.   நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.    இந்தியாவிலே  பிரிதிவி  ராஜ் கபூர், பிரமாண்டமான நடிகர்.   மாநிலங்களவையிலே  எட்டாண்டு காலம்  உறுப்பினராக இருந்தவர்.    நானும் மறைந்த நண்பர் எம்.ஜி.ஆர். அவர்களும்,  அவருடைய  சகோதரர் எம்.ஜி. சக்கரபாணி அவர்களும்  மைசூரில்  """"நாம்""  திரைப்படத் திற்காக  சென்று பணியாற்றிக் கொண்டிருந்த போது  -  மைசூரில்  பிரிதிவி  ராஜ் கபூரின் நாடகம்  """"பதான்""  என்ற  தலைப்பிலே நடைபெற்றது.    அதைக் காண நாங்கள் சென்றிருந்தோம்.   &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_aNtcyt8BgpU/THTNLr51m4I/AAAAAAAADP8/ImFq91GUcvk/s1600/IN12_TNCM_7788fg.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 325px;" src="http://2.bp.blogspot.com/_aNtcyt8BgpU/THTNLr51m4I/AAAAAAAADP8/ImFq91GUcvk/s400/IN12_TNCM_7788fg.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5509253844828527490" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt; பிரிதிவி ராஜ் கபூர் நடித்தார்.   அவர் பல படங்களில் நடித்தார்.  """"அக்பர்""  அவர் நடித்த படம் தான்.   நீங்கள் கண்டிருப்பீர்கள்.    நாங்கள் பார்த்த """"பதான்""  நாடகத்தில்,  முக்கிய வேடத்தில் அமர்ந்திருக்கும் அவர்,  தன்னுடைய மனைவியை அழைத்து இருவரும் உற்சாகமாகப் பேசிக் கொண்டிருக்கும்போது  -  வாய் நிறைய  தாம்பூலத்தைக் குதப்பிக் கொண்டு  -  சிரிப்பு வந்த காரணத்தால் அடக்க முடியாமல்,  அதை படுக்கை அறையிலேயே  துப்புவார்.   அந்தக் காட்சியை  ஆயிரக்கணக்கில் கூடியிருந்த மக்கள் அந்தத் தியேட்டரே அதிரக் கூடிய அளவிற்கு  கையொலி செய்து வரவேற்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;   அதை அவ்வளவு  பெரிய நடிப்பாக மக்கள் கருதுகின்ற அளவிற்கு  -  அவ்வளவு பெரிய மகத்தான நடிகர்  பிரிதிவி ராஜ் கபூர்  -  அவருடைய மகன்  ராஜ் கபூர்  நடிகர் இல்லையா?   அவரும்  மாநிலங்களவையிலே உறுப்பினராக இருந்தவர் அல்லவா?    ராஜ் கபூரின்  தம்பிகள்  ஷம்மி கபூர்,  சசீ  கபூர்  அவருடைய மகன்கள் ரிஷி கபூர்,  ரந்தீவ்  கபூர்  இந்தக்  கபூர்கள் எல்லாம் யார்?  ஒரே குடும்பத்தினர் அல்லவா?   &lt;br /&gt;&lt;br /&gt; கலைஞர் வீட்டில் மாத்திரம்  உதய நிதி,  கலாநிதி, தயாநிதி, அருள்நிதி, அறிவு நிதி என்று  வந்தால் அது ஆகாது.    குறுக்கே நூல் போட்டவர்களுக்கு அது பிடிக்காது.    இதற்காக  ஒரு பெரிய கேலிச் சித்திரம் வரைகிறார்கள் என்றால்  நான்  அவர்களைக் கோபித்துக் கொள்ளவில்லை.   அவர்கள் மீது வருத்தப்படவில்லை.   ஆனால் உண்மையை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.   பிரிதிவி ராஜ் கபூரின் பேரன் பேத்தி கொள்ளுப் பேரன், பேத்தி வரை இருக்கலாம் கலைத் துறையிலே  -  மற்றவர்களின் இல்லங்களில் இருக்கலாம்  -  என்னுடைய அருமை நண்பர்  நடிகர் திலகம் சிவாஜி கணேசன்  மகன்  பிரபு இருக்கலாம்,  பிரபுவின் மகன் துஷ்யந்த்; - அவர் இருக்கலாம்,  ஆனால்  கருணாநிதி மாத்திரம் இருக்கக் கூடாது.   ஏன் என்றால்  கருணாநிதி  செய்கிற  ஒரே ஒரு குற்றம்  திராவிட இனத்திற்காக  அவன் பாடுபட்டுக் கொண்டிருக்கிறான்,  அவன் திராவிடச் சமுதாயத்திற்காக  பாடுபட்டுக் கொண்டிருக்கிறான்,  அதை ஒழிக்க வேண்டும்,  அதை வீழ்த்த வேண்டுமென்ற குறுகிய  நோக்கமே தவிர வேறு  உண்மையான எண்ணமிருந்தால் என் பெயர் ஞாபகத்திற்கு வரும்போது,  பிரிதிவி ராஜ் கபூரின் பெயரும் ஞாபகத்திற்கு வந்திருக்க வேண்டும்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_aNtcyt8BgpU/THTNtJal_AI/AAAAAAAADQE/aTMZiljk6C0/s1600/birth1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 299px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/_aNtcyt8BgpU/THTNtJal_AI/AAAAAAAADQE/aTMZiljk6C0/s400/birth1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5509254419686226946" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt; என் பெயர் ஞாபகத்திற்கு வந்த போது,  நம்முடைய ரஜினி அவர்களின் பெயரும் ஞாபகத்திற்கு வந்திருக்க வேண்டும்.   நான் ஏதோ அவர் மீது கோபத்தாலோ, பொறாமையாலோ இதைச் சொல்லவில்லை.    ரஜினி காந்த் அரசியலிலே முழுக்க முழுக்க இல்லாத காரணத்தால்,  அவரை விட்டு விடுகிறார்கள்.   நான் அரசியலிலே முழுக்க முழுக்க இருக்கின்ற காரணத்தால், கலைத் துறையிலே  எனக்கு இருக்கின்ற ஈடுபாடு  தான் காரணம் என்று சொன்னால், என்னைப் போன்ற  அரசியலில் ஈடுபாடு உள்ளவர்கள்,  கலைத் துறை நண்பர்களை எப்படி நேசிக்க முடியும்?   &lt;br /&gt;&lt;br /&gt;கலைத்துறையிலே எப்படி  தொடர்பு கொள்ள முடியும்?    கலைத்துறையிலே உள்ள  யார் எதிர்த்தாலும் அதைப்பற்றிக் கவலைப் படாமல்,  நட்புணர்வும், நேச உணர்வும்  கொண்டிருக்கின்ற காரணத்தால் தான்  தம்பி  பாரதிராஜா  இங்கே சொன்னதைப் போல  இன்று நேற்றல்ல  - ஆண்டாண்டு காலத்திற்கும்   அவர்கள் என்னை  நினைக்கின்ற அளவிற்கு   -  நான் அவர்களை நினைக்கின்ற அளவுக்கு  அந்த இனிய தொடர்பு  எங்களிடத்திலே இழைந்தோடிக் கொண்டிருக்கின்றது.   அதை யாரும், எவரும் எந்த வகையிலும் தடுக்க முடியாது என்பதையும்  அப்படி தடுக்க முடியாது என்பதற்கு பலமான சுவராகத் தான்  பையனனூரில்  15 ஆயிரம் பேருக்கான  வீடுகள்  கட்டப்பட்டு, திறக்கப்படவுள்ளன என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன். “&lt;br /&gt;&lt;br /&gt;இந்த உரையில் குறிப்பிடப் படாமல் விடப்பட்டதும், கருணாநிதி பேசியதும் என்னவென்றால், “என் மனைவி என்ன மலடியா ? “ என்பது.  &lt;br /&gt;&lt;br /&gt;கருணாநிதி போன்ற வயது முதிர்ந்த அரசியல் அனுபவம் மிக்க தலைவரின் வாயில் இருந்து பொது மேடையில் வரக் கூடிய வார்த்தைகள் இது வல்ல.  அவரின் முதிர்ச்சிக்கும், அனுபவத்திற்கும், இந்த வார்த்தைகள் பொருத்தமானவை அல்ல.   &lt;br /&gt;&lt;br /&gt;தினமணியில் வெளி வந்த ஒரு சாதாரண கார்ட்டூனுக்கு, கருணாநிதியின் இந்த எதிர்வினையானது மிக மிக கூடுதலானது.  தேவையற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;கருணாநிதியின் இந்த எதிர்வினைக்கு காரணம், தினமணி ஆசிரியர் வைத்தியநாதனை செம்மொழி மாநாட்டுக் குழுவில் எல்லாம் போட்டு, அவரை கவுரவித்தேனே.  அந்த நன்றியை நினைத்துப் பார்க்காமல் என்னைப் பற்றி இப்படி கார்ட்டூன் போட்டிருக்கிறார்களே என்ற ஆதங்கம் மற்றும் கோபம்.&lt;br /&gt;&lt;br /&gt;தினமணி ஆசிரியர் வைத்தியநாதனை கருணாநிதி செம்மொழிக் குழுவில் போட்டது, வைத்தியநாதனுக்கு கவுரவம் அல்ல.  கருணாநிதிக்குத் தான் கவுரவம்.   இது போல செம்மொழிக் குழுவில் போட்டால், தன்னைப் பற்றி எதுவும் எழுத மாட்டார்கள் என்று எண்ணுவது, கருணாநிதியின் நிதானமின்மையையே காட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கார்ட்டூனுக்கு எதிர்வினையாக, ராஜ்கபூர் பதான் நாடகத்தில் வெற்றிலையை குதப்பி துப்பினார், அதை மக்கள் ரசித்தார்கள் என்று பேசுவதை எதில் சேர்த்துக் கொள்வது ?&lt;br /&gt;&lt;br /&gt;திரைப்படத் துறையினருக்கும், தனக்கும் இருக்கும் உறவை யாராலும் பிரிக்க முடியாது என்று கருணாநிதி பேசியிருப்பது, அவரது ஆதங்கத்தை காட்டுகிறதே தவிர, யதார்த்தத்தை காட்டவில்லை.    ஆட்சி மாறினால், இன்று கருணாநிதிக்கு விழா எடுக்கும் இந்த காகங்கள், நேரு உள்விளையாட்டு அரங்கில், பச்சை நிற மேடையில், பச்சை இருக்கைகளால், அரங்கத்தையே பச்சையாக்கி விழா எடுக்கப் போகிறார்களா இல்லையா ?&lt;br /&gt;&lt;br /&gt;வெளியில் சொல்ல முடியாமல், திரைப்படத் துறையினரும், தயாரிப்பாளர்களும், பெரும் பொருமலில் இருக்கிறார்கள் என்பதை கருணாநிதியின் மனது நம்ப மறுக்கிறது.    பல ஆண்டுகளாக திரைப்படத் தயாரிப்புத் தொழிலில் இருந்து, பல திரைப்படங்களை தயாரித்த நிறுவனங்களையெல்லாம், நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்களான, ரெட் ஜெயன்ட் பிக்சர்சும், சன் பிக்சர்சும், க்ளவுட் னைன் பிக்சர்சும், ஆக்டோபஸ் போல வளைத்து கபளீகரம் பண்ணுவதை மகிழ்ச்சியாகவா எதிர்கொள்வார்கள் ?&lt;br /&gt;&lt;br /&gt;இன்றே திரைப்டத் துறையினர், எத்தனை பேர் அதிமுகவோடு ரகசியமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பது கருணாநிதிக்கு தெரியுமா ?&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய குடும்பத்தினர் திரைப்படம் தயாரித்தால் விமர்சிக்கிறார்கள் என்று ஆதங்கப் படுகிறாரே கருணாநிதி…..  எங்கிருந்து வந்தது, இவரது குடும்பத்தினருக்கு இவ்வளவு பணம் ?   அரசு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யாமலா இவ்வளவு பணம் வந்தது ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_aNtcyt8BgpU/THTOaodxGcI/AAAAAAAADQM/RR1EFqHGJLA/s1600/feb09_04cartoon1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 214px;" src="http://2.bp.blogspot.com/_aNtcyt8BgpU/THTOaodxGcI/AAAAAAAADQM/RR1EFqHGJLA/s400/feb09_04cartoon1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5509255201115150786" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கருணாநிதியின் அடுத்த சறுக்கல், விஜயகாந்த், தான் நடிக்கும் படங்களுக்கு சம்பளத்தை கருப்புப் பணமாக பெறுகிறார் என்று அறிக்கை விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;கருப்புப் பணம் வைத்திருப்பதும், அரசு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து ஊழல் செய்வதும் ஒன்றா ?    விஜயகாந்த் கருணாநிதி போல, ஐந்து வருடங்கள் முதலமைச்சராக இருந்து சேர்த்த சொத்துக்கள் இல்லையே இவை ?&lt;br /&gt;&lt;br /&gt;கருப்புப் பணமாக விஜயகாந்த் வாங்குகிறார் என்கிறாரே கருணாநிதி…   தன்னுடைய பேரன்கள் தயாரிக்கும் எந்திரன் படத்தில் கருப்புப் பணமே இல்லை என்று உறுதியாக கூற முடியுமா கருணாநிதியால் ?&lt;br /&gt;&lt;br /&gt;ரெட் ஜெயன்ட் பிக்சர்சும், க்ளவுட் நைன் பிக்சர்சும் கருப்புப் பணம் இல்லாமலே திரைப்படத்தை எடுத்து முடித்து விடுவார்கள் என்று கருணாநிதியால் கூற முடியுமா ?&lt;br /&gt;&lt;br /&gt;இது போல நிதானம் தவறி, தேவையற்ற அறிக்கைகளை கருணாநிதி விடக் கூடியவர் அல்ல.  ஆனால், இது போன்ற அறிக்கைகளை கருணாநிதி விட்டிருப்பது, அவர் நிதானம் தவறி வருகிறார் என்பதையே காட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், கருணாநிதி, தற்போது அவரின் செயலாளர் ராஜமாணிக்கம் மற்றும் உளவுத் துறை ஐஜி ஜாபர் சேட்டின் பிடியில் இருப்பதாக விபரம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பாலான விஷயங்களில் இவர்கள் இருவரும் கூறும் ஆலோசனைகளின் அடிப்படையிலேயே கருணாநிதி முடிவெடுப்பதாக கூறுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தங்களின் வசதிப்படி, கருணாநிதியை முடிவெடுக்க வைத்து, அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தித் தரும் பல காரியங்களை இந்த நிழல் முதல்வர்கள் இருவரும் செய்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;கருணாநிதியின் மகன், மகள்களை விட, இந்த நிழல் முதல்வர்களுக்கு, செல்வாக்கு அதிகம் இருப்பதால், இவர்கள் போக்கிலேயே பல அரசு முடிவுகள் எடுக்கப் படுவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் பொட்டு சுரேஷ் என்ற நபரோடு விகடன் நிறுவனத்திற்கு ஏற்பட்ட உரசல் தொடர்பாக பத்திரிக்கையாளர்களை சந்தித்த கருணாநிதி அவர்களோடு உரையாடிய போது, கருணாநிதி இரண்டு வார்த்தைகள் பேசினால், ராஜமாணிக்கம் இருபது வார்த்தைகள் பேசியதாக தகவல்கள் கூறுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;பொட்டு விஷயத்தை ஜாபர் சேட் பார்த்து முடித்து விடுவார் என்று தரப்பட்ட உறுதி மொழி மீது இது வரை எந்த நடவடிக்கைகளும் இல்லை என்றும், அடுத்த மாதம், விகடன் குழுமத்தைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்களுக்கு மதுரையில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப் பட்ட வழக்கு, இது வரை வாபஸ் பெறப் படவில்லை என்பதும், இந்த நிழல் முதல்வர்களின் செல்வாக்கினாலேயே என்று கூறப் படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_aNtcyt8BgpU/THTNK3XNH5I/AAAAAAAADPs/vZKU_RqLV_8/s1600/57e16f9d86170c6afa959ea946ef-grande.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 306px;" src="http://3.bp.blogspot.com/_aNtcyt8BgpU/THTNK3XNH5I/AAAAAAAADPs/vZKU_RqLV_8/s400/57e16f9d86170c6afa959ea946ef-grande.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5509253830724624274" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையற்ற முறையில் பத்திரிக்கையாளர்களை பகைத்துக் கொள்ளும் அளவுக்கு கருணாநிதி, பக்குவமில்லாத அரசியல்வாதி இல்லையென்றாலும், விகடன் விஷயத்தில் அரசு கடைபிடிக்கும் அணுகு முறை மிக மோசமான விளைவுகளை திமுக அரசுக்கு ஏற்படுத்தும் என்பது தெரிந்தும், இந்த நிழல் முதல்வர்கள், கருணாநிதி மீது செல்வாக்கு செலுத்தி, ராஜமாணிக்கம் மற்றும், ஜாபர் சேட் ஆகிய இருவருக்கும், விகடன் குழுமத்தோடு தனிப்பட்ட முறையில் இருக்கும் விரோதத்துக்காக இந்த பிரச்சினையை பயன் படுத்திக் கொள்ளுகிறார்கள் என்றும் கூறப் படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த மாதம் மதுரையில் வழக்கு நடக்கும் போது, தமிழகமெங்கும் இருந்து பத்திரிக்கையாளர்கள் மதுரையில் திரள திட்டமிட்டிருக்கும் சூழலில், அரசுக்கு இது ஒரு பெரும் பிரச்சினையாக உருவாக இருக்கிறது என்றும் கூறப் படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இது தவிர, திமுக தலைவர்கள் வட்டத்தில் இப்போது ஏற்பட்டிருக்கக் கூடிய இன்னொரு முணுமுணுப்பு, நேற்று கட்சியில் சேர்ந்த குஷ்பூ, துணை முதல்வர் அளவுக்கு, செல்வாக்கோடு இருப்பதாக கூறப் படுகிறது.  முதல்வர் இல்லத்திற்கு எந்த நேரம் வேண்டுமானாலும் அப்பாயின்ட்மென்ட் இல்லாமல் செல்வதற்கும், எப்போது வேண்டுமானாலும் முதல்வரை சந்திப்பதற்கும், குஷ்பூவால் மட்டும் முடிகிறது என்றும், கட்சியின் மூத்த தலைவர்களை விட, குறுகிய காலத்தில் குஷ்பூ செல்வாக்கு பெற்று விட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.  &lt;br /&gt;&lt;br /&gt;பாட்டாளி மக்கள் கட்சியை திமுக கூட்டணியில் சேர்க்காமல் காலம் தாழ்த்துவது கூட, இந்த இருவரின் செல்வாக்காலேயே என்று தகவல்கள் கூறுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;தேர்தல் ஆண்டில் அடுத்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று விருப்பமிருந்தால், திமுக அரசு மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.  தேவையற்ற சர்ச்சைகள் உருவாவதை தவிர்க்க வேண்டும்.  ஆனால், இந்த கட்டுச் சோற்று பெருச்சாளிகளை வைத்துக் கொண்டு, திமுக அரசு எப்படி தேர்தலை சந்திக்கப் போகிறது என்பதே அரசியல் நோக்கர்கள் எழுப்பும் கேள்வி.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="right"&gt;&lt;font color="#FF0000"&gt;&lt;font size="5"&gt; சவுக்கு&lt;/font&gt;&lt;/div&gt;&lt;/font&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;ஈ மெயிலில் இடுகைகளைப் பெற&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8497568006374585915-3479301375469965775?l=savukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://savukku.blogspot.com/feeds/3479301375469965775/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://savukku.blogspot.com/2010/08/blog-post_25.html#comment-form' title='33 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8497568006374585915/posts/default/3479301375469965775'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8497568006374585915/posts/default/3479301375469965775'/><link rel='alternate' type='text/html' href='http://savukku.blogspot.com/2010/08/blog-post_25.html' title='நிதானம் தவறி வரும் முதல்வர் கருணாநிதி'/><author><name>சவுக்கு</name><uri>http://www.blogger.com/profile/13031545127065760336</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://2.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TAHyfdTNxaI/AAAAAAAAB5A/TK6IQqw5xB4/S220/cowboy_with_whip.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_aNtcyt8BgpU/THTNLEc7lfI/AAAAAAAADP0/xygKedrXBGk/s72-c/dmk6.jpg' height='72' width='72'/><thr:total>33</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8497568006374585915.post-5597692821429890915</id><published>2010-08-24T07:44:00.004+05:30</published><updated>2010-08-24T07:55:56.631+05:30</updated><title type='text'>கமிஷனர் கண்ணாயிரம்.</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_aNtcyt8BgpU/THMrV0NN7wI/AAAAAAAADO0/cXPwA494cEo/s1600/03nxg_p6_7_ips_gllsb08c103nxg_rajendran1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 342px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/_aNtcyt8BgpU/THMrV0NN7wI/AAAAAAAADO0/cXPwA494cEo/s400/03nxg_p6_7_ips_gllsb08c103nxg_rajendran1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5508794422995578626" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;கருந்தேள் கண்ணாயிரம், கைதி கண்ணாயிரம் கேள்விப் பட்டிருக்கிறோம்.  அது என்ன புதுசா ?  கமிஷனர் கண்ணாயிரம் என்று கேட்கிறீர்களா ?&lt;br /&gt;&lt;br /&gt;நம்ப சென்னை மாநகர கமிஷனர் ராஜேந்திரன்தான் அந்த கண்ணாயிரம்.   இவர் பெயர் ஏன் கண்ணாயிரம் என்றால், இவர் கண் வைக்காத இடமே இல்லை.  அது பற்றி விரிவாக சொல்ல இயலாது.   &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_aNtcyt8BgpU/THMrWSM9DCI/AAAAAAAADO8/B1oNjefYSXs/s1600/24THCOMMISSIONER_80863f.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 269px;" src="http://4.bp.blogspot.com/_aNtcyt8BgpU/THMrWSM9DCI/AAAAAAAADO8/B1oNjefYSXs/s400/24THCOMMISSIONER_80863f.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5508794431047535650" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt; &lt;br /&gt;சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வல்லம்பர் இனத்தைச் சேர்ந்த ராஜேந்திரன், அடிப்படையில் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்தான். &lt;br /&gt;&lt;br /&gt;இவர் தந்தை, போஸ்ட் மேனாக இருந்தவர். அம்மா டீச்சர். குடும்பத்தில் இவரை கஷ்டப்பட்டுத்தான் படிக்க வைத்தார்களாம். முதலில் பேங்க்கில் கிளார்க் பணியில் சேர்ந்தார். அதன்பிறகு, சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி ஐபிஎஸ் பணிக்கு வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவருக்கு இரண்டு மகள்கள் என்பது ஊருக்குத் தெரியும். &lt;br /&gt;ஆனால், ஒரு மகன் உண்டு என்பது யாருக்காவது தெரியுமா... தெரியாது. &lt;br /&gt;&lt;br /&gt;காரணம், அந்த மகன் இவர் முதல் மனைவியின் மகன். இந்தப் பையன் சிந்தாதிரிப் பேட்டையில்தான் தற்போது இருக்கிறானாம். &lt;br /&gt;&lt;br /&gt;இவர் சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தில் டி.ஐ.ஜி&amp;யாக இருந்த போது, இவருடைய முதல் மனைவியின் மகன் ஒரு திருட்டு வழக்கில் சிந்தாதிரிபேட்டை போலீஸார் கைது செய்துவிட, ‘உங்க அப்பா யார்ரா?’ என்று போலீஸார் அதட்டல் போட, ‘எங்கப்பா ஒரு டி.ஐ.ஜி. பெயர் ராஜேந்திரன்’ என்று சொன்னானாம். &lt;br /&gt;&lt;br /&gt;ஆடிப் போன போலீஸ், அப்போது உளவுத்துறை கண்காணிப்பாளராக இருந்த கந்தசாமியிடம் சொல்ல, அவர் ராஜேந்திரனிடம் தகவல் சொல்லி, அந்தப் பையனை பக்குவமாக வெளியே அழைத்து வந்தார்களாம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_aNtcyt8BgpU/THMr3ZdZ7qI/AAAAAAAADPM/oE23kO5M65I/s1600/T.Rajendran.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 265px;" src="http://4.bp.blogspot.com/_aNtcyt8BgpU/THMr3ZdZ7qI/AAAAAAAADPM/oE23kO5M65I/s400/T.Rajendran.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5508794999931268770" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்பத்தான் இவருக்கு முதல் மனைவி இருக்கும் விவரமே வெளியே தெரியவந்ததாம். முதல் மனைவியை இவர் இதுவரையில் விவகாரத்துச் செய்யவில்லையாம். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இரண்டாவது மனைவியைத்தான் மனைவி என்று ரெக்கார்டுகளில் பதிவு செய்திருக்கிறாராம்.   இது தொடர்பாக அகில இந்தியப் பணி நடத்தை விதிகள் என்ன கூறுகிறது தெரியுமா ?&lt;br /&gt;&lt;br /&gt;THE ALL INDIA SERVICES (CONDUCT) RULES, 1968&lt;br /&gt;&lt;br /&gt;19. Restriction regarding marriage.- 19 (1) No member of the Service shall enter into, or contract a marriage with a person having a spouse living; and &lt;br /&gt;&lt;br /&gt;19 (2) no member of the Service having a spouse living, shall enter into, or contract, a marriage with any person :&lt;br /&gt;&lt;br /&gt;Provided that the Government may permit a member of the Service to enter into or contract, any such marriage as is referred to in clause (1) or clause (2) if it is satisfied that-&lt;br /&gt;&lt;br /&gt;(a) Such marriage is permissible under the personal law applicable to such member of the Service and the other party to the marriage and &lt;br /&gt;&lt;br /&gt;(b) there are other grounds for so doing.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக, இவர் இரட்டைத் திருமண வழக்கில் சிக்க வேண்டியவர். தோண்டித் துருவி விசாரித்தால் நிறைய பூதங்கள் இவர் விவகாரத்தில் புறப்பட்டு வரும் என்று தகவல்கள் கூறுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அவசரப்படாதீர்கள்... இவரைப் பற்றி இன்னும் நிறைய கதைகள் இருக்கிறது. வல்லம்பர் இனத்தைச் சேர்ந்த இவர், தன்னை முக்குலத்தோர் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறவர். &lt;br /&gt;&lt;br /&gt;இவர் தற்போது பெசன்ட் நகரில் பிரமாண்ட பங்களா கட்டிக் கொண்டு வாழ்ந்து வருகிறார். அந்த பங்களா பல லட்ச ரூபாய் மதிப்புள்ளது. இந்த பங்களா அமைந்திருக்கும் மனை, வீட்டு வசதி வாரியத்திடம் இருந்து வாங்கியது. &lt;br /&gt;&lt;br /&gt;கடந்த வாரம் வரை இவருக்கு லெப்ட், ரைட், சென்டராக இருந்தவர், சண்முகம் என்ற ஆய்வாளர்.  இப்போது இவருக்கு நேர்ந்த கதி, பதிவின் இறுதியில்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சண்முகம் 1991ம் ஆண்டு தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்புக்கு வந்த போது, அப்போதைய அமைச்சர் டி.எம்.செல்வகணபதியிடம் பி.எஸ்.ஓவாக இருந்தவர். &lt;br /&gt;&lt;br /&gt;சண்முகமும் செல்வகணபதியும் வன்னியர் என்பதுதான் இங்கே இருவரையும் இணைத்து வைக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த சண்முகம் வன்னியர், அந்த காலத்திலிருந்தே மு.க. ஸ்டாலினின் உற்றத் தோழரான ராஜா சங்கருக்கும் உற்றத் தோழர்.&lt;br /&gt;&lt;br /&gt;செல்வகணபதிக்கு பி.எஸ்.ஓவாக இருக்கும்போதுதான், ராஜேந்திரனோடு நெருக்கமாகிறார் இந்த பொட்டு சண்முகம். &lt;br /&gt;&lt;br /&gt;காரணம், தான் ஒரு தேவர் என்று சொல்லிக் கொள்ளும் ராஜேந்திரன், சசிகலாவுக்கு தூரத்து உறவு என்றும் சொல்லிக் கொள்வார். அந்த அடிப்படையில்தான், சசிகலா மூலம் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் இவர் உளவுத் துறை எஸ்.பியாக இருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;பிறகு, அமைச்சராக இருந்த செல்வகணபதியிடமிருந்து, உளவுத்துறைக்கு மாற்றம் செய்து கொண்டு வந்தார், இந்த ராஜேந்திரன். அதுமுதல், ராஜேந்திரன் எங்கு போனாலும், இவரும் பின்னாலேயே போய்விடுவார்.   இவருக்குத் தெரியாமல் கண்ணாயிரம் அசைய மாட்டார்.    கண்ணாயிரத்தின் கண் அசைவைப் பார்த்து அவரின் விருப்பங்களை நிறைவேற்றுவதில், சண்முகம் வல்லவர்.    சண்முகத்தின் தொழில் திறமையைப் பார்த்து, கண்ணயிரம், தான் பணியில் இருந்து ஓய்வு பெறும் வரை வேறு எங்கும் மாறுதலில் செல்லக் கூடாது என்று கூறி விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருக்கும் ராஜேந்திரன் அறைக்குப் பின்னாலேயே இவருக்கு அறை ஒன்று ஒதுக்கப்பட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை மாநகர போலீஸ் உளவுப் பிரிவின் துணை ஆணையராக இருக்கும் சத்தியமூர்த்தி முதல்கொண்டு, சென்னையின் எல்லா துணைக் கமிஷனர்களும் அவர்களுக்கு கீழ் பணியாற்றும் எல்லா போலீஸாரும் கமிஷனருக்கு போடும் சல்யூட்டைக் காட்டிலும் சண்முகத்துக்கு கொஞ்சம் விரைப்பாகவே சல்யூட் போட்டு, அடிமைத்தனத்தை அப்பட்டமாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள், கடந்த வாரம் வரை.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை தி.நகர் ஜி.என்.செட்டி ரோட்டில் இருக்கும் ஒரு பிரபல ஸ்டார் ஹோட்டலில் ஷண்முகத்துக்கு நிரந்தரமாக அறை ஒன்றை ஹோட்டல் நிர்வாகம் கொடுத்திருக்கிறது. அங்கு அடிக்கடி போய் உட்கார்ந்து கொள்ளும் சண்முகம், அங்கிருந்தபடியே சென்னை மாநகர போலீஸை இயக்கிக் கொண்டிருந்தார். அவர் அங்கு அமர்ந்து கொண்டு செய்யும் சட்டவிரோத காரியங்கள் கொஞ்ச நஞ்சமில்லை. அனைத்தும் கண்ணாயிரத்தின் கண்ணசைவோடு தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_aNtcyt8BgpU/THMrWs-2F1I/AAAAAAAADPE/7sa_Q0SB_3g/s1600/RAJENDRAN.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_aNtcyt8BgpU/THMrWs-2F1I/AAAAAAAADPE/7sa_Q0SB_3g/s400/RAJENDRAN.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5508794438236116818" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt; &lt;br /&gt;சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தில் இருந்த கண்ணாயிரம், அப்போது அங்கே தன்னுடன் இருந்த சண்முகம் மூலமாக துணை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பரிந்துரை செய்ததின் பேரிலேயே தமிழகத்தின் சட்டம் &amp; ஒழுங்கு ஏ.டி.ஜி.பியாக நியமிக்கப்பட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், அந்தப் பொறுப்பில் இருந்து கழன்று கொண்டு தனக்கு சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் பதவி கிடைக்க வேண்டும் என்று பலமாக காய் நகர்த்தினார் ராஜேந்திரன்.&lt;br /&gt;&lt;br /&gt; மாநகர கமிஷனராகப் போடுவதற்கு இரண்டு பேர்களை பரிசீலனையில் வைத்திருந்ததாம் அரசு.  ஒருவர் கண்ணாயிரம்.&lt;br /&gt;&lt;br /&gt; இன்னொருவர், நரேந்திர பால் சிங். அவர், குற்றப் பிரிவு கூடுதல் டிஜிபியாக பணியாற்றிக் கொண்டிருந்தவர். நரேந்திர பால் சிங்கும் சாமானியப்பட்டவர் அல்ல. மாமூல் வாங்குவதில் மன்னர். &lt;br /&gt;&lt;br /&gt;மாதந்தோறும், அவர் மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டம் ஒன்று நடத்துவார்.  “குற்ற ஆய்வுக் கூட்டம்” என்றால், ”மாமூலைக் கொடுடா மண்டு” என்று அர்த்தம்.   நம்பள யாரு கேக்கப் போறா என்று, நரேந்திர பால் சிங், மாதாந்திர மாமூல் வேட்டையில் இருக்க  அது கண்ணாயிரத்துக்குத் தெரிந்து விட்டது. ‘இதுதான் சமயம்...’ என்று துள்ளிக் குதித்த கண்ணாயிரம், தனக்கு நெருக்கமான ராமானுஜம் மூலமாக காய் நகர்த்த ஆரம்பித்தார். அப்போது லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக இருந்தவர் ராமானுஜம். &lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் தகவல் அறிந்த, ராமானுஜம் சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்துக்குள் புகுந்து ரெய்டு செய்ய தன் துறை ஆட்களுக்கு உத்தரவிட்டு விட்டார். அவர்களும் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்குச் சென்று விட்டார்கள்.  இந்த திடீர் சோதனைக்கு தலைமை தாங்கிச் சென்றது, தற்போது லஞ்ச ஒழிப்புத் துறையில் தலைமையக கூடுதல் எஸ்.பியாக இருக்கும் எஸ்.ராஜேந்திரன்.&lt;br /&gt;&lt;br /&gt;மாமூல் வசூலிக்கும் மீட்டிங்குக்கு முன்பாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் குவிந்துவிட, அப்போது அங்கு எஸ்.பியாக இருந்த ராஜேஸ்வரி, தகவலை நரேந்திர பால் சிங்கிடம் சொல்லிவிட்டார்.   நான் வரும் வரை பொறுத்திருக்கச் சொல்லுங்கள் என்று கூறிய நரேந்திர பால் சிங், அலுவலகம் வந்ததும், நீங்கள் உங்கள் சோதனையை தொடருங்கள் என்று கூறி விட்டு முதல் மாடியில் இருந்த தனது அறைக்குச் சென்று விட்டார்.  அந்த பெண் எஸ்பியின் பேச்சைக் கேட்டுக் கொண்டு, கூடுதல் எஸ்.பி.ராஜேந்திரனும், சிங் வரும் வரை ஒரு மணி நேரம் மங்குணி அமைச்சர் போல காத்திருந்ததுதான் வேடிக்கை.&lt;br /&gt;&lt;br /&gt;தனது அறைக்குச் சென்ற நரேந்திரபால் சிங், அப்போது டிஜிபியாக இருந்த கே.பி.ஜெயினிடம் முறையிட்டிருக்கிறார்.   ஜெயின், ராமானுஜத்திற்கு போன் போட்டு, ”என்னது இது. சின்னப் புள்ளத் தனமா இருக்கு” என்று கூறவும், ராமானுஜம், தனது மங்குணி அமைச்சருக்கு போன் போட்டு, உடனே திரும்பி வாருங்கள் என்று கூறுகிறார்.  அவர் பெயரைக் கேட்டு மங்குணி அமைச்சர் தனது படை பரிவாரங்களுடன் திரும்புகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;லஞ்சமாக வாங்கிக் குவித்த பணத்தையெல்லாம் கையோடு பிடித்திருந்தும், லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாருக்கு வேறு வழியில்லை. திரும்ப வேண்டியதாகி விட்டது. அந்தப் பிரச்னை அப்படியே வெளியே தெரியாமலும் அமுக்கப்பட்டு விட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;இருந்தாலும், ராமானுஜமும் ராஜேந்திரனும் சேர்ந்து கொண்டு இந்தப் பிரச்னையை வெளியே கசியவிட்டார்கள். ஏற்கனவே பல நாட்கள் உளவுத் துறையில் இருந்ததால், தனது தொடர்புகளை பயன்படுத்தி, ராமானுஜம் இந்தத் தகவலை பத்திரிக்கைகளுக்கு தெரிவிக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;விவகாரம் துணை முதல்வர், முதல்வர் என்று எல்லாதரப்பிலும் எடுத்துச் சொல்லப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;இது போதாதா? விளைவு துணை முதல்வர் ரெகமென்ட் செய்த கண்ணாயிரம், சென்னை மாநகர போலீஸ் கமிஷனராகி விட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே கமிஷனராக இருந்த ராதாகிருஷ்ணன் நாயுடுவுக்கு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் மற்றும் போலீஸ் மோதலில் சிக்கல் இருந்ததால், அவரும் அங்கிருந்து தன்னை மாற்றிக் கொண்டுவிட படாதபாடு பட்டுக் கொண்டிருந்தார். மாற்றும் போது வேறு ஏதாவது டம்மி போஸ்டாக  போட்டு விட்டால் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த போது, கண்ணாயிரத்தின் காய் நகர்த்தல்கள் பலனைத் தர, இருவரும் மியூச்சுவலில் டிரான்ஸ்பர் ஆகி விட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக வந்த பிறகு கண்ணாயிரம் அடிக்கும் கூத்துக்கள் மேற்சொன்னப்படிதான் போகிறது.&lt;br /&gt;&lt;br /&gt; இன்று வரையில் ‘நேர்மை(?)’யான அதிகாரியாக வேஷம் போட்டுக் கொண்டிருக்கும் ராமானுஜத்துக்கும் கண்ணாயிரத்துக்கும் நட்பு தொடருகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ராமானுஜத்தின் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்கப் போகிறது. பொறுப்பு முழுக்க சண்முகத்திடம் கொடுக்கப்பட்டுவிட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;பெண்ணுக்கு நூறு பவுன் நகை வரையில் ஏற்பாடு செய்து கொடுப்பதாகச் சொல்லி, நல்லி சில்க்ஸ் அதிபரிடம் சொல்லிவிட்டார்களாம். அவரும் நகைக்கு ஏற்பாடு செய்து கொடுத்து விட்டாராம். திருமணம் எழும்பூர் ராஜா முத்தையா செட்டியார் மகாலில் நடக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;செட்டியாரிடம் பேசி மகாலையும் இலவசமாக ஏற்பாடு செய்து கொடுத்து விட்டாராம் சண்முகம். சாப்பாடு முதல் கொண்டு எல்லாமே சண்முகமும் சென்னை மாநகர போலீஸாரும்தான் ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்களாம். &lt;br /&gt;&lt;br /&gt;எல்லாமே கண்ணாயிரத்தின் உத்தரவின் பேரில்தான் நடக்கிறதாம். விழாவுக்கு தி.மு.கவின் பெருந்தலைகள் அத்தனை பேரும் வருவார்களாம். பரிசுப் பொருட்களை அள்ளித் தருவார்களாம்.  அதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கண்ணாயிரம் ராமானுஜத்திற்கு வாக்கு கொடுத்திருக்கிறாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த லட்சணத்தில் ராமானுஜம் தான் ஒரு நேர்மையான அதிகாரி என்று ஒரு இமேஜை மெயின்டெயின் பண்ணிக் கொண்டு இருக்கிறார்.   நம்ப மறுப்பவர்கள், நல்லியை அணுகவும்.&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணாயிரத்திற்கு இரண்டு மகள்கள் என்று சொன்னேன்   அல்லவா ?. இருவருமே அனிமேஷன் கோர்ஸ் படித்தவர்கள்தான். முதல் மகளுக்கு திருமணமாகி விட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;அவரும் அனிமேஷன் கோர்ஸ் படித்தவர்தான். அவர்கள் வேலைக்குச் செல்லாமல், வீட்டிலேயே இருந்திருக்கின்றனர்.   சண்முகம் மூலமாக துணை முதல்வர் மு.க.ஸ்டாலினின் நண்பர் ராஜா சங்கரிடம் சொல்ல, அவர் இப்போது முதல்வர் தயவில் தயாரிக்கப்படும் படங்கள் அத்தனைக்கும் ராஜேந்திரன் மகள்கள் மற்றும் மருமகனை அனிமேஷன் சம்பந்தப்பட்ட பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளச் சொல்லி உத்தரவு போட்டு விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இது ஒருபுறமிருக்க, கடந்த சில நாட்களுக்கு முன்பாக கண்ணாயிரம் பேட்சைச் சேர்ந்த பல போலீஸ் அதிகாரிகளும் மத்திய அரசு திட்டம் ஒன்றின் கீழ் ஹைதராபாத் மற்றும் லண்டனுக்கு பயிற்சிக்காக சென்று திரும்பினார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;கண்ணாயிரம் ஹைதராபாத் பயிற்சி பள்ளியில் இருந்த எல்லா நாட்களும் அங்கு வந்திருந்த போலீஸ் அதிகாரிகள் அவ்வளவு பேருக்கும் மாலையில் விருந்தும், காக் டெயில் பார்ட்டியும் வைத்துள்ளார். இதற்கான மொத்தச் செலவுகளையும் சென்னை போலீஸார் ஏற்பாடு செய்தார்கள். இந்தச் செலவு மட்டும் பல லட்சத்தைத் எட்டியிருக்கிறது.  தங்கள் பேட்ச் மேட்டுகளிடம் தான் எவ்வளவு பெரிய ஆள் என்று காட்டிக் கொள்வதற்காகவே, கண்ணாயிரம் இது போன்ற பார்ட்டிகளை கொடுத்ததாக கூறுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;டி.கே.ராஜேந்திரன் தலைமையில் கே.பி.மகேந்திரன், எஸ்.கே.டோக்ரா மற்றும் லல்லாம் சங்கா ஆகிய நான்கு அதிகாரிகள் மட்டும் ஹைதராபாத் மற்றும் லண்டன் பயணம் பற்றி முதல்வரிடம் சொல்லி வாழ்த்துப் பெற்றனர்.   &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_aNtcyt8BgpU/THMr4RE-mBI/AAAAAAAADPc/m5oNAZLFhR0/s1600/T.K.Rajendran.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 250px;" src="http://1.bp.blogspot.com/_aNtcyt8BgpU/THMr4RE-mBI/AAAAAAAADPc/m5oNAZLFhR0/s400/T.K.Rajendran.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5508795014861199378" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே, தனது பெயரைச் சொல்லி, தனது தம்பிகள் மூலமாக கட்டப் பஞ்சாயத்து செய்து வரும் ராதாகிருஷ்ணன் மீது கடும் அதிருப்தியில் இருந்த ஜாபர் சேட், பாண்டியன் மூலமாக, ராதாகிருஷ்ணன் மற்றும் கண்ணாயிரத்திற்கு இந்த நான்கு அதிகாரிகளும் சந்திக்கையில் நேரம் கிடைக்காத வண்ணம் ஏற்பாடு செய்திருக்கிறார்.  &lt;br /&gt;&lt;br /&gt;மற்ற நான்கு அதிகாரிகளும் பார்த்து விட்டார்களே, அவர்களுக்கு மட்டும் எப்படி நேரம் கிடைத்தது என்று அதிர்ச்சி அடைந்த கண்ணாயிரமும், ராதாகிருஷ்ணனும் தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி மறு நாள் கருணாநிதியின் அப்பாயின்ட்மென்ட் வாங்கி விட்டு சந்தித்து வாழ்த்துப் பெறுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_aNtcyt8BgpU/THMr31b0nfI/AAAAAAAADPU/jE28OCgq5Xs/s1600/Radhakrishnan+IPS.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 255px;" src="http://1.bp.blogspot.com/_aNtcyt8BgpU/THMr31b0nfI/AAAAAAAADPU/jE28OCgq5Xs/s400/Radhakrishnan+IPS.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5508795007440821746" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கருணாநிதி ஜாபரிடம் என்னய்யா இது, ஏன் தனித்தனியா வந்து பார்க்கிறார்கள் என்று கேட்க, இதுதான் சாக்கு என்று, ராதாகிருஷ்ணனைப் பற்றியும், கண்ணாயிரத்தைப் பற்றியும்  கருணாநிதியிடம் இருவரைப் பற்றியும், ஏராளமாக புகார் சொல்லுகிறார் ஜாபர் சேட்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜாபர் சேட், ராஜேந்திரனை கமிஷனர் பதவியில் இருந்து மாற்றிவிட காய் நகர்த்தத் தொடங்கி விட்ட தகவல் கண்ணாயிரத்துக்கு கிடைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;என்னடா செய்வது என்று கண்ணாயிரம் யோசித்துக் கொண்டிருந்த வேளையில், அவர் மேசையில் இருந்த பேக்ஸ் மிஷினில் ஒரு புகார் வருகிறது.  அந்தப் புகார் என்னவென்றால், ஜாபர் சேட் மனைவி ஏற்கனவே  தனது கணவருக்கு வீடு இருக்கும் விவகாரத்தை மறைத்து, தனக்கோ, தனது கணவருக்கோ, தனது பிள்ளைகளுக்கோ வீடோ, மனையோ, அடுக்கு மாடி குடியிருப்போ இல்லை என்று சான்றளித்து வீட்டு வசதி வாரியத்தை ஏமாற்றி, மோசடி செய்து 1.25 கோடி மதிப்பிலான வீட்டு மனையை திருவான்மியூரில் பெற்றிருக்கிறார்.  அந்த மனையில் முதல்வர் செயலர் ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கர் மற்றும் லேண்ட் மார்க் நிறுவனத்துடன் இணைந்து 12 வீடுகளை கட்டி வருகிறார், இவரை நம்பி பணம் கொடுத்து வீடு வாங்கும் அப்பாவிகளை ஏமாற்றுகிறார் என்றும், அந்த வீட்டின் கட்டுமானத்தை நிறுத்துமாறும், ஜாபர் சேட்டின் மனைவி மீது மோசடி வழக்கு பதிவு செய்யுமாறும், ஜாபர் சேட் மீது குற்றத்திற்கு உடந்தையாக இருந்தார் என்று வழக்கு பதிவு செய்யுமாறும் அந்தப் புகாரில் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தப் புகாரை கையில் எடுத்த கண்ணாயிரம், கூடுதல் டிஜிபி யாக இருந்தாலும், தனது பதவிக்கு கீழாக ஐஜியாக இருக்கும் ஜாபர் சேட்டை சென்று அவர் அலுவலகத்தில் சந்திக்கிறார்.   அவர் மனைவி மீது வந்திருக்கும் புகாரின் மீது நடவடிக்கை எடுக்க மாட்டேன் என்றும், தன்னை கமிஷனர் பதவியிலிருந்து மாற்ற வேண்டாம் என்றும் கேட்கிறார்.  பதிலுக்கு ஜாபர் சேட் அவரிடம் ஒரு கோரிக்கையை வைக்கிறார்.    உடனடியாக ஏதாவது ஒரு வழக்கு போட்டு சவுக்கையும், தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் செயலர் புகழேந்தியையும் ஒரு வாரத்துக்குள் கைது செய்ய வேண்டும் என்று கூறுகிறார்.  &lt;br /&gt;&lt;br /&gt;கண்ணாயிரத்துக்கு நெருக்கடி.  செய்தால் பெரும் சிக்கலாகும்.  செய்யாவிட்டால் கமிஷனர் பதவி போய் விடும்.  என்ன செய்வது என்று முழித்துக் கொண்டு உள்ளார் என்று கூறப் படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், ஜாபர் சேட், தான் சொன்ன காரியத்தை இவர் செய்து முடிக்கவில்லை என்பதால் கண்ணாயிரத்தை மாற்றி விட்டு, டி.கே.ராஜேந்திரனை கமிஷனராக போட்டால், அரசுக்கு நல்ல பெயர் கிடைக்கும், கண்ணாயிரம் போனில் இப்படியெல்லாம் பேசுகிறார், இவருடனெல்லாம் பேசுகிறார் என்று டேப்பை போடுகிறார்.  இதைக் கேட்டு ஒன்றும் சொல்லாமல் கருணாநிதி மவுனமாக இருந்ததாக கூறப் படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணாயிரத்தோடு இத்தனை நெருக்கமாக இருந்த சண்முகம், கடந்த வாரம் மாறுதல் செய்யப் பட்டு “காத்திருப்போர் பட்டியலில்“ வைக்கப் பட்டுள்ளார்.    இத்தனை செல்வாக்காக இருந்த சண்முகம், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப் பட்டிருப்பது பல புருவங்களை உயர்த்தியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சண்முகம் காத்திருப்போர் பட்டியலுக்குப் போனதற்கு, இரண்டு கதைகள் காவல்துறை வட்டாரத்தில் உலா வருகின்றன.  &lt;br /&gt;&lt;br /&gt;பெண் சோக்கு உள்ள எல்லா மாநகர ஆணையர்களும், ரகசியமாக ஒரு விபச்சார தடுப்பு பிரிவை வைத்திருப்பார்கள்.  அந்தப் பிரிவில் உள்ள அதிகாரிகள், நட்சத்திர ஓட்டல்களில் திடீரென்று புகுந்து, திரைப்பட நடிகைகள் யாருடனாவது இருக்கையில் உள்ளே நுழைந்து, கைது, செய்தித் தாளில் புகைப்படம் என்று மிரட்டுவார்கள்.  மிரண்ட நடிகைகள் என்ன சொன்னாலும் கேட்பதாக கூறியவுடன், கமிஷனரிடம் போனைப் போடுவார்கள்.  அந்த கமிஷனர், டீல் பேசி விட்டு சிறப்புப் படையை திரும்ப வரச் சொல்லி விடுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;இது போல, “தி பார்க்“ ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஒரு பிரபலமான மூன்றெழுத்து நடிகை இது போல சிக்கியதாகவும், அவரைப் பிடித்தது சண்முகம் என்றும், கண்ணாயிரத்திடம் போனில் பேசியவுடன் சண்முகம் திரும்ப அழைக்கப் பட்டார் என்றும், இதற்குப் பிறகு, கண்ணாயிரமும் அந்த மூன்றெழுத்து நடிகையும் மிக நெருக்கமானதாகவும் கூறப் படுகிறது.  இந்த சண்முகம், அந்த நடிகையை தொடர்பு கொண்டு, தனி ஆவர்த்தனம் நடத்த முயற்சி எடுத்ததாகவும், இது தெரிந்த கண்ணாயிரம், இவரின் மாறுதலுக்கு பரிந்துரைத்ததாகவும், கூறப் படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றொரு கதை, பல கோடிகள் புரளும், பெரிய மனிதர் சம்பந்தப் பட்ட ஒரு ரியல் எஸ்டேட் டீலில் சண்முகம் தலை நுழைத்து, ஒரு பெரிய தொகையை அடிக்க முயற்சிக்கும் போது, மாட்டிக் கொண்டு, மாறுதல் செய்யப் பட்டதாகவும் கூறப் படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எது எப்படியோ.  காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் சண்முகம், கடும் கோபத்தில் இருக்கிறார்.   இவர் ஜாபர் சேட்டை சந்தித்து, ஏன் என்னை காத்திருப்போர் பட்டியலில் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்கிறார்.   அவரை சமாதானப் படுத்த, ஜாபர் சேட் கொஞ்ச நாள் மருத்துவ விடுப்பில் செல்லுங்கள், பிறகு நல்ல போஸ்டிங் வாங்கித் தருகிறேன் என்று வாக்குறுதி கொடுத்து, சண்முகத்தை விடுப்பில் செல்லச் சொல்லியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் சண்முகம் இந்த சமாதானத்தால் சமாதானம் அடையாமல், கண்ணாயிரத்தின் ரகசியங்களை ஒரு முக்கிய நபரிடம் கூறத் தொடங்கியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.  அவரை தொடர்பு கொள்ள சவுக்கு முயற்சித்து வருகிறது.  ஓரிரு நாட்களில் சந்திக்கக் கூடும்.  சந்தித்த பின் கிடைக்கும் தகவல்கள் சவுக்கு வாசர்களுக்கு அல்லாமல் வேறு யாருக்கு ?&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது சொல்லுங்கள்.   கமிஷனர் கண்ணாயிரம் என்ற பெயர் இவருக்கு பொருத்தம் தானே ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="right"&gt;&lt;font color="#FF0000"&gt;&lt;font size="5"&gt; சவுக்கு&lt;/font&gt;&lt;/div&gt;&lt;/font&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;ஈ மெயிலில் இடுகைகளைப் பெற&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8497568006374585915-5597692821429890915?l=savukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://savukku.blogspot.com/feeds/5597692821429890915/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://savukku.blogspot.com/2010/08/blog-post_24.html#comment-form' title='39 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8497568006374585915/posts/default/5597692821429890915'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8497568006374585915/posts/default/5597692821429890915'/><link rel='alternate' type='text/html' href='http://savukku.blogspot.com/2010/08/blog-post_24.html' title='கமிஷனர் கண்ணாயிரம்.'/><author><name>சவுக்கு</name><uri>http://www.blogger.com/profile/13031545127065760336</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://2.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TAHyfdTNxaI/AAAAAAAAB5A/TK6IQqw5xB4/S220/cowboy_with_whip.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_aNtcyt8BgpU/THMrV0NN7wI/AAAAAAAADO0/cXPwA494cEo/s72-c/03nxg_p6_7_ips_gllsb08c103nxg_rajendran1.jpg' height='72' width='72'/><thr:total>39</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8497568006374585915.post-890946283958693799</id><published>2010-08-22T23:49:00.004+05:30</published><updated>2010-08-23T10:24:32.206+05:30</updated><title type='text'>சவுக்கை முடக்கு.  அடுத்த திட்டம்.</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_aNtcyt8BgpU/THFrsJP7uNI/AAAAAAAADOs/tKwL9j_jdpk/s1600/Jaffer7878+(1).jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 154px; height: 173px;" src="http://3.bp.blogspot.com/_aNtcyt8BgpU/THFrsJP7uNI/AAAAAAAADOs/tKwL9j_jdpk/s400/Jaffer7878+(1).jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5508302225391990994" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt; &lt;div align="justify"&gt;&lt;br /&gt;சவுக்கை முடக்க அடுத்த கட்ட திட்டம் தயாராகி விட்டது என நம்பகமான தகவல்கள் வந்துள்ளன.   கடந்த 10 நாட்களாகவே, சவுக்கின் கணினியை முடக்க பல்வேறு திட்டங்கள் உளவுத் துறையால் அரங்கேற்றப் பட்டு வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் அவர்கள் கையாண்டது, வைரஸை அனுப்புவது.  இந்த வைரஸ் வெற்றிகரமாக வெளியேற்றப் பட்டது.  அடுத்ததாக, Browser hijacking முயற்சி செய்யப் பட்டது.   இதற்கு அடுத்து, ரிமோட் கம்ப்யூட்டர் மூலமாக சவுக்கின் கணினிய ஹேக் செய்யப் பட்டது.  இது அத்தனையும் வெற்றிகரமாக சவுக்கால் முறியடிக்கப் பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;தற்போது உளவுத் துறை ஐஜி ஜாபர் சேட், சென்னை மாநகர ஆணையாளர் ராஜேந்திரனிடம் சொல்லி,  சவுக்கையும், வழக்கறிஞர் புகழேந்தியையும், ஏதாவது ஒரு வழக்கில் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கடும் நெருக்கடி கொடுத்து வருவதாக உறுதியான தகவல்கள் வந்திருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_aNtcyt8BgpU/THFrry-O53I/AAAAAAAADOk/9bTq3nnFW8c/s1600/jaffer+sait3.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 266px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/_aNtcyt8BgpU/THFrry-O53I/AAAAAAAADOk/9bTq3nnFW8c/s400/jaffer+sait3.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5508302219412170610" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எப்படி கைது செய்வது, என்ன வழக்கை போடுவது என்று கமிஷனர் ராஜேந்திரன் கடும் யோசனையில் இருப்பதாகவும், எப்படி இருந்தாலும் வரும் வெள்ளிக் கிழமைக்குள் கைது உறுதி என்றும் தகவல்கள் கூறுகின்றன.  கைது நடவடிக்கை தவிரவும், சவுக்கு தளத்தை தடை செய்வதற்கும் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப் பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   ராஜேந்திரன் சார்.  அந்த ஆளு ரொம்ப மெரட்டுனா பயப்படாதீங்க.  ஜாபர் சேட் மனைவி மேல மோசடி புகார் இருக்குதாமே உங்ககிட்ட ?  அதுல எப்ஐஆர் போடுவேன்னு பதிலுக்கு மிரட்டுங்க.   உங்களப் பத்தியும் சவுக்கு தகவல் சேகரிச்சுக்கிட்டு இருக்கு சார்.   சீக்கிரம் உங்களை இந்த வார “சவுக்கு நட்சத்திரமா“ அறிவிக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜாபர் சார்.  எத்தனை வாட்டி சொன்னாலும் உங்களுக்கு மண்டையிலே ஏறவே ஏறாதா சார்.  இந்த மிரட்டலுக்கெல்லம் சவுக்கு டீம் அஞ்சாது சார்.  இந்த தளத்தை நீங்கள் தடை செய்தீர்கள் என்றால், அடுத்து savukku.in, savukku.info, savukku.org, savukku.tv அல்லது  dubukku.net. dubukku.in, dubukku.info, dubukku.com என்று பல்வேறு பெயர்களில் வந்து கொண்டேதான் இருப்போம். சவுக்கு வெறும் தளமல்ல சார்.   இது மக்கள் இயக்கம்.   நல்லவர்களின் ஆதரவு சவுக்குக்கு எப்போதும் உண்டு.  இது போல உண்மையை எழுதுபவனை தடை செய்தாலும் செய்வீர்கள், உங்கள் போக்கை மாற்றிக் கொள்ள மாட்டீர்கள்.  அப்படித்தானே ?&lt;br /&gt; &lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_aNtcyt8BgpU/THFrUCtNsOI/AAAAAAAADOM/ZZIK5uTvyHk/s1600/jaffer+sait+2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 283px;" src="http://1.bp.blogspot.com/_aNtcyt8BgpU/THFrUCtNsOI/AAAAAAAADOM/ZZIK5uTvyHk/s400/jaffer+sait+2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5508301811318894818" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சவுக்கு உங்களை மாதிரி போறவன் வர்றவன்கிட்டயெல்லாம் காசு வாங்கறது கிடையாது சார்.   சவுக்குக்கு காப்பாத்தறதுக்கு பல கோடி சொத்தெல்லாம் கிடையாது சார்.  அதனால் தொடர்ந்து உங்களைப் பற்றியும், உங்கள் வண்டவாளங்களைப் பற்றியும் எழுதிக் கொண்டே இருப்போம்.    உங்க ரூமிலே சவுக்கு ஒட்டுக் கேட்பு கருவி வச்சுருக்கறதா பேசிக்கறாங்களே உண்மையா சார் ?&lt;br /&gt;&lt;br /&gt;வைகுண்டராஜனை கைது செய்வதற்காக உளவுத் துறைக்கு நியமிக்கப் பட்டு, பிறகு வைகுண்டராஜனோடு சமாதானம் பேசி, அதிகார மையத்திற்கு 20 கோடி, முதலமைச்சர் செயலாளர்களுக்கு தலா ஒரு கோடி கொடுத்து விட்டு, நீங்கள் 3 கோடியை ஆட்டையை போட்டீர்களே … …   இதற்கு ஏற்பாடு செய்து கொடுத்த அரங்கநாயகத்திற்கு ஒரு கோடி கொடுத்தால் குறைந்தா போய் விடுவீர்கள் ?   அரங்கநாயகம் பணம் கேட்டவுடன் வெறும் 5 லட்சம் கொடுக்கிறீர்களே ?   அவ்வளவு பேராசையா சார் உங்களுக்கு ?&lt;br /&gt;&lt;br /&gt;லஞ்ச ஒழிப்புத் துறைக்கு இயக்குநர் போலாநாத்.  ஆனால் நீங்கள் அவர் பெயரைச் சொல்லி பணம் வாங்குகிறீர்களே ?  நியாயமா சார்.   போக்குவரத்து அலுவலகங்களிலும், பதிவுத் துறையிலும், வணிகவரித் துறையிலும், லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனைகளை நடத்துகிறதென்று அந்தத் துறைகளைச் சேர்ந்த ஒரு குழு உங்களைச் சந்தித்து இனிமேல் அதிரடி சோதனைகளை நடத்தக் கூடாது என்று கேட்டுக் கொண்டதும், நீங்கள் லஞ்ச ஒழிப்புத் துறை அடிக்கடி சோதனைகள் நடத்துவதால் அரசு ஊழியர்கள் கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள், இது அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் என்று கருணாநிதிக்கு ஒரு குறிப்பு அனுப்பி விட்டு, இதற்கு பிரதி பலனாக மாதந்தோறும் ஒரு பெரும் தொகையை வாங்குவது கூட பரவாயில்லை.  ஆனால், போலோநாத்துக்கும் சேர்த்து நான் வாங்கிக் கொள்கிறேன் என்று அந்த ஆளை ஏன் சார் தேவையில்லாம மாட்டி விடுறீங்க ?  அந்த ஆள் வாங்கினால் பரவாயில்லை.  வாங்காத ஆளு பேரை ஏன் இப்படி கெடுக்கறீங்க ?&lt;br /&gt;&lt;br /&gt;நீங்க இதுல மட்டுமா சார் மாமூல் வாங்கறீங்க.  மணல் அள்ளுபவர்களின் தலைவர் போலச் செயல்படும் கே.சி.பழனிச்சாமியின் மகனிடம் இருந்து ஒரு பெரும் தொகையை மாதந்தோறும் வாங்கிக் கொண்டிருக்கவில்லை ?   உங்கள் வீட்டுக்கு மட்டும் அவர் மாதந்தோறும் 25 லட்சம் கொடுக்க வில்லை ?&lt;br /&gt;&lt;br /&gt;பொறியியல் கல்லூரிகளின் அட்மிஷன் நடைபெறும் இந்த நேரத்தில் கல்வித் துறை அதிகாரிகளை விட்டு சோதனை நடத்தாமல் இருப்பதற்காக நீங்களும் கர்ம வீரரும் சேர்ந்து ஒரு பெரும் தொகையை வசூல் செய்யவில்லை ?   உங்களிடம் பெரும் தொகையை கொடுத்த தைரியத்தில், பொறியியல் கல்லூரிகளில் வசூல் கொடி கட்டிப் பறக்கிறது தெரியுமா ?&lt;br /&gt;&lt;br /&gt;டீசல் விலை உயர்த்தப் பட்டதும் சென்னை தவிர இதர நகரங்களில் ஓடும் தனியார் பேருந்துகள் அரசு அனுமதி இல்லாமலேயே, 50 காசுகளை கூடுதலாக வசூல் செய்வது தெரிந்து நீங்களும், கர்ம வீரரும், போலிப் பாதிரியும் இணைந்து 1000 பஸ் அதிபர்களிடம் இருந்து ஒரு பெரிய அமவுண்ட்டை ஆட்டையயை போடவில்லை ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_aNtcyt8BgpU/THFrrrg4ipI/AAAAAAAADOc/jeNVH7Dz1fI/s1600/Jaffer7878+(3).jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 198px; height: 351px;" src="http://2.bp.blogspot.com/_aNtcyt8BgpU/THFrrrg4ipI/AAAAAAAADOc/jeNVH7Dz1fI/s400/Jaffer7878+(3).jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5508302217410022034" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விதிகளை மீறி கட்டப் பட்டுள்ள சென்னை நகரில் உள்ள கட்டிடங்களை இடிக்கச் சொல்லி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.  சென்னை மாநகராட்சி இடிப்பு நடவடிக்கையை எடுக்காமல் இருப்பதற்கு, இந்த கட்டிட உரிமையாளர்களிடம் நீங்களும் கர்ம வீரரும் ஒரு பெரும் தொகையை வாங்கவில்லை ?  &lt;br /&gt;&lt;br /&gt;இன்று ஜுனியர் விகடனை மிரட்டிக் கொண்டிருக்கும் பொட்டு சுரேஷ் மீது ரியல் எஸ்டேட்டில் பலரை மிரட்டுவதாக புகார்கள் வருவதாக கூறி, சுரேஷை மிரட்டி நீங்கள் ஒரு பெரிய தொகை பார்க்கவில்லை ?&lt;br /&gt;&lt;br /&gt;லாட்டரி அதிபர் மார்ட்டினிடம், கருணாநிதியே வாங்கியிராத ஒரு பெரும் தொகையை நீங்கள் வாங்கவில்லை என்று கூறுங்கள் ?&lt;br /&gt;&lt;br /&gt;இதையெல்லாம் எழுதினால், பொய் வழக்கு போடுவீர்கள்.  சிறையில் அடைப்பீர்கள்.  சித்திரவதை செய்வீர்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_aNtcyt8BgpU/THFrTh_k6AI/AAAAAAAADOE/ZAZgm2hGKao/s1600/Jaffer7878+(2).jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 339px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/_aNtcyt8BgpU/THFrTh_k6AI/AAAAAAAADOE/ZAZgm2hGKao/s400/Jaffer7878+(2).jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5508301802537543682" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சவுக்கு சிறைக்கு போனால் போராளியாகத் தான் செல்லும்.  ஆனால் நீங்கள் சிறைக்கு செல்லும் போது திருடனாக உள்ளே செல்வீர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt; இன்று நீங்கள் சர்வ வல்லமை படைத்த கடவுளுக்கு நிகரானவராக இருக்கலாம்.  ஆனால் மாற்றத்தை தவிர மாறாதது எதுவுமே இல்லை என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்கு நான் சொல்லிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான்&lt;br /&gt;&lt;br /&gt;பத்துத் திங்கள் சிறையிலிருந்தேன்&lt;br /&gt;பள்ளிக்கூட அறையிலிருந்தேன்&lt;br /&gt;எத்தனையோ சிறைகளை நான் பார்த்துவிட்டேன் &lt;br /&gt;&lt;br /&gt;போடா போ &lt;br /&gt;&lt;br /&gt;போடா.. போ..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="right"&gt;&lt;font color="#FF0000"&gt;&lt;font size="5"&gt; சவுக்கு&lt;/font&gt;&lt;/div&gt;&lt;/font&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;ஈ மெயிலில் இடுகைகளைப் பெற&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8497568006374585915-890946283958693799?l=savukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://savukku.blogspot.com/feeds/890946283958693799/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://savukku.blogspot.com/2010/08/blog-post_22.html#comment-form' title='37 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8497568006374585915/posts/default/890946283958693799'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8497568006374585915/posts/default/890946283958693799'/><link rel='alternate' type='text/html' href='http://savukku.blogspot.com/2010/08/blog-post_22.html' title='சவுக்கை முடக்கு.  அடுத்த திட்டம்.'/><author><name>சவுக்கு</name><uri>http://www.blogger.com/profile/13031545127065760336</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://2.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TAHyfdTNxaI/AAAAAAAAB5A/TK6IQqw5xB4/S220/cowboy_with_whip.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_aNtcyt8BgpU/THFrsJP7uNI/AAAAAAAADOs/tKwL9j_jdpk/s72-c/Jaffer7878+(1).jpg' height='72' width='72'/><thr:total>37</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8497568006374585915.post-5234662994060017310</id><published>2010-08-21T12:29:00.004+05:30</published><updated>2010-08-21T12:57:27.869+05:30</updated><title type='text'>சட்டமும் ஒழுங்கீனமும். பாகம் 2</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TG95t264PlI/AAAAAAAADNM/myJ5WsX_na0/s1600/radhakrishna1n.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 257px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TG95t264PlI/AAAAAAAADNM/myJ5WsX_na0/s400/radhakrishna1n.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5507754698040950354" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;கடைசியாக எந்த இடத்தில் விட்டோம் ?   ராதாகிருஷ்ணன் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு மாறுதல் செய்த இடத்தில் விட்டோம்   அல்லவா ?&lt;br /&gt;&lt;br /&gt;ராதாகிருஷ்ணன் லஞ்ச ஒழிப்புத் துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு 1ன் தலைவராக நியமிக்கப் படுகிறார்.  சிறப்பு புலனாய்வுக் குழு 1 என்பது, முன்னாள் முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றிய வழக்குகளை விசாரிப்பதற்காக ஏற்படுத்தப் பட்டது.    இந்த பொறுப்பு வந்ததனால் அடிக்கடி இயக்குநரை சந்திக்கவும், தலைமைச் செயலகம் செல்லவும் ராதாகிருஷ்ணனுக்கு வாய்ப்பு ஏற்பட்டது.   பெயருக்கு கருணாநிதிக்கு எதிரான  வழக்குகளை பார்ப்பது என்றாலும்,  கருணாநிதிக்கு எதிரான வழக்குகள் ஒன்று அல்லது இரண்டு மட்டும் தான்.  மற்றவை மு.க.ஸ்டாலின் மேயராக இருந்த போது நடந்த ஊழல்கள் தொடர்பானவை.&lt;br /&gt;&lt;br /&gt;மேம்பாலம் கட்டியதில் ஏற்பட்ட ஊழல் தொடர்பாக கருணாநிதி மீது இருந்த வழக்கு, அவர் நள்ளிரவு கைதுக்குப் பிறகு சிபி.சிஐடிக்கு மாற்றப் பட்டது.   கருணாநிதி ராஜ்குமார் கடத்தலில் பணம் வாங்கி விட்டார் என்பது தொடர்பாக ஏற்பட்ட வழக்கு எந்த முன்னேற்றமும் இல்லாமல் கிடப்பில் நெடுநாட்கள் கிடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பெரிய அளவில் வேலைகள் இல்லாததால், ராதாகிருஷ்ணன் தனக்கு கிடைத்த இந்த நேரத்தை தன்னுடைய பெருமையை மேம்படுத்துவதற்கு பயன்படுத்திக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர் முதலில் செய்த வேலை இரண்டு காவல்துறையின் உயர் அதிகாரிகள் செய்த ப்ராஜெக்டை தனது ப்ராஜெக்ட் என்று திருடி அதற்காக இங்கிலாந்து அரசு வழங்கும் ராணி விருதை பெற்றது.   முதல் ப்ராஜெக்டை உருவாக்கியவர்.  முதல் ப்ராஜெக்ட் ப்ரதீப்.வி.பிலிப் என்ற ஐபிஎஸ் அதிகாரி உருவாக்கிய திட்டம்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TG9_kBlS0oI/AAAAAAAADN0/O_TIK95-s4A/s1600/pradheep+v.phillip"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 144px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TG9_kBlS0oI/AAAAAAAADN0/O_TIK95-s4A/s400/pradheep+v.phillip" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5507761126174282370" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இந்தத் திட்டத்தை தான் உருவாக்கியதாக சொல்லி அவர் கோபித்துக் கொள்ளக் கூடாது என்ற அவரும் ஒரு ப்ராஜெக்டை உருவாக்கியதாக சொல்லி இங்கிலாந்து அரசாங்கம் வழங்கும் ராணி விருதை பெற்றார்.    &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த திட்டம் தற்போது சிறைத் துறை தலைவராக இருக்கும் ஜலத குமார் திரிபாதி என்ற ஐபிஎஸ் அதிகாரி உருவாக்கியது.  இதையும் பெரும் பங்கு இவர்தான் செய்தது போல சொல்லி, சர்வதேச காவல்துறை தலைவர்கள் சங்கம் வழங்கும் இரண்டாவது விருதையும் பெற்றார்.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TG9_krn35oI/AAAAAAAADN8/uYb63T9-eHg/s1600/Letter118.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 327px; height: 396px;" src="http://3.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TG9_krn35oI/AAAAAAAADN8/uYb63T9-eHg/s400/Letter118.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5507761137459390082" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதல் ப்ராஜெக்ட் என்பது என்னவென்றால், மகளிர் காவல் நிலையங்களில்  பெண்களின் குறை தீர்ப்பது தொடர்பாக இணைய வழியிலான ஒரு பயிற்சி மென்பொருள்.  அதாவது என்னவென்றால், பெண்கள் தொடர்பான ஒரு பிரச்சினை மகளிர் காவல்நிலையம் வருகிறது என்றால், அந்த விபரங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்தால் அது அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று சொல்லும்.    மகளிர் காவல்நிலையங்களுக்கு சென்றவர்களுக்கு, இன்று இந்த மென்பொருள் எந்த நிலையில் இருக்கிறது, முதலில் இப்படி ஒரு மென்பொருள் இருக்கிறதா என்பது தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மென்பொருளை தயாரித்தவர், ராஜேஷ் சங்கரன் என்ற ஒரு மென்பொறியாளர்.    இவர் அப்போது தன்னுடைய நண்பரோடு சேர்ந்து சொந்தமாக ஒரு மென்பொருள் தயாரிப்பு நிறுவனம் வைத்திருந்தார்.   ராணி விருதில் கிடைத்த தொகையை இவருக்கு தராமல், ஒரு சொற்ப தொகையை கொடுத்து விட்டு ராதாகிருஷ்ணன் மொத்தமாக ஆட்டையை போட்டு விட்டார்.   &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதில் ராஜேஷ் சங்கரனுக்கு வருத்தம்.  எனக்கு பேமென்ட் குறைவாக இருக்கிறது என்று. தனது வருத்தத்தை ராதாகிருஷ்ணனிடம் சொல்லுகிறார்.  ராதாகிருஷ்ணன் உடனே, ராஜேஷிடம் கவலைப்  படாதீர்கள், உங்களுக்கு இன்னொரு ஆர்டர் தருகிறேன் என்று நம்பிக்கை அளிக்கிறார்.   ராஜேஷுக்கு ஆர்டர் தர வேண்டும் என்பதற்காகவே, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு, புதிதாக ஒரு சாப்ட்வேர் தயாரிக்க வேண்டும், அப்போதுதான் வேகமாக வேலை நடக்கும் என்று இயக்குநர் நாஞ்சில் குமரனிடம் சொல்லுகிறார்.   நாஞ்சில் குமரன், பூம்பூம் மாடு போல தலையை ஆட்டுகிறார்.    அரசுக்கு மென்பொருள் தயாரிப்பதற்காக ஐந்து லட்சம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கடிதம் அனுப்பப் பட்டு நிதியும் ஒதுக்கீடு செய்யப் படுகிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு அரசுத் திட்டம் ஐந்து லட்சத்துக்கு குறைவாக இருந்தால், லிமிட்டெட் டெண்டர்.  அதிகமாக இருந்தால் ஓபன் டெண்டர்.   லிமிடெட் டெண்டர் என்றால் ஒரு ஐந்து அல்லது  பத்து நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்ப வேண்டும்.  அதில் யார் டெண்டர் தருகிறார்களோ அவர்களில் குறைவான தொகையை கோட் செய்திருப்பவர்களுக்கு ஆர்டர் கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;லிமிடெட் டெண்டர் தொடர்பான வேலைகள் தொடங்கும் முன்பே, ராஜேஷ் சங்கரனை அழைத்து, மென்பொருள் தொடர்பான வேலைகளை தொடங்கும் படி கூறுகிறார் ராதாகிருஷ்ணன்.  ஏனென்றால், அவருக்குத் தான் டெண்டர் வழங்கப் படப் போகிறது என்பது ராதாகிருஷ்ணனுக்கு தெரியாதா ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TG95uEeYEeI/AAAAAAAADNU/3NQ-QfztybA/s1600/radha.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 147px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TG95uEeYEeI/AAAAAAAADNU/3NQ-QfztybA/s400/radha.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5507754701679497698" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ராஜேஷ் அப்போது தன்னுடைய சொந்த நிறுவனத்தை மூடி விட்டு மாஃபாய் எனப்படும் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். ராதாகிருஷ்ணன் விருப்பப் படியே அந்த நிறுவனத்திற்கே மென்பொருள் ஆர்டர் கொடுக்கப் படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TG97K1lpBqI/AAAAAAAADNk/tx5LnPRos2s/s1600/mafoi_logo.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 150px; height: 150px;" src="http://2.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TG97K1lpBqI/AAAAAAAADNk/tx5LnPRos2s/s400/mafoi_logo.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5507756295411271330" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;லஞ்ச ஒழிப்புத் துறையில் பல ஆண்டுகள் பணியாற்றி அனுபவம் பெற்றவர்களோடு, இந்த மென்பொருள் எப்படி தயாரிக்க வேண்டும் என்று விவாதம் நடக்கிறது.  அவர்கள் சொன்ன அத்தனை யோசனைகளையும் நிராகரித்த ராதாகிருஷ்ணன், அவர் இஷ்டப் படி நடைமுறைக்கு சற்றும் ஒத்து வராத வகையில் மென்பொருளை தயாரிக்க சொல்லுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐஜி சொல்லை யார் மீற முடியும் ? அவர் உத்தரவுப்  படியே மென்பொருள் தயாரிக்கப் படுகிறது.  மென்பொருளை பயன் படுத்திய ஊழியர்கள், இது வேலைப் பளுவை கூட்டுகிறது, இதை பயன்படுத்த முடியாது என்று தங்கள் இயலாமையை தெரிவிக்கின்றனர்.  ஆனால், இவர் ஆலோசனை சொல்லி தயாரித்த மென்பொருள் அல்லவா ?   கட்டாயம் பயன் படுத்தியே ஆக வேண்டும் என்று உத்தரவு போடுகிறார்.  ஒரு இரண்டு நாட்களுக்கு பயன்படுத்திய ஊழியர்கள், மென்பொருளை பயன்படுத்துவதை தவிர்க்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு மீண்டும் ஒரு முறை மற்ற ஊழியர்களோடு ஆலோசனை செய்கிறார் ராதாகிருஷ்ணன்.    அவர்கள் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள்.  அந்த மாற்றங்களை செய்ய, மேலும் ஒரு லட்ச ரூபாய் ஆகும் என்று கூறுகிறார்கள் மாஃபா மென்பொருள் நிறுவனத்தார்.  அரசிடம் நிதி பெற முடியாது என்பதால் ரகசிய நிதியிலிருந்து ஒரு லட்ச ரூபாய் வழங்க ஏற்பாடு செய்கிறார் ராதாகிருஷ்ணன்.  &lt;br /&gt;&lt;br /&gt; அப்படி மாற்றங்கள் செய்தும் ஊழியர்கள்  பயன்படுத்த சிரமப்படும் அந்த மென்பொருள், ராதாகிருஷ்ணன் என்ற ஆணவக்கார அதிகாரியின் பிடிவாதத்தால் ஆறு லட்ச ரூபாய் அரசுப் பணத்தை முழுங்கி  விட்டு, இன்று லஞ்ச ஒழிப்புத் துறையில் ஒருவரும் பயன்படுத்தாமல் உறங்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்ததாக ஐந்து லட்ச ரூபாய்க்கு உயர் ரக ஸ்கேனர் ஒன்று வாங்க வேண்டும் என்று கூறுகிறார் ராதாகிருஷ்ணன்.   அதன் படியே அரசிடம் உத்தரவு பெற்று வாங்கப் படுகிறது.  அவ்வாறு வாங்கிய ஸ்கேனர் கருவியை தன்னுடைய அலுவலக அறையில் வைத்துக் கொண்டு, தான் செய்யும் பிஎச்டி ஆராய்ச்சி படிப்புக்காகவும், லண்டன் ராணி விருது தொடர்பான வேலைகளுக்காகவும் அதை பயன் படுத்திக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;  லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அப்படிப் பட்ட உயர் ரக ஸ்கேனர் அவசியமே இல்லை.  ஆனால் ராதாகிருஷ்ணன் தன் அரிப்பை சொரிந்து கொள்வதற்காக அரசுப் பணத்தில் வாங்கிய ஐந்து லட்ச ரூபாய் ஸ்கேனர், இன்று லஞ்ச ஒழிப்புத் துறையில் தூசி படிந்து கிடக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ராணி விருது தொகையானது ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப் பட்டதன்று.  ராதாகிருஷ்ணன் செய்யும் மகளிர் காவல்நிலைய மென்பொருளுக்காக வழங்கப் பட்டது.   50 லட்ச ரூபாய்க்கும் மேற்பட்ட தொகை அது.   இந்த தொகையில் ஆட்டையைப் போட வேண்டுமே … அதற்கும் வழி கண்டு பிடித்தார் ராதாகிருஷ்ணன்.&lt;br /&gt;&lt;br /&gt;மாதந்தோறும், லஞ்ச ஒழிப்புத் துறையின் ரகசிய நிதியில் இருந்து கம்ப்யூட்டர் ஸ்டேஷனரி 40 முதல் 50 ஆயிரம் வரை வாங்கப் படும்.   அந்த பில்களை வைத்து, ராணி விருது தொகையில் செலவு வைத்து அந்தப் பணத்தை மொத்தமாக ஆட்டையைப் போட்டார் ராதாகிருஷ்ணன்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று ராணி விருதுக்கான கணக்கு வழக்குகளை ஆராய்ந்து பார்த்தால், முக்கால் வாசித் தொகை ஸ்டேஷனரி வாங்கியே செலவாகியது தெரிய வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;ராதாகிருஷ்ணன் இப்படிப்பட்ட “டுபுக்கு“ என்பது தெரிந்திருந்தால், ராதாகிருஷ்ணனுக்கு இங்கிலாந்து அரசாங்கம் ராணி விருதுக்கு பதில் சாணி விருது  வழங்கியிருக்கும்.  நியாயமாக அந்த விருது பெறத்தான் தகுதி படைத்தவர் இவர்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியெல்லாம் சேர்த்துதான் மணப்பாக்கத்தில் எட்டு க்ரவுண்டுகள் நிலமும், பூந்தமல்லியில் ஆறு க்ரவுண்டுகள் நிலமும் வாங்கி வைத்திருக்கிறார் ராதாகிருஷ்ணன்.  இதைப் பற்றி பிறகு பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து ராதாகிருஷ்ணன் மேற்பார்வை செய்த வழக்குகளில் ஒன்று, கழிவுநீர் மற்றும்  குடிநீர் குழாய்களை புதுப்பித்ததில் நடந்த ஊழல் என்பது.   அந்த வழக்கில், 300 கோடிக்கு மேல் ஊழல் நடந்ததாகவும், உடனடியாக எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும்  என்று மு.க.ஸ்டாலின், சாந்தாஷீலா நாயர், ஜே.ராதாகிருஷ்ணன், கோலப்பன், சி.பி.சிங், ஜோதி.ஜகராஜன், மாலதி, ராஜேஷ் லக்கானி உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் மீது எப்ஐஆர் பதிவு செய்ய அனுமதி வேண்டும் என்று அரசுக்கு அறிக்கை அனுப்புகிறார் ராதாகிருஷ்ணன்.&lt;br /&gt;&lt;br /&gt;பதினைந்து ஐஏஎஸ் அதிகாரிகள் மீது எப்ஐஆர் போட வேண்டும் என்று அனுமதி கேட்டு அரசுக்கு அனுப்பினால் அனுமதி கிடைக்குமா ? கிடைக்க வில்லை. ஒரு டெக்னிக்கல் கமிட்டி அமைத்து நன்றாக விசாரித்து மீண்டும் ஒரு அறிக்கை அனுப்புமாறு அரசிடமிருந்து பதில் வந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையில் மு.க.ஸ்டாலின் மீது எப்ஐஆர் போட அறிக்கை அனுப்பியது நான்தான் என்று ஜெயலலிதாவிடம் கூறி, மார்க் வாங்காத தனது மகனுக்கு முதல்வர் கோட்டாவில் அண்ணா பல்கலைகழகத்தில் சீட் பெற்றார் ராதாகிருஷ்ணன்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசு உத்தரவுப் படி அமைக்கப் பட்ட டெக்னிக்கல் கமிட்டி மீண்டும் மு.க.ஸ்டாலின் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள், பொறியாளர்கள் மீது எப்ஐஆர் போட வேண்டும் என்று அறிக்கை அனுப்பியது. அந்த அறிக்கையின் மீது அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மாலதி மீது எப்ஐஆர் போட வேண்டும் என்று அறிக்கை அனுப்பி விட்டு, இன்று மாலதியின் நம்பிக்கைக்குரிய அதிகாரியாக இருக்கும் ராதாகிருஷ்ணனின் திறமை எப்படி ?&lt;br /&gt;&lt;br /&gt;மாலதி ராதாகிருஷ்ணனை கலக்காமல் எந்த முடிவுகளும் எடுப்பதில்லை என்பதுதான் இன்று நிலைமை.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையில் இருந்த போது ராதாகிருஷ்ணன் டெல்லி செல்கிறார்.  அவரிடம், உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள், சர்வதேச காவல்துறை பணியாக கொசோவோ நாட்டில் அமைதிப் படையில் பணியாற்ற விருப்பம் தெரிவிக்கும் விண்ணப்பத்தை அளித்து, லஞ்ச ஒழிப்புத் துறையில் அவரோடு பணியாற்றும் அஷோக்குமார் என்ற ஐஜியிடம் கொடுத்து விடுமாறு கூறுகிறார்கள்.   உதாரணத்திற்கு அதற்கான கடைசி தேதி 25 என்று வைத்துக் கொள்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TG97weFf5mI/AAAAAAAADNs/ygn3U_F3tOM/s1600/ashokkumar.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 126px; height: 160px;" src="http://2.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TG97weFf5mI/AAAAAAAADNs/ygn3U_F3tOM/s400/ashokkumar.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5507756941937469026" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;22ந் தேதி சென்னை திரும்பிய ராதாகிருஷ்ணன் தனக்கு மட்டும் கொசோவா போஸ்டிங்குக்கு விண்ணப்பம் அனுப்பி விட்டு அஷோக் குமாரிடம் 26ம் தேதி மறந்து விட்டேன் என்று கூறி, அந்த விண்ணப்பத்தை அளிக்கிறார்.   அஷோக் குமார் இவரை விட சீனியர் என்பதால், அவருக்கு கொசோவா போஸ்டிங் கிடைத்து விடக் கூடாதாம்.  அவ்வளவு அல்பம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TG97KSt5TOI/AAAAAAAADNc/GSvFIWytReY/s1600/10sp1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 259px; height: 311px;" src="http://4.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TG97KSt5TOI/AAAAAAAADNc/GSvFIWytReY/s400/10sp1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5507756286050651362" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மார்க் வாங்காத இவரது மகனுக்கு முதல்வர் கோட்டாவில் அண்ணா பல்கலைகழகத்தில் சீட் வாங்கியது போலவே, அசோக் குமார் மகளுக்கும் முதல்வரிடம் சொல்லி, அண்ணா பல்கலைகழகத்தில் சீட் வாங்கித் தருகிறேன் என்று கூறுகிறார் ராதாகிருஷ்ணன்.  நேர்மையான அதிகாரியான அஷோக் குமார் மறுத்து விடுகிறார்.  இவரது  மகள், மேனேஜ்மென்ட் கோட்டாவில் வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் படித்து பொறியியல் முடித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;லஞ்ச ஒழிப்புத் துறையில் ஒரு ஆய்வாளர் பணியாற்றிக் கொண்டிருந்தார்.   அந்த ஆய்வாளர் சொந்த வேலையாக விடுப்பு எடுத்து விட்டு அமேரிக்கா செல்கிறார். அமெரிக்கா சென்ற அவர், அங்கிருக்கும் காவல்துறையினர் எப்படி வேலை செய்கிறார்கள், என்னென்ன மாற்றங்களை தமிழக காவல்துறையில் கொண்டு வர முடியும் என்று, அமெரிக்க காவல்துறை அதிகாரிகளிடம் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு உரையாடுகிறார்.  அந்த அமெரிக்க காவல்துறை அதிகாரிகள், அந்த ஆய்வாளரின் திறமையைக் கண்டு வியக்கின்றனர்.  அந்த ஆய்வாளர் இந்தியா திரும்பிய பிறகும் தொடர்ந்து அவரோடு ஈமெயிலில் தொடர்பில் இருக்கின்றனர்.   &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாள் அந்த அமெரிக்க அதிகாரிகள் தமிழகம் வருகை  தந்த போது, லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகம் வந்து, அந்த ஆய்வாளரை சந்திக்க முயற்சிக்கின்றனர்.    இவர்கள்  அமெரிக்காவிலிருந்து வந்து அந்த ஆய்வாளரை சந்திக்க வந்திருக்கின்றனர் என்ற செய்தி ராதாகிருஷ்ணனை எட்டுகிறது.  உடனே, அந்த அமெரிக்க காவல்துறை அதிகாரிகளை தன்னுடைய அறைக்கு வரவழைக்கும் ராதாகிருஷ்ணன், அந்த ஆய்வாளர் மாறுதலில் சென்று விட்டதாக கூறி, தான் பெற்ற ராணி விருது தான் செய்யும் ஆராய்ச்சி போன்றவைகளையும், தமிழக காவல்துறையை தனி ஆளாக சீரமைக்க தான் எடுக்கும் முயற்சிகளையும் எடுத்துக் கூறுகிறார்.  &lt;br /&gt;&lt;br /&gt;அந்த அமெரிக்க அதிகாரிகள் மீண்டும் தொலைபேசியில் அந்த ஆய்வாளரை தொடர்பு கொண்டு விபரங்களை கேட்டறிந்து, ராதாகிருஷ்ணனை இங்கிலீஷில் காறித் துப்பி விட்டு சென்று விட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;லஞ்ச ஒழிப்புத் துறையில் இருக்கையில், ராதாகிருஷ்ணன், ரகசிய நிதியில், லேண்ட்மார்க் புத்தக கடையில் லேட்டஸ்டாக வந்திருக்கும் புத்தகங்களை வாங்கி தனது இருக்கைக்கு பின்னாலும், மேசையின் மீதும் அடுக்கி வைத்துக் கொள்வார்.    யாராவது அவரை பார்க்க வந்தால் வருபவர்கள், ராதாகிருஷ்ணன் ஒரு பயங்கரமான படிப்பாளி, பெரிய அறிவாளி என நினைக்க வேண்டும் என்பதால்தான்.  வரும் விசிட்டர்கள், ராதாகிருஷ்ணனிடம் எப்படி சார் இவ்ளோ பைல் பாத்துக்கிட்டு படிக்க டைம் கிடைக்குது என்று கேட்டால், ஒரு நாளைக்கு 4 மணி நேரம் மட்டுமே தூங்குவதாகவும், மற்ற நேரங்களில் ஆராய்ச்சி என்றும் கூறுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து பூந்தமல்லியில் ராதாகிருஷ்ணன் ஆறு க்ரவுண்டுகள் நிலம் வைத்திருக்கிறார்.  அங்கே, அரசு ஒரு திட்டத்திற்காக நில ஆக்ரமிப்பு செய்யும் அறிவிப்பு வெளியிடுகிறது.  இவர் இடத்தை அரசு எடுத்துக் கொள்ளும் என்பதற்காக இவர் தலையிட்டு அந்த திட்டத்தையே ரத்து செய்ய வைக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து போரூரை அடுத்த மணப்பாக்கத்தில் ராதாகிருஷ்ணன் பெயரில் இருக்கும் இடங்கள் மட்டும் எட்டு க்ரவுண்டுகள்.   எட்டு க்ரவுண்டுகளையும் திங்கவா போகிறார் ?  பேராசைக்கு ஒரு அளவு வேண்டாம் ?&lt;br /&gt;&lt;br /&gt;இது போக, லஞ்ச ஒழிப்புத் துறையில் உள்ள ஊழியர்களுக்காக செங்கல்பட்டுக்கு அருகே போடப்பட்டுள்ள வீட்டு வசதி கூட்டுறவு சங்கத்தின் மூலம் ராதாகிருஷ்ணன் வாங்கியுள்ள இடங்கள் இரண்டு க்ரவுண்டுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;லஞ்ச ஒழிப்புத் துறையில் ராதாகிருஷ்ணன் இருக்கும் போது, இவரது கேம்ப் அலுவலகத்தில் மட்டும பணி புரிய 10 கான்ஸ்டபிள்கள்.   இவர்கள் பத்து பேருக்கும் வேலை, தினத்தந்தி மற்றும் தினகரன் படிப்பது மட்டும் தான்.  எப்போதாவது கோப்புகள் வந்தால், அதை எடுத்து அறைக்குள் வைப்பது.  அறை கதவை திறந்து விடுவது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்காக இந்த பத்து பேருக்கும் மாதந்தோறும், சிறப்பாக பணி புரிந்தார்கள் என்று ரொக்கப் பணம் பரிசளிப்பார் ராதாகிருஷ்ணன்.  இரவு பகலாக வழக்கு புலனாய்வு வேலைகளில் உள்ள காவலர்களுக்கு ஒன்றும் கிடையாது.  ராதாகிருஷ்ணனுக்கு கைத்தடிகளாக இருப்பதற்காக இந்த பத்து பேருக்கும் ரொக்கப் பணம் பரிசு மாதந்தோறும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பத்து பேரும் என்ன செய்வார்கள்.    அய்யா தெய்வம்.  அய்யாவப் போல வராது அய்யாதான் ஒலகத்துலேயே சிறந்த அதிகாரி என்று ஊர் முழுக்க சொல்லிக் கொண்டு திரிவார்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;இதை ராதாகிருஷ்ணன் மிகவும் விரும்புவார்.  ஆனால் புகழ்ச்சி பிடிக்காதது போல சீன் போடுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மிகப் பெரிய தமாஷ் நடந்தது.   சாணி விருது.  மன்னிக்கவும், ராணி விருது வழங்கப் பட்டதையொட்டி, விஜய் டிவி ராதாகிருஷ்ணனை பேட்டி கண்டது.  அப்போது உங்களுக்கு ரோல் மாடல் யார் என்று கேட்டார்கள்.   மஹாத்மா காந்தி என்றாரே பார்க்கலாம் ராதாகிருஷ்ணன்.   இப்படி சொல்லியதற்கு காந்தியை செருப்பாலே அடித்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ராதாகிருஷ்ணனின் இரண்டு தம்பிகள் என்ற தங்கக் கம்பிகள் பற்றி சொல்லியிருந்தேன் அல்லவா ?  இந்த இரண்டு தங்கக் கம்பிகளும் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் தெரியுமா ?&lt;br /&gt;&lt;br /&gt;ராதாகிருஷ்ணன் சென்னை மாநகர கமிஷனராக பொறுப்பேற்ற பின், இவர்கள் இருவரும் தான் சென்னை நகரில் கட்டப் பஞ்சாயத்து. அனைத்தும் இவர்கள் இருவரும் தான்.   எந்தப் பிரச்சியையை வேண்டுமானாலும் இவர்கள் இருவரும் முடித்துக் கொடுப்பார்கள் என்ற இமேஜை ஏற்படுத்தி ஏகப்பட்ட பணத்தை சம்பாதித்து வருகிறார்கள், ராதாகிருஷ்ணனின் ஆசியுடன்.&lt;br /&gt;&lt;br /&gt;ராதாகிருஷ்ணன் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ஆனவுடன், இப்போது வசூல் எதற்கு தெரியுமா ?   இன்ஸ்பெக்டர்கள் மற்றும் டிஎஸ்பிக்களின் மீதான குற்றக் குறிப்பாணையை ரத்து செய்வதற்கு.  சமீபத்தில் ஒரு ஆய்வாளர், இரண்டு லட்சம் கொடுத்து தனது தண்டணையை ரத்து செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு டிஎஸ்பி, கோவிந்தராஜிடம் 6 லட்சம் கொடுத்து போஸ்டிங் வாங்கினார்.    இவரை அந்த இடத்திலிருந்து மாற்றாமல் இருக்க, கோவிந்தராஜ் மாதந்தோறும் இவரிடம் நாற்பதாயிரம் மாத மாமூல் கேட்க, அதையும் வேறு வழியின்றி அந்த டிஎஸ்பி கொடுத்து வருவதாகவும் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில், மதுரை அருகே ஒரு நிலத்தகராறு. இந்த நிலத்தகராறை சரி செய்கிறேன் என்று இந்த தங்கக் கம்பிகள் செல்கிறார்கள்.    காவல்நிலையத்திற்கு பஞ்சாயத்து செல்கிறது.  அந்த மாவட்ட எஸ்பிக்கு, ராதாகிருஷ்ணனிடம் இருந்து போன்.   உளவுத்துறை ஐஜி ஜாபர்சேட் தொடர்பான விவகாரம் இது.  உடனடியாக செய்து முடிக்க வேண்டும் என்று சொல்லுகிறார்.  அந்த வேலை மின்னல் வேகத்தில் முடிகிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;அந்த வேலையை முடித்துக் கொடுத்த ஆய்வாளர், சென்னைக்கு வேறு வேலையாக வரும் போது, ஜாபர் சேட்டை சந்திக்கிறார்.  “அய்யா, நீங்க சொன்ன வேலையை முடிச்சுக் கொடுத்துட்டேன் அய்யா“ என்று ஜால்ரா தட்டுகிறார்.  ஜாபருக்கு பொறி தட்டுகிறது.  எந்த வேலை என்றவுடன், அய்யா நீங்க எஸ்பிக்கு போன் பண்ணி சொன்னீங்களாமே… ?   அந்த லேண்ட் மேட்டர்.  அய்யா சொன்ன படியே முடிச்சுக் கொடுத்துட்டேன் அய்யா என்று கூறுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜாபர் தன்னுடைய பெயரை பயன்படுத்தி ராதாகிருஷ்ணன் செய்திருக்கும் அயோக்கியத்தனத்தை பார்த்து அதிர்ந்து போகிறார்.  இது போலவே, இந்த தங்கக் கம்பிகள், தமிழகம் முழுக்க ஒரு நெட்வொர்க்கை ஏற்படுத்தி விட்டதாகவும் தெரிகிறது.  எந்த இடத்தில் நிலம் தொடர்பாகவோ, வேறு பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாகவோ, ஏதாவது தகராறு இருந்தால், இந்த தங்கக் கம்பிகள் உள்ளோ புகுந்து காரியத்தை முடித்துக் கொடுத்து ஒரு கணிசமாக தொகையை பெறுகிறார்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;ராதாகிருஷ்ணன் கடைபிடிக்கும் தந்திரம்.  ஒன்று ஜாபர் சேட் சொன்னார் என்றோ, அல்லது சிஎம் விவகாரம் என்றோ சம்பந்தப் பட்ட காவல்துறை எஸ்பி அல்லது டிஐஜியிடம் கூறுவார்.   சிஎம் விவகாரமா இல்லையா என்றோ, ஜாபர் விவகாரமா இல்லையா என்றோ, யார் சரிபார்க்க முடியும் ?  இப்படித்தான் இந்த நெட்வொர்க் இயங்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது கூறுங்கள்.  ராதாகிருஷ்ணன் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியா  ?  சட்டம் மற்றும் ஒழுங்கீனத்தின் கூடுதல் டிஜிபியா ?&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="right"&gt;&lt;font color="#FF0000"&gt;&lt;font size="5"&gt; சவுக்கு&lt;/font&gt;&lt;/div&gt;&lt;/font&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;ஈ மெயிலில் இடுகைகளைப் பெற&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8497568006374585915-5234662994060017310?l=savukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://savukku.blogspot.com/feeds/5234662994060017310/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://savukku.blogspot.com/2010/08/2.html#comment-form' title='20 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8497568006374585915/posts/default/5234662994060017310'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8497568006374585915/posts/default/5234662994060017310'/><link rel='alternate' type='text/html' href='http://savukku.blogspot.com/2010/08/2.html' title='சட்டமும் ஒழுங்கீனமும். பாகம் 2'/><author><name>சவுக்கு</name><uri>http://www.blogger.com/profile/13031545127065760336</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://2.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TAHyfdTNxaI/AAAAAAAAB5A/TK6IQqw5xB4/S220/cowboy_with_whip.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TG95t264PlI/AAAAAAAADNM/myJ5WsX_na0/s72-c/radhakrishna1n.jpg' height='72' width='72'/><thr:total>20</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8497568006374585915.post-7521684142871615718</id><published>2010-08-21T00:47:00.004+05:30</published><updated>2010-08-21T00:52:42.231+05:30</updated><title type='text'>சொந்த வேலைக்கும் ரகசிய நிதியா ?</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஜாபர் சார்.   நீங்க திருந்தவே மாட்டீங்களா ?  &lt;br /&gt;&lt;br /&gt; எத்தனை வாட்டி சார் உங்களுக்கு சொல்றது ?  &lt;br /&gt;&lt;br /&gt;உங்க சொந்த வேலைக்கு திண்டுக்கல் போறதுக்கு கூட ரகசிய நிதியிலேர்ந்தா டிக்கட் வாங்குவீங்க ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TG7Vq0DGZYI/AAAAAAAADM0/UCDoXAlC14g/s1600/DSC05456.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TG7Vq0DGZYI/AAAAAAAADM0/UCDoXAlC14g/s400/DSC05456.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5507574325823563138" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மதுரையிலேயோ, திண்டுக்கலிலோ அரசுப் பணி எதுவும் கிடையாது.  அலுவல் ரீதியான கூட்டமும் கிடையாது.  முதலமைச்சர் கிட்டக் கூட சொல்லாம அப்படி என்ன சார் உங்களுக்கு திண்டுக்கல்லுல வேலை ?&lt;br /&gt;&lt;br /&gt;சரி நீங்க பெரிய அதிகாரி.   நாலு எடத்துக்கு போறது வழக்கம் தான்.  உங்க சொந்த வேலையா போகும் போதாவது சொந்தக் காசை செலவழிக்க மாட்டீங்களா ?&lt;br /&gt;&lt;br /&gt;நீங்க ரகசிய நிதிய ஆட்டையப் போடுறத சாக்கா வைச்சு, ராஜ்குமார் டிஎஸ்பி என்ன  பண்ணிக்கிட்டு இருக்கார் தெரியுமா ?   யார் கிட்ட என்ன பேசிகிட்டு இருக்கார் தெரியுமா ?  அந்த ஆள கூப்புட்டு கேளுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;ஆமா பணத்தை சேத்து சேத்து வச்சு திங்கவா சார் போறீங்க ?   அடிக்கடி ப்ளைட்டுல டெல்லிக்கு போறீங்களே ?  ஒரு நாள் ப்ளைட் ஆக்சிடெண்ட் ஆனா மொத்தமா போயிடும் சார்.   “காதற்ற ஊசியும் வாராது கண் கடைவழிக்கே“ ன்ற பாட்ட நீங்க படிச்சதே  இல்லையா ?&lt;br /&gt;&lt;br /&gt;கொள்ளை அடிங்க.  அதுக்கு ஒரு அளவு வேணாமா ?   திங்கற சோறு, ரகசிய நிதி.  உடுத்துற துணி ரகசிய நிதி.   ஊருக்கு போறதுக்கு டிக்கெட்டு ரகசிய நிதி.   தொண்டாமுத்தூர் ரேவ் பார்ட்டிக்கு நீங்க செலவு பண்ணல.  அது ஓசி.  சம்பளம், சம்பளம்னு ஒன்னு கொடுக்கறாங்களே அரசாங்கத்துல.  அதை என்னதான் சார் செய்வீங்க ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TG7VrLzrYaI/AAAAAAAADM8/JIavIVXtS2U/s1600/DSC05462.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TG7VrLzrYaI/AAAAAAAADM8/JIavIVXtS2U/s400/DSC05462.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5507574332201329058" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை பயபக்தியுடையவர்களுக்கு நிச்சயமாக மறுமை வீடே மிகவும் மேலானதாகும்; நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டாமா?  &lt;br /&gt;&lt;br /&gt;என்று குரானில் கூறப்பட்டிருக்கிறதே இதை படித்தீர்களா ஜாபர் சேட் சார் ?   கடவுள் நம்பிக்கை இருக்கா இல்ல சவுக்கு மாதிரி நாத்தீகரா ?   &lt;br /&gt;&lt;br /&gt;கடவுளுக்கு உண்மையா இல்லை.  உங்கள் மனைவிக்கு உண்மையாக இல்லை.    நெருங்கிய நண்பர் காமராஜுக்கு உண்மையா இல்லை.  உங்களை இப்படிப்பட்ட இடத்தில் வைத்து தமிழ்நாட்டையே குட்டிச் சுவராக்கிக் கொண்டு இருக்கும் கருணாநிதிக்கும் விசுவாசமாக இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;யாருக்குத்தான் விசுவாசமாக இருப்பீர்கள் ஜாபர் ?&lt;br /&gt;&lt;br /&gt;நீங்க செலவு பண்ற ரகசிய நிதியின் ஒவ்வொரு பைசாவும், சாலையில் குப்பை வாருபவனும், கழிவறையை சுத்தம் செய்பவனும், முடி திருத்துபவனும், சாலையில் கடை வைத்திருப்பவனும் கட்டும் வரிப்பணம் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் ஜாபர்.    அது மக்கள் பணம்.  நீங்கள் உல்லாசமாக இருக்க வழங்கப் பட்டது இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இனிமேலாவது உங்க சொந்த வேலையா போகும் போதாவது, பாக்கெட்லேர்ந்து பணத்தக் கொஞ்சம் எடுங்க சார்.     &lt;br /&gt;&lt;br /&gt;அனானியாக வந்து கெட்ட வார்த்தையில திட்டியெல்லாம் கமெண்ட் போடாதீங்க சார்.    நான் பப்ளிஷ் பண்ண மாட்டேன்.  பெரிய மனுஷன் மாதிரி நடந்துக்கங்க.  என்ன ?   &lt;br /&gt;&lt;br /&gt;நீங்க பெரிய மனுஷன் இல்லண்னு சிபி.சிஐடில பேசிக்கறாங்களாமே சார் தெரியுமா ?  &lt;br /&gt;&lt;br /&gt;ஏன் சார் ?  ஏற்கனவே மதுரவாயல் போலீஸ் ஸ்டேஷன்ல சொல்லி ஒரு பொய் கேசு போட்டீங்க.  அதுவே தப்பு.  அப்புறம் ஏன் சார் சிபி.சிஐடி ஏடிஜிபி அர்ச்சனா ராமசுந்தரத்துக்கிட்ட பேசி, சைபர் க்ரைம் செல்ல வச்சு சவுக்கு மேல இன்னொரு கேசு போடுங்கன்னு சொன்னீங்க ?   உங்களுக்காக ரிஸ்க்  எடுக்க அந்த அம்மா என்ன மதுரவாயல் இன்ஸ்பெக்டர் தமிர்வாணன் மாதிரி லூசா ?&lt;br /&gt;&lt;br /&gt;உங்களப் பத்தி என்ன கமென்ட் அடிச்சாங்களாம் தெரியுமா ?  What happened to IG Intelligence ?  Why is he picking up unnecessary fights like this ?  Is he out of his mind ?  ன்னு சொன்னாங்களாம் சார்.    போன வாட்டி கோர்ட்டுக்கு வந்தப்போ, சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தான் சொன்னாரு.  சிபி.சிஐடி பூரா இதுதான் பேச்சாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் சார் உங்களுக்கு இந்த வேலை ?&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் சார்.  டென்ஷன்ல நெறய்ய சிகரெட் புடிக்கிறீங்க போலருக்கு.   கொறச்சுக்கங்க சார்.   உடம்புக்கு கெடுதி.   டென்ஷன் ஏறாம இருக்கணும்னா சவுக்கு படிக்காதீங்க.  டென்ஷன் ஏறாது.      ஆயிரம்தான் இருந்தாலும், சவுக்குக்கு உங்க மேல ஒரு பாசம் உண்டு சார்.    &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த பதிவுல சந்திக்கலாம் சார்.  வர்றேன் சார்.  உடம்ப பாத்துக்கங்க சார்.  &lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="right"&gt;&lt;font color="#FF0000"&gt;&lt;font size="5"&gt; சவுக்கு&lt;/font&gt;&lt;/div&gt;&lt;/font&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;ஈ மெயிலில் இடுகைகளைப் பெற&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8497568006374585915-7521684142871615718?l=savukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://savukku.blogspot.com/feeds/7521684142871615718/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://savukku.blogspot.com/2010/08/blog-post_21.html#comment-form' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8497568006374585915/posts/default/7521684142871615718'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8497568006374585915/posts/default/7521684142871615718'/><link rel='alternate' type='text/html' href='http://savukku.blogspot.com/2010/08/blog-post_21.html' title='சொந்த வேலைக்கும் ரகசிய நிதியா ?'/><author><name>சவுக்கு</name><uri>http://www.blogger.com/profile/13031545127065760336</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://2.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TAHyfdTNxaI/AAAAAAAAB5A/TK6IQqw5xB4/S220/cowboy_with_whip.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TG7Vq0DGZYI/AAAAAAAADM0/UCDoXAlC14g/s72-c/DSC05456.jpg' height='72' width='72'/><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8497568006374585915.post-7131243045439989221</id><published>2010-08-20T18:41:00.003+05:30</published><updated>2010-08-20T18:43:58.398+05:30</updated><title type='text'>பாசத் தலைவனுக்கு பாராட்டு விழா.</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_aNtcyt8BgpU/S4iw_G6nxsI/AAAAAAAABY4/yCJ5_XWwRM0/s1600-h/CM150210_113.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 268px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/_aNtcyt8BgpU/S4iw_G6nxsI/AAAAAAAABY4/yCJ5_XWwRM0/s400/CM150210_113.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5442794747911980738" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt; &lt;br /&gt;ஏறக்குறைய அனைத்து தலைப்புகளிலும் கருணாநிதிக்கு பாராட்டு விழா நடத்தி முடித்து விட்டதால் இப்பொழுது கருணாநிதியை எதற்காக பாராட்டுவது என்று “கருணாநிதியை பாராட்டும் துறையின்“ அமைச்சர் ஜெகதரட்சகனும், துணை அமைச்சர் துரை முருகனும் உட்கார்ந்து யோசிக்கின்றனர்.   &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_aNtcyt8BgpU/S4iw_2c4psI/AAAAAAAABZI/87JfgQaz_FA/s1600-h/CM150210_168.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 267px;" src="http://2.bp.blogspot.com/_aNtcyt8BgpU/S4iw_2c4psI/AAAAAAAABZI/87JfgQaz_FA/s400/CM150210_168.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5442794760672159426" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திடீரென்று அவர்களுக்கு தோன்றிய யோசனை, ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் அடித்த டெண்டுல்கரை பாராட்டிய கருணாநிதிக்கு பாராட்டு விழா நடத்தினால் என்ன என்று யோசனை செய்ததும், அருமையான ஒரு யோசனையாக தோன்ற, உடனடியாக விழா ஏற்பாட்டில் இறங்கினர்.&lt;br /&gt;&lt;br /&gt;விழாவுக்கு டெண்டுல்கரை அழைப்பது என்று முடிவெடுக்கப் பட்டது. டெண்டுல்கரை அழைக்கும் பொறுப்பு வி.சி.குகநாதனிடம் ஒப்படைக்கப் பட்டது.  ஆஸ்திரேலியாவில் ஒரு நாள் தொடரில் இருந்த டெண்டுல்கர் வர இயலாது என்று தெரிவித்ததும், சிவசேனா கட்சித் தலைவர் பால் தாக்கரேயைத் தொடர்பு கொண்டு, டெண்டுல்கரை விழாவுக்கு அழைத்ததும், டெண்டுல்கர் உடனடியாக ஒப்புக் கொண்டார். இனி விழா காட்சிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;விழாவுக்கு, வழக்கமான ஜால்ரா கம்பேனிகளான ரஜினிகாந்த், கமலஹாசன், ஜெகதரட்சகன், துரைமுருகன், வாலி, வைரமுத்து, ஆகியோர் வருகை தந்திருந்தனர்.  டெண்டுல்கர் ஒன்றுமே புரியாமல் பேந்த பேந்த விழித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_aNtcyt8BgpU/S4iwssTdVkI/AAAAAAAABYY/DHLxSn0JZME/s1600-h/CM150210_2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 267px;" src="http://2.bp.blogspot.com/_aNtcyt8BgpU/S4iwssTdVkI/AAAAAAAABYY/DHLxSn0JZME/s400/CM150210_2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5442794431530751554" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் விழாவுக்கு தலைமையேற்று, ஜெகதரட்சகன் பேசினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_aNtcyt8BgpU/S4iw_ma9lwI/AAAAAAAABZA/_Lq4hndxyHE/s1600-h/CM150210_163.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 267px;" src="http://2.bp.blogspot.com/_aNtcyt8BgpU/S4iw_ma9lwI/AAAAAAAABZA/_Lq4hndxyHE/s400/CM150210_163.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5442794756369127170" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“திருப்புகழை பாடப்பாட வாய் மணக்கும் என்பார்கள்.  அது பொய் வாக்கு. என் தலைவனை பாடப் பாட வாய் மட்டுமல்ல, என் உடலே மணக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;எங்கோ தெருவில் ஏழையாய் ஒரு இன்ஜினியரிங் காலேஜும், மெடிக்கல் காலேஜும் நடத்திக் கொண்டிருந்த என்னை இன்று மந்திரியாக்கி அழகு பார்தது என் தலைவன் தான். &lt;br /&gt;இந்தியாவிலே எங்கேயாவது ஒரு இடத்திலாவது முதலமைச்சரின் தொகுதியிலே கிரிக்கெட் ஸ்டேடியம் இருக்கிறதா ?   &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் என் தலைவனின் தொகுதியிலே கிரிக்கெட் ஸ்டேடியம் இருக்கிறது. இருபதுக்கு இருபது கிரிக்கேட் போட்டி நடைபெறும் நாட்களில் என் தலைவன், சட்டமன்றத்துக்கு செல்வதைக் கூட தவிர்த்து விட்டு டிவி முன்னால் உட்கார்ந்திருப்பார் என்பதை எத்தனை பேர் அறிவீர்கள் ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செம்மொழி மாநாடு நடைபெறும் கொடீசியா அரங்கிலே மாநாட்டு தொடங்கும் முன், அங்கே ஒரு கிரிக்கெட் போட்டியை நடத்தி விட்டுத்தான் மாநாட்டை தொடங்க வேண்டும் என்பதை இன்றைய தினத்திலே என் தலைவனிடம் கோரிக்கையாக வைக்கிறேன்.    அந்த விழாவிலே மானாட மயிலாட நிகழ்ச்சியில் ஆடும் நாட்டிய நங்கைகளை அரங்கத்திலே கிரிக்கெட் போட்டி நடைபெறும் வேளையில் ஆட அனுமதிக்க வேண்டும் என்பதையும் கேட்டுக் கொள்கிறேன். “&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து துரை முருகன்.  “ அப்போல்லாம், இந்தி எதிர்ப்பு போராட்ட காலம்.   நானு, தலைவரு எல்லாம் இந்தி எதிர்ப்பு போராட்டத்துலே கலந்து கிட்டு சிறையிலே இருந்தப்போவே, சிறைக்குள்ளேயே கிரிக்கெட் விளையாடியிருக்கோம் என்பதை இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.   &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_aNtcyt8BgpU/S4iwtwQH0mI/AAAAAAAABYw/wp6WrJwcl88/s1600-h/CM150210_63.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 267px;" src="http://1.bp.blogspot.com/_aNtcyt8BgpU/S4iwtwQH0mI/AAAAAAAABYw/wp6WrJwcl88/s400/CM150210_63.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5442794449770369634" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt; கழகத்தில், இளைஞர் அணி, மகளிர் அணி, இலக்கிய அணி, வழக்கறிஞர் அணி போல, கிரிக்கெட் அணியும் ஒன்று உருவாக்க வேண்டும் என்பதை இந்த நேரத்திலே வேண்டுகோளாய் வைக்கிறேன். அந்த கிரிக்கெட் அணிக்கு துணை முதல்வரே தலைமை தாங்க வேண்டும் என்பதையும் வேண்டுகோளாய் வைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தலைவருக்கு கிரிக்கெட் விளையாட்டில் இருந்த ஆர்வத்தின் காரணமாகவே, சட்டசபை கலவரத்தில், பட்ஜெட் புத்தகங்கள் அவர் மீது தூக்கி வீசப்பட்ட போதெல்லாம் அருமையாக கேட்ச் பிடித்து தன் விளையாட்டுத் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். கிராமத்துப் பள்ளிக்கூடத்தில் படித்தாலும் தலைவர் கிரிக்கெட் விளையாட்டில் சூரர்.  &lt;br /&gt;&lt;br /&gt;  ஆனால் கான்வென்ட்டில் படித்த சில திமிர் பிடித்தவர்களுக்கு, கிரிக்கெட் என்றால் என்னவென்று தெரியுமா ? டெண்டுல்கர் இரட்டைச் சதம் அடித்தாலும் என் தலைவரைப் போல  இரண்டு மனைவிகள் உண்டா அவருக்கு.   என் தலைவரின் சாதனைகளுக்கு முன்னால் டெண்டுல்கரின் இரட்டைச் சதம் ஜுஜுபி என்று சொல்லிக் கொள்கிறேன்.“  (இதைக் கேட்டதும் கருணாநிதி விழுந்து விழுந்து சிரிக்கிறார்.)&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து வாலிபக் கவிஞர் வாலி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_aNtcyt8BgpU/S4ixBDZKazI/AAAAAAAABZY/FNL8jM8gJGY/s1600-h/poet-vaali-stills-pics-photos.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 266px;" src="http://1.bp.blogspot.com/_aNtcyt8BgpU/S4ixBDZKazI/AAAAAAAABZY/FNL8jM8gJGY/s400/poet-vaali-stills-pics-photos.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5442794781326076722" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“  கிரிக்கெட்டு கிரிக்கெட்டு&lt;br /&gt; உன் குடும்ப பிரச்சினைய நீ சரிக்கட்டு !&lt;br /&gt; &lt;br /&gt;நீ நடந்தாலே ஜல்லிக்கட்டு&lt;br /&gt; தேர்தல்ல நீ நடத்துவ மல்லுக்கட்டு&lt;br /&gt; &lt;br /&gt;உன் விழாவுக்கு நான் வந்திருக்கேன் மெனக்கெட்டு..&lt;br /&gt; உன்னைப் பார்த்ததும் என் மனசு ஓடுது தறிக்கெட்டு&lt;br /&gt; &lt;br /&gt;அரசியல் உனக்கு ஒரு விளையாட்டு&lt;br /&gt; உனக்காக நான் பாடுறேன் தமிழ்ப்பாட்டு&lt;br /&gt; &lt;br /&gt;புடவைக்கு மேச்சிங் ஜாக்கெட்டு&lt;br /&gt; உன்னால நிரம்புது என் பாக்கெட்டு&lt;br /&gt; &lt;br /&gt;தேர்தல்ல நீ எடுத்த பல விக்கெட்டு&lt;br /&gt; உன்னை எதுத்தவங்க உடைஞ்ச பக்கெட்டு &lt;br /&gt;&lt;br /&gt; கிரிக்கெட்டு கிரிக்கெட்டு&lt;br /&gt; உன் குடும்ப பிரச்சினைய நீ சரிக்கட்டு !   “&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து வைரக் கவிஞர் வைரமுத்து.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_aNtcyt8BgpU/S4ixAerquiI/AAAAAAAABZQ/UAzFHhOo3xM/s1600-h/vairamuthu-21.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 250px; height: 199px;" src="http://2.bp.blogspot.com/_aNtcyt8BgpU/S4ixAerquiI/AAAAAAAABZQ/UAzFHhOo3xM/s400/vairamuthu-21.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5442794771471579682" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;“ டெண்டுல்கருக்கு வாழ்த்து தெரிவித்த சிவப்புச் சூரியனே&lt;br /&gt;  உன்னைக் கண்டு ஓடுவான் கைபர் கணவாய் ஆரியனே&lt;br /&gt;&lt;br /&gt;  நீ டெண்டுல்கருக்கு தெரிவித்தது வாழ்த்து அல்ல… … &lt;br /&gt;  நீ தெரிவிக்காதது எதுவுமே வாழ்த்தும் அல்ல&lt;br /&gt;&lt;br /&gt;  உன் பெயரைச் சொன்னாலே பிட்ச் அதிரும்&lt;br /&gt;  ஸ்டெம்பு எகிரும் மைதானம் நடுநடுங்கும்&lt;br /&gt;  &lt;br /&gt;  எல்லோரும் மேட்ச் ஃபிக்சிங்தான் செய்வார்கள்&lt;br /&gt;  நீ மைதானத்தில் உள்ளவர்களுக்கு கவர் கொடுத்து&lt;br /&gt;  மைதானத்தையே ஃபிக்ஸ் செய்தாய்.&lt;br /&gt;&lt;br /&gt;  மொத்தத்தில் நீ ஒரு புலிக்குட்டி&lt;br /&gt;  உனக்கு முன்னால் டெண்டுல்கள் ஒரு எலிக்குட்டி&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_aNtcyt8BgpU/S4iwtYYJBdI/AAAAAAAABYo/pLvYPrDbRk8/s1600-h/CM150210_39.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 267px;" src="http://1.bp.blogspot.com/_aNtcyt8BgpU/S4iwtYYJBdI/AAAAAAAABYo/pLvYPrDbRk8/s400/CM150210_39.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5442794443361551826" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கலைஞர்ஜி இன்னக்கி நீங்க டெண்டுல்கருக்கு வாழ்த்து சொல்லிருக்கீங்க.    அதை நான் வரவேற்கிறேன்.   ஏன்னா நான் உங்களுக்கு வாழ்த்து சொல்றேன்.    நான் எப்போ வாழ்த்து சொல்வேன், எதுக்கு வாழ்த்து சொல்வேன்னு எனக்கே தெரியாது.  ஆனா உங்களுக்கு டெய்லி நூறு வாழ்த்தாவது வரும். &lt;br /&gt;&lt;br /&gt;  பாபாஜி கூட இமயமலேல்ல கிரிக்கெட் விளையாடுவார்.   நான் அடிக்கடி இமயமலேக்கு ஏன் போறேன்னு நெறய பேருக்கு தெரியாது.  அங்கே கிரிக்கெட் விளையாடத்தான் நான் போறேன்.  நான் இமயமலைலே கிரிக்கெட் விளையாடும்போது கூட கலைஞர்ஜி எனக்கு போன் போட்டு கேம் எப்படிப் போகுதுன்னு கேட்பார்.  &lt;br /&gt;&lt;br /&gt; கலைஞர்ஜிக்கு கிரிக்கெட் மேலே இருக்க ஆர்வத்த பாத்து நான் கூட எந்திரன் படத்துல ரோபோ கிரிக்கெட் விளையாடுற மாதிரி ஒரு சீன் வெக்கலாம்னு யோசிச்சுருக்கேன். கிரிக்கெட் கேமே இந்தியாலேர்ந்து போனதுதான்.    நம்ம வேதத்துலேயும், உபநிஷத்துக்கள்ளேயும், கிரிக்கெட் பத்தி நெறய செய்தி இருக்கு.   &lt;br /&gt;&lt;br /&gt; கலைஞர்ஜிக்கு ஆண்டவனோட அருள் இருக்கறதாலத்தான் இன்னைக்கு டெண்டுல்கர பாராட்டிருக்கார்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து கமலஹாசன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_aNtcyt8BgpU/S4iwtLWUeHI/AAAAAAAABYg/ss-ObZrQm_Y/s1600-h/CM150210_27.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 267px;" src="http://3.bp.blogspot.com/_aNtcyt8BgpU/S4iwtLWUeHI/AAAAAAAABYg/ss-ObZrQm_Y/s400/CM150210_27.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5442794439864252530" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மதிப்பிற்குரிய கலைஞர் அவர்கள், டெண்டுல்கருக்கு பாராட்டு தெரிவித்ததை பாராட்டுவதற்காக இன்று ஒரு விழா நடந்து கொண்டிருக்கிறது.   இந்த விழா ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த விழா.   இந்த விழாவை நாங்கள் எங்கள் பேரப்பிள்ளைகளிடம் ஒரு தமிழன் எப்படி இன்னொரு கிரிக்கெட் வீரனை பாராட்டினான் என்று கூறி பெருமை படத் தக்கதொரு நிகழ்வு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; மராட்டிய மண்ணில் பிறந்த ஒரு வீரனை பாராட்டும் பண்பு கலைஞருக்கு இருக்கிறது.  அதற்காக நானும் தமிழன் என்ற முறையில் கர்வம் கொள்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;நான் பராசக்தி படம் பார்த்து தமிழ் கற்றுக் கொண்டேன்.  அந்தப் படத்தில் ஒரு வசனம் வரும்.  நான் தென்றலைத் தீண்டியதில்லை.  தீயைத் தாண்டியிருக்கிறேன் என்று.  தாண்டியிருக்கிறேன் என்ற சொல்லாடலை கலைஞர் பயன்படுத்தியதே விரைவாக ரன் எடுக்கையில் க்ரீசை தாண்டுவதைத்தான் என்பது எத்தனை பேருக்கு தெரியும் ? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;  இந்தத் தமிழனின் பண்பை கண்டு நான் வணங்குகிறேன்.  கலைஞர் மட்டும் அரசியலுக்கு வராமல் கிரிக்கெட் விளையாடப் போயிருந்தால், 50 ஓவர்கள் மட்டுமல்லாமல், 100 ஓவர்களையும் இவரே விளையாடி 4 சதங்கள் அடித்திருப்பார் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கருணாநிதி ஏற்புரை&lt;br /&gt;&lt;br /&gt;என் அருமைத் தம்பி துரை முருகன் அவர்களே, அன்பு இளவல் ஜெகதரட்சகன் அவர்களே, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களே, கலைஞானி கமலஹாசன் அவர்களே, “கிரிக்கெட்டின் கில்லி”  டெண்டுல்கர் அவர்களே, என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புக்களே.   &lt;br /&gt;&lt;br /&gt;இந்த விழா, இவ்வளவு சிறப்பாக நடைபெறும் என்று நான் எதிர்ப்பார்க்கவேயில்லை.    நேற்று கூட, அமைச்சரவைக் கூட்டத்தை பாதியிலேயே முடித்து விட்டு, தலைமைச் செயலக கட்டுமானப் பணிகளை பார்த்து விட்டு இந்த விழா நடக்கும் அரங்கை பார்வையிட வந்தேன்.  அப்பொழுது, நாளை மாலைக்குள் இந்த வேலைகள் முடிவு பெறுமா என்ற அய்யம் எனக்கு இருந்தது.    &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் தம்பி உடையான், படைக்கு அஞ்சான் என்ற வாக்கிற்கேற்ப என் தம்பிகள் இவ்விழாவை சிறப்பாக நடத்தியிருக்கிறார்கள்.   எனக்கு பாராட்டு விழா என்பதே பிடிக்காது.  அந்த நேரத்திலே, வீட்டில் உட்கார்ந்து ”ராணி 6, ராஜா யாரு ? ” அல்லது எனக்கு மிகவும் பிடித்த ”மானாட மயிலாட” பார்க்கலாம் என்று நினைத்திருந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt; ஆனால், அந்த நிகழ்ச்சிகளில் இருக்கும் அனைத்து  நடனங்களும் இந்த நிகழ்ச்சியிலும் நடைபெறும் என்று என் அன்புத் தம்பிகள் அளித்த வாக்கிற்கிணங்கவே இவ்விழாவில் கலந்து கொள்ளச் சம்மதித்தேன்.    &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கா இப்படி பாராட்டு ?  ஒரு கிரிக்கெட் வீரருக்கு வாழ்த்து தெரிவித்ததற்காக ஒரு பாராட்டு விழாவா என்று சில அறிக்கை வீராங்கனைகள் அறிக்கை வெளியிடக் கூடும்.  அவ்வாறு அவர்கள் அறிக்கை வெளியிடுவார்களேயானால் அது, நான் தமிழனாக, பிற்பட்ட சமுதாயத்தில் பிறந்தேன் என்பதை சுட்டிக் காட்டுவதற்காகவன்றி வேறு எதற்காக ? ஆனால் அதையெல்லாம் கண்டு துவள மாட்டான் இந்தக் கருணாநிதி. &lt;br /&gt;&lt;br /&gt; அறிஞர் அண்ணா எதையும் தாங்கும் இதயம் வேண்டும் (மானங்கெட்டவன், சூடு சுரணை இல்லாதவன் என்பதற்கு வேறு வார்த்தைகள்) என்பதை கற்றுக் கொடுத்திருக்கிறார். &lt;br /&gt; &lt;br /&gt;டெண்டுல்கர் இரட்டைச் சதம் அடித்தவுடன் அவருக்கு நான் வாழ்த்து தெரிவித்தேன். அதைக் கண்ட என் அன்புத் தம்பிகள் துரை முருகனும் ஜெகதரட்சகனும் இதற்கு ஒரு விழா எடுக்க வேண்டும் என்றார்கள்.  நான் வேண்டாம், மக்கள் பணி இருக்கிறது என்று சொன்ன போதும் மிகவும் வற்புறுத்தினார்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt; அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்ற அய்யன் வள்ளுவனின் வாக்கை ஏற்று இவ்விழாவிலே கலந்து கொள்ள சம்மதித்தேன்.    &lt;br /&gt;&lt;br /&gt;என் தம்பிகள், இவ்விழாவிற்கு, இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள அனைத்து வீரர்களையும், அம்பயர்களையும் அழைக்க வேண்டும் என்ற அவாவினை தெரிவித்தனர்.   அனைவரும் பொறாமைத் தீயில் கனன்று போவார்கள்.  இந்தத் தமிழனுக்கா இவ்வளவு அங்கீகாரம் என்று சினந்து போவார்கள் என்பதாலேயே தம்பி டெண்டுல்கரை மட்டும் அழைத்தால் போதும் என்று தன்னடக்கத்துடன் தெரிவித்தேன்.  &lt;br /&gt;&lt;br /&gt;தம்பி விஜய் கில்லி படத்தில் எதிரிகளை துவம்சம் செய்தது போல, தம்பி டெண்டுல்கர், எதிராளிகளின் பந்து வீச்சை துவம்சம் செய்ததாலேயே, அவரை ”கிரிக்கெட் கில்லி” என்று அழைத்தேன்.    &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து, ஹாக்கி விளையாட்டு வீரர்களை பாராட்டலாம் என்று உத்தேசிக்கும் போதே, என் தம்பிகள் அடுத்த விழாவுக்கு தயாராவது எனக்குப் புரிகிறது.   என் தம்பிகளின் அன்புக்கு தடை விதிக்க நான் யார் ?  &lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு கருணாநிதி பேசினார்.&lt;br /&gt;&lt;br /&gt;விழா ஹைலைட்.  &lt;br /&gt;&lt;br /&gt;விழா நாயகன் கருணாநிதிக்கு தங்கத்தாலான பேட்டும், தங்கத்தாலான மூன்று ஸ்டெம்ப்புகளும் வழங்கப் பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;டெண்டுல்கருக்கு, &lt;br /&gt;&lt;font size="3"&gt; &lt;div align="center"&gt; &lt;font color="#800040"&gt; &lt;br /&gt;&lt;br /&gt;சமத்துவபுரத்தில் ஒரு வீட்டு மனையும், &lt;br /&gt;&lt;br /&gt;25 கிலோ 'ஒரு' ரூபாய் அரிசியும், &lt;br /&gt;&lt;br /&gt;இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியும், &lt;br /&gt;&lt;br /&gt;கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் உறுப்பினர் அட்டையும் &lt;br /&gt;&lt;/font&gt;&lt;/div&gt;&lt;/font&gt;&lt;br /&gt;வழங்கப் பட்டது.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_aNtcyt8BgpU/S4ix0m1CTiI/AAAAAAAABZg/m3jemp_u3Uk/s1600-h/sachin-ramesh-tendulkar1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 287px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/_aNtcyt8BgpU/S4ix0m1CTiI/AAAAAAAABZg/m3jemp_u3Uk/s400/sachin-ramesh-tendulkar1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5442795667011554850" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பின் குறிப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;கலைஞர் நூறு கோப்புகளில் கையொப்பம் இட்டதை பாராட்டும் விதமாகவும், 100 நாட்கள் தலைமைச் செயலகம் சென்றதை பாராட்டும் விதமாகவும்,  பிரதமருக்கு ஒரு லட்சம் கடிதம் எழுதியதை பாராட்டும் விதமாகவும், அடுத்தடுத்து விழாக்கள்  நடைபெற உள்ளதால், விழா மேடையை பிரிக்க வேண்டாம் என்று உத்தரவிடப் பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="left"&gt;தமிழ்மணம் நட்சத்திர பதிவராக தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதை ஒட்டி, இது ஒரு மீள் பதிவு  &lt;/div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="right"&gt;&lt;font color="#FF0000"&gt;&lt;font size="5"&gt; சவுக்கு&lt;/font&gt;&lt;/div&gt;&lt;/font&gt;&lt;div class="blogger-post-footer"&gt;ஈ மெயிலில் இடுகைகளைப் பெற&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8497568006374585915-7131243045439989221?l=savukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://savukku.blogspot.com/feeds/7131243045439989221/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://savukku.blogspot.com/2010/08/blog-post_20.html#comment-form' title='22 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8497568006374585915/posts/default/7131243045439989221'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8497568006374585915/posts/default/7131243045439989221'/><link rel='alternate' type='text/html' href='http://savukku.blogspot.com/2010/08/blog-post_20.html' title='பாசத் தலைவனுக்கு பாராட்டு விழா.'/><author><name>சவுக்கு</name><uri>http://www.blogger.com/profile/13031545127065760336</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://2.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TAHyfdTNxaI/AAAAAAAAB5A/TK6IQqw5xB4/S220/cowboy_with_whip.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_aNtcyt8BgpU/S4iw_G6nxsI/AAAAAAAABY4/yCJ5_XWwRM0/s72-c/CM150210_113.jpg' height='72' width='72'/><thr:total>22</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8497568006374585915.post-7203452497108635857</id><published>2010-08-19T23:01:00.004+05:30</published><updated>2010-08-20T07:05:49.962+05:30</updated><title type='text'>சட்டம் மற்றும் ஒழுங்கீனம்.</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இது என்ன சட்டம் மற்றும் ஒழுங்கீனம் என்று பார்க்கிறீர்களா ?  சட்டம் மற்றும் ஒழுங்கு கூடுதல் டிஜிபியின் ஒழுங்கீனத்தைப் பற்றி எழுதும் போது இந்த தலைப்பு பொருத்தம் தானே ?&lt;br /&gt;&lt;br /&gt;சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி கே.ராதாகிருஷ்ணன் பற்றித்தான் இந்தப் பதிவு.   இந்த ராதாகிருஷ்ணன் கழுவும் மீனில் நழுவும் மீன்.   பெரிய தில்லாலங்கடி.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TG1rUi_ZwHI/AAAAAAAADMY/I6lKYjMGgPA/s1600/radha.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 147px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TG1rUi_ZwHI/AAAAAAAADMY/I6lKYjMGgPA/s400/radha.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5507175920078274674" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;  இவரைப் பற்றி குறிப்பிடும் அதிகாரிகள் ஸ்னூக்கர் விளையாட்டோடு இவரை ஒப்பிடுவார்கள்.    ஸ்னூக்கர் விளையாட்டில், குச்சியால் வெள்ளைப் பந்தை தட்டினால், அது மற்றொரு பந்தை தட்டுமே அது போல தன்னுடைய எதிரியை இவர் தாக்கினால், பாதிக்கப் பட்டவர் இவரிடமே சென்று முறையிடுவது போல இருக்கும் இவர் நடவடிக்கைகள் என்று கூறுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ராதாகிருஷ்ணன் மிகவும் கவலைப் படுவது தனது இமேஜுக்கு.  இந்த இமேஜுக்காக ரொம்பவும் மெனக்கெடுவார்.  தன்னை ஒரு மிகச்  சிறந்த அறிவாளியாகவும், சிந்தனையாளர் போலவும் காட்டிக் கொள்வார்.&lt;br /&gt;&lt;br /&gt;1983ம்  ஆண்டு நேரடி நியமனத்தில் யுபிஎஸ்சியால் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்ந்தெடுக்கப் படுகிறார் ராதாகிருஷ்ணன்.   விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புதூர் தான் இவரது சொந்த ஊர்.  நாயுடு வகுப்பைச் சேர்ந்தவர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவருக்கு முனியசாமி மற்றும் கோவிந்தராஜ் என்று இரண்டு தம்பிகள்.   இவர்கள்  தம்பிகள் அல்ல, தங்கக் கம்பிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;பணியில் சேர்ந்த புதிதில், இந்த ராதாகிருஷ்ணன் போட்ட சீன் சொல்லி மாளாது.   இவர் எஸ்பியாக இருக்கும் போது காவல் நிலையத்திற்கு ஆய்வுக்கு செல்வார். அப்போது அந்த காவல்நிலையத்தில் தண்ணீர் கூட  குடிக்க மாட்டார்.   ஏன் என்று கேட்டால், அந்த காவல்நிலையத்தில் தண்ணீர் குடித்தால் அந்த காவல்நிலையத்தில் நடக்கும் தவறுகளை சுட்டிக் காட்ட முடியாது என்பதாலாம்.   எப்பூடி…. ?&lt;br /&gt;இதுதான் இவரது இஷ்டைல். செங்கல்பட்டு மாவட்டத்தில் எஸ்பியாக பணியாற்றும் போது இரவு நேரத்தில் எஸ்பி பங்களாவுக்கு வெளியே ஒரு லுங்கி அணிந்து கொண்டு வெறும் உள் பனியனோடு  பொதுமக்கள் பார்க்கும் வகையில் பைல் பார்த்துக் கொண்டிருப்பார்.  அந்த பனியன் ஓட்டை ஓட்டையாக இருக்கும்.  இது எதற்கென்றால் “அய்யா எவ்ளோ எளிமையானவரா இருக்காரு ? “  என்று பொதுமக்களும், காவலர்களும் பேச வேண்டும்.   இது போன்ற வெற்றுத் தற்பெருமைகளுக்கு ராதாகிருஷ்ணன் பெயர் போனவர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவரைப் பற்றிய ஒரு கண்றாவியான துணுக்கு செய்தி ஒன்று உண்டு.   இவர் தென் மாவட்டம் ஒன்றில் எஸ்பியாக பணியாற்றிய போது, ஒரு காவலரை அனைவர் முன்பும் மிகுந்த அவமானப் படுத்தி விடுகிறார்.   அவமானப் படுத்தியதோடல்லாமல், அவருக்கு மெமோவும் கொடுத்து விடுகிறார்.   அவர் சாதாரண காவலர்.  நேரடி நியமனத்தில் வந்த ஐபிஎஸ் அதிகாரியை பகைக்க    முடியுமா ?    அந்த காவலர் என்ன செய்கிறார்…   அலுவலகத்துக்கு மற்ற ஊழியர்கள் வரும் முன்பு வந்து ராதாகிருஷ்ணன் மேசையில் மலத்தை வைத்து விடுகிறார்.  ராதாகிருஷ்ணனுக்கு செய்தது யார் என்று தெரிந்தாலும் வெளியில் சொல்ல முடியாமல் மூடி மறைக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ராதாகிருஷ்ணன் தனது  மாமூல் வாழ்க்கையை துவக்கியது செங்கல்பட்டு மாவட்ட எஸ்பியாக இருக்கையில்.  அங்கே சிறப்பு பிரிவு ஆய்வாளர் மூலமாக முதன் முதலாக வசூல் தொடங்குகிறது.  பிறகு திருச்சியில் டிஐஜியாக மாறுதலில் செல்கிறார்.    அதன்  பிறகு, இந்தயாவையே உலுக்கிய கோவை குண்டு வெடிப்பு நடக்கிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;இந்த குண்டு வெடிப்பை அடுத்து, ராதாகிருஷ்ணன் கோவை மாநகர ஆணையாளராக நியமிக்கப் படுகிறார்.    நியமிக்கப் பட்டவுடன், இந்த மாவட்டத்திற்கு எனக்கு வேண்டிய அதிகாரிகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமை வேண்டும் என்று முதல்வரிடம் கூற, அதற்கு ஒப்புதல் அளிக்கப் படுகிறது.  இவருக்கு இரண்டு திறமையான, நேர்மையான எஸ்பிக்கள் நியமிக்கப் படுகின்றனர்.  இந்த இரண்டு எ ஸ்பிக்களும், ஏறக்குறைய நான்கு மாதங்கள், தினமும் இரண்டு மணி நேரம் மட்டுமே உறங்கி கடுமையாக பணியாற்றி கோவை நகரை அமைதிக்கு கொண்டு வருகின்றனர்.  கோட்டை மேடு உள்ளிட்ட இடங்களில் பதுக்கப் பட்டிருந்த ஆயுதங்கள் மற்ற பொருட்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப் பட்டு, கோவை நகரம் குண்டு வெடிப்பை மறந்து சகஜ நிலைக்கு திரும்புகிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;இந்த இரண்டு எஸ்பிக்களும் இவ்வாறு பணியாற்றிக் கொண்டிருந்த போது ராதாகிருஷ்ணன் என்ன செய்து கொண்டிருந்தார் ?   அவர் தமிழகத்திலேயே முதன் முறையாக “வார மாமூலை“ அறிமுகப் படுத்தி வசூல் செய்து கொண்டிருந்தார்.     அதற்கு முன், கோவை மாநகரில் பணி நியமனங்கள் ராதாகிருஷ்ணனின் தேர்வு என்று ஆகிவிட்டதால், இரண்டு தங்க கம்பிகள் பற்றிச் சொன்னேன் அல்லவா ?  அந்த இரண்டு கம்பிகளும் கோவையில் ஒவ்வொரு ஸ்டேஷனுக்கும் போஸ்டிங்குக்கு இவ்வளவு ரேட் என்று ஏலம் விட்டு வசூலை குவிக்கின்றனர்.  இந்த போஸ்டிங்குகள் அனைத்தும் மதுரையில் இருந்து நடத்துகின்றனர்.  போஸ்டிங் தேவைப்படும் ஆய்வாளர்களும்,  டிஎஸ்பிக்களும் மதுரை சென்று இவர்களுக்கு தேவையான  தொகையை கொடுத்த பின், கோவையில் கோப்பு கையெழுத்தாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;விருதுநகரில் ஒரு சாதாரண பிலிம் டிஸ்டிரிப்யூட்டராக இவர்கள் இருவரும் இருந்தனர்.  சினிமா விநியோகம் என்றால் பெரிய அளவில் இல்லை.  பழைய எம்ஜிஆர் படங்கள், சிவாஜி படங்கள் போன்றவற்றை டூரிங் டாக்கீசில் வெளியிடும் விநியோகஸ்தர்கள்.   ராதாகிருஷ்ணன் கோவை ஆணையராக ஆன ஒரு வருடத்தில், ஷங்கரின் இந்தியன் படத்தை மதுரை நகரம் முழுவதும் வெளியிடும் உரிமையை வாங்கும் அளவுக்கு வளர்கின்றனர்.  98ம் ஆண்டு வரை இவர்கள் இருவரும் வருமானவரி கட்டும் அளவுக்கு வளரவில்லை.  ஆனால் 98க்கு பிறகு பெரிய தொழில் அதிபர்களாக ஆகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கோவையிலிருந்து தொழில் அதிபர்கள், மில் முதலாளிகள், கோவையிலிருந்து மதுரை சென்று மாமூலை கட்டி விட்டு வருவார்கள்.    மாமூல் கொடுப்பதல்லாமல், இதை  மதுரை வரை சென்று வேறு கொடுத்து விட்டு வர வேண்டுமே என்று அவர்கள் பல பேரிடம் புலம்புவது உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வசூல் வேட்டையை முடித்த ராதாகிருஷ்ணன் சென்னை வடபழனியில் தனது மாமனார் பெயரில், பெரிய பங்களாவை வாங்குகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;கோவையில் கமிஷனராக ராதாகிருஷ்ணன் பணியை மெச்சி கருணாநிதி சட்டப் பேரவையில் “ராதாகிருஷ்ணன் போன்ற அதிகாரிகள் இருப்பதால்தான் தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கிறது என்று பேசினார்.  இதுதான் ராதாகிருஷ்ணன் வாழ்க்கையில் ஒரு பெரும் திருப்புமுனையாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கருணாநிதியின் இந்தப் பேச்சுக்கு பிறகு ராதாகிருஷ்ணனின் தோரணையே மாறிப் போகிறது.   மிகுந்த ஆணவம் கொண்டு அனைவரையும் சகட்டு மேனிக்கு எடுத்தெறிந்து பேசத் தொடங்குகிறார்.  கருணாநிதியின் இந்தப் பேச்சுக்கு பின்னால், உயர் அதிகாரிகளே ராதாகிருஷ்ணனைப் பார்த்து பம்முகிறார்கள்.  இதனால் ராதாகிருஷ்ணனின் ஆணவம் கூடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு முறை தனது இரண்டு துணை ஆணையர்களோடும் விவாதம் நடத்திக் கொண்டிருக்கும் போதும், வழக்கம் போல ஊழலை ஒழிக்க வேண்டும்,  காவல்துறையில் லஞ்சம் அறவே கூடாது என்று பெரிய லெக்சர் அடிக்கிறார்.   இதைக் கேட்டுக்  கொண்டிருந்த  துணை ஆணையர்களில் ஒருவர் “என்ன சார்.  நீங்க லஞ்சம் வாங்கக் கூடாதுன்னு சொல்றீங்க.  ஆனா உங்க பேரச் சொல்லி உங்க தம்பிங்க ஊரு பூரா வசூல் பண்ணிக்கிட்டு இருக்காங்க“ என்று நேரடியாக சொல்லி விடுகிறார்.  அவ்வளவுதான்.   அந்த துணை ஆணையருக்கு மெமோ மீது மெமோ.  தினமும் ஐந்து மெமோ.   வேறு வழியின்றி இரண்டு துணை ஆணையர்களும் மாறுதல் பெற்று கோவையை விட்டு வெளியேறுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TG1roJwCFHI/AAAAAAAADMg/xtHYVQIeQ-c/s1600/radha+(2).jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 305px; height: 350px;" src="http://2.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TG1roJwCFHI/AAAAAAAADMg/xtHYVQIeQ-c/s400/radha+(2).jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5507176256900306034" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ராதாகிருஷ்ணன் கோவையில் சம்பாதித்ததே இரண்டு தலைமுறைக்கு போதும் என்கிறார்கள்.    &lt;br /&gt;&lt;br /&gt;அதிமுக ஆட்சிக்கு வருகிறது.  வந்ததும் ராதாகிருஷ்ணன் ட்ரெயினிங் டிஐஜியாக இருக்கிறார்.   சிறிது காலம் கழித்து ராதாகிருஷ்ணன் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ஐஜியாக மாறுதலில் வருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;பல ஆண்டுகளாக ஒழுங்காக பணியாற்றிக் கொண்டிருந்த லஞ்ச ஒழிப்புத் துறை நாசமாகப் போனது ராதாகிருஷ்ணன் வந்த பிறகுதான்.    இது பற்றியும், இப்போது ராதாகிருஷ்ணனும் இரண்டு  தங்க கம்பிகளும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற விபரங்களும், இவர் ஜாபர் சேட்டுக்கே எப்படி அல்வா கொடுத்தார் என்ற விபரமும் விரைவில், சவுக்கு வாசகர்களுக்காக எக்ஸ்க்ளுசீவ்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="right"&gt;&lt;font color="#FF0000"&gt;&lt;font size="5"&gt; சவுக்கு&lt;/font&gt;&lt;/div&gt;&lt;/font&gt;&lt;div class="blogger-post-footer"&gt;ஈ மெயிலில் இடுகைகளைப் பெற&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8497568006374585915-7203452497108635857?l=savukku.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://savukku.blogspot.com/feeds/7203452497108635857/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://savukku.blogspot.com/2010/08/blog-post_19.html#comment-form' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8497568006374585915/posts/default/7203452497108635857'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8497568006374585915/posts/default/7203452497108635857'/><link rel='alternate' type='text/html' href='http://savukku.blogspot.com/2010/08/blog-post_19.html' title='சட்டம் மற்றும் ஒழுங்கீனம்.'/><author><name>சவுக்கு</name><uri>http://www.blogger.com/profile/13031545127065760336</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='25' height='32' src='http://2.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TAHyfdTNxaI/AAAAAAAAB5A/TK6IQqw5xB4/S220/cowboy_with_whip.png'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TG1rUi_ZwHI/AAAAAAAADMY/I6lKYjMGgPA/s72-c/radha.jpg' height='72' width='72'/><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8497568006374585915.post-4823376557230995593</id><published>2010-08-18T23:50:00.006+05:30</published><updated>2010-09-06T19:11:54.338+05:30</updated><title type='text'>காக்கி உடையில் காட்டுமிராண்டிகள்.</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TITvdniDMFI/AAAAAAAADW8/RvkHhIOhSCw/s1600/IMG_00116.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 244px; height: 388px;" src="http://4.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TITvdniDMFI/AAAAAAAADW8/RvkHhIOhSCw/s400/IMG_00116.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5513795135915372626" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;மீண்டும் காக்கி உடை தனது கோர முகத்தை காட்டியிருக்கிறது.    கருணாநிதி ஆட்சியாக இருந்தாலும் சரி.  ஜெயலலிதா ஆட்சியாக இருந்தாலும் சரி.  காவல் துறை எப்போதும் காட்டுமிராண்டித் துறையாகவே இருந்து வந்திருக்கிறது.    பிடிக்காதவர்கள் மீது பொய் வழக்கு போடுவதானாலும் சரி, பிடித்தவர்கள் வீட்டில் சட்டி கழுவுவதானாலும் சரி, மனித உரிமை ஆர்வலர்ளை தீவிரவாதிகள் போல சித்தரித்து, சமயம் கிடைக்கும் போது, அவர்களை பொய் வழக்குகளில் சிக்க வைப்பதானாலும் சரி, அவ்வாறு சிக்கியவர்களை அடித்துத் துவைப்பதானாலும் சரி.     இரண்டு ஆட்சிகளிலுமே காவல்துறையினர் காட்டுமிராண்டிகளாகத்தான் இருந்து வருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு முக்கிய காரணம், ஆட்சியாளர்களுக்கு இந்த காட்டுமிராண்டித்தனம் தேவைப் படுவதுதான்.    ஜெயலலிதாவுக்கு, கருணாநிதியை நள்ளிரவில் கையை முறுக்கி கைது செய்ய காட்டு மிராண்டிகள் தேவை.  கருணாநிதிக்கு, ஈழத் தமிழர்களையும், அவர்களுக்காக குரல் கொடுப்பவர்களையும் அடித்துத் துவைக்க காட்டுமிராண்டிகள் தேவை. &lt;br /&gt;&lt;br /&gt;அதனால், இரண்டு திராவிட கட்சிகளுமே காக்கிச் சட்டைகளை கையைக் காட்டினால் கடிக்கும் வேட்டை நாய்களாகவே உருவாக்கி வைத்திருக்கின்றன.     &lt;br /&gt;&lt;br /&gt;அந்த வேட்டை நாய்களுக்கு இரையானவர்தான் தோழர் இனியன்.  இவரின் இயற்பெயர் அஷோக் குமார்.  தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர்.    பெயருக்கேற்றார் போல இனியவர்.    சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TITu2-dwRCI/AAAAAAAADW0/3deZNp0YMrY/s1600/IMG_0010.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 287px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TITu2-dwRCI/AAAAAAAADW0/3deZNp0YMrY/s400/IMG_0010.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5513794472056472610" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சவுக்கு முதன் முதலாக இனியனை சந்தித்து இரண்டு ஆண்டுகள் இருக்கும்.  ஒடிசலாக ஐந்தடி உயரத்தில் ஒரு உருவம்.  தமிழக மக்கள் உரிமைக் கழக அலுவலகத்தில் தான் இனியனை சவுக்கு சந்தித்தது. அமைதியாக இருப்பார்.  அலுவலகத்துக்கு வந்தால் எதுவுமே பேச மாட்டார்.  சவுக்கு அவரிடம் பேசி கலாட்டா செய்தால் கூட, மென்மையாக ஒரு புன்னகையை உதிர்த்து விட்டு அமைதியாகத் தான் இருப்பார். &lt;br /&gt;&lt;br /&gt; மிக மிக ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வருபவர்.   மதியம் உணவு உண்ண காசு இருக்காது.  மதியம் கல்லூரி தொடங்கும் என்பதால், சவுக்கும் நண்பர்களும் உண்ணச் செல்லும் போது, அவரை கட்டாயம் அழைத்துச் செல்வோம்.   வழக்கறிஞர் புகழேந்தி அவரை காலை நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்றும் தலைமை நீதிபதி நீதிமன்றம் சென்று, அங்கே நடக்கும் வழக்கு விவாதங்களை பார்த்துக் கற்றுக் கொள்ளுங்கள் என்று சொன்ன அறிவுரையை ஏற்று, ஒரு வாரம் சென்றார்.  அங்கே ஆங்கிலத்தில் படித்த துரைகள் வாதாடுவதை கண்டு ஒன்றும் புரியாமல், பிறகு அலுவலகத்திலேயே இருப்பார்.  ஏதாவது வேலை சொன்னால் புன்னகையோடு செய்வார்.    &lt;br /&gt;&lt;br /&gt;இதுதான் இனியவன்.   அவர் படிப்பை தொடர, அமைப்பு பொருள் உதவி செய்து வந்தது.  பிறகு சில நாட்கள் கழித்து, அமைப்பிடம் பொருள் உதவி பெறுவதற்கு சங்கடப் பட்டுக் கொண்டு, நான் வேலை பார்த்துக் கொண்டே படிக்கிறேன் என்று கூறி விட்டார்.  &lt;br /&gt;&lt;br /&gt;அமைதியாக இருந்த இனியவனின் மற்றொரு முகம் செங்கல்பட்டு அகதிகள் முகாமில், ப்ரேம் ஆனந்த் சின்கா என்ற எஸ்பியும், சேவியர் தன்ராஜ் என்ற உதவி எஸ்.பியும், சேர்ந்து நடத்திய நள்ளிரவு தாக்குதலுக்குப் பிறகு தெரிந்தது.  தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பில் செங்கல்பட்டில் நடத்தப் பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு பம்பரமாய் சுற்றி வேலை பார்த்தார்.  போஸ்டர் ஒட்டுவது முதல் ஆர்ப்பாட்டத்திற்கான அத்தனை வேலைகளையும் முன் நின்று செய்தார்.   செங்கல்பட்டு அகதிகள் மீதான காவல்துறையினரின் கொடிய தாக்குதல், அவரை கடுமையாக பாதித்திருக்கிறது என்பதை பார்க்க முடிந்தது.  &lt;br /&gt;&lt;br /&gt;இப்படி பம்பரமாகச் சுற்றி அவர் செய்த வேலையே அவருக்கு வினையாக முடிந்தது காலத்தின் கோலம் தானே…  ?&lt;br /&gt;&lt;br /&gt;செங்கல்பட்டு அகதிகள் மீதான தாக்கதலில் முன் நின்று தாக்குதலை நடத்தியவர் அப்போது செங்கல்பட்டு காவல்நிலைய ஆய்வாளராக இருந்த ஆல்பர்ட் வில்சன் என்பவர்.  &lt;br /&gt;&lt;br /&gt;நேற்று மாலை 6 மணியளவில் இனியன் பேருந்தில் பயணித்துக் கொண்டிருக்கிறார்.  அப்போது அவருக்கும் வேற்று மொழிக்காரர் ஒருவருக்கும் வாய்த் தகராறு ஏற்படுகிறது.   இந்த தகராறு வலுக்க, ஓட்டுநர் பேருந்தை திருக்கழுக்குன்றம் காவல்நிலையத்திற்கு ஓட்டுகிறார்.  அங்கே தகராறு செய்த இருவரும் இறக்கி விடப் படுகிறார்கள்.  சட்டக் கல்லூரி மாணவர்தானே… நம்மை என்ன செய்யப் போகிறார்கள் என்று காவல் நிலையம் செல்கிறார்.    &lt;br /&gt;&lt;br /&gt;அங்கே இனியனை விசாரித்துக் கொண்டிருக்கும் போது குப்புசாமி என்ற காவலர், உதவி ஆய்வாளரிடம் “சார் இவன் மனித உரிமை இயக்கத்துல இருக்கான் சார்.  எப்போ பாத்தாலும் கூட்டம் போட்டு நம்மைத் திட்டுவான் சார்“  என்கிறார்.   உதவி ஆய்வாளர் “என்னடா எஸ்.சியா “  என்று கேட்கிறார்.   இனியன் ஆமாம் என்றதும் அருகில் இருந்த காவலர் குப்புசாமி பளாரென்று இனியன் கன்னத்தில் அறைகிறார்.  இனியன் “விசாரிக்காம அடிக்காதீங்க சார்“ என்கிறார்.  &lt;br /&gt;&lt;br /&gt;அப்போது அங்கே வந்த ஆல்பர்ட் வில்சன் “பறத் தேவிடியாப் பையனுக்கு என்ன திமிரு பாத்தீங்களா ? “ என்று உரத்தக் குரலில் கூறி, இனியனை ஷூ காலால் நெஞ்சில் எட்டி உதைக்கிறார்.  “இவன் துணிய அவருங்கையா ?  ஹ்யூமர் ரைட்ஸா பேசறான் ?  அடிக்கிற அடியில இந்தத் தேவடியாப் பையன் பேசவே கூடாது“ என்று சொல்லி முடிக்கும் முன்பே, அருகில் இருந்த காவலர்கள் சத்தினசாமி, நட்ராஜ், முனுசாமி, குப்புசாமி, பார்த்திபன், சௌந்தர்ராஜன், ராஜேந்திரன் உள்ளிட்ட காவலர்கள், இனியனின் உடைகளை அவிழ்க்க பொறுமை இல்லாமல் கிழித்து எரிகின்றனர்.  நிர்வாணமாக நின்ற இனியன் இரண்டு கைகளையும் வைத்து தன்னை மறைத்துக் கொள்ள “என்னடா பொட்டையா நீ“  “எதுக்குடா மறைக்கிற “ என்று மறைத்த கைகளின் மேல் லத்தியால் அடித்திருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு ஒரு மணி நேரத்திற்கு சரமாரி அடி.  பிறகு நிர்வாணமாகவே லாக்கப்பில் போட்டு அடைத்திருக்கிறார்கள்.  இனியன் நினைவிழக்கும் நிலையில் இருந்த போது, வாளியில் தண்ணீரை பிடித்து லாக்கப்புக்குள் ஊற்றியிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இரவு 3.30 மணி அளவில் இனியனின் உறவினர்கள் வந்து இனியனை செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற வைத்திருக்கின்றனர்.   அனைவரும் கண்ணயர்ந்த நேரம் மருத்தவமனையிலிருந்து வெளியேறிய இனியன், வீட்டுக்கு வந்து தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சித்திருக்கிறார்.  ஒரு பத்து நிமிடங்கள் கழித்து, குற்றுயிரும், குலை உயிருமாக இனியனை இறக்கி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் செய்த காரியத்தை மன்னிக்க முடியாது தோழர் இனியன்.  உங்களை நிர்வாணப் படுத்தி அடித்த ஆய்வாளர் ஆல்பர்ட் வில்சன் மற்றும் உதவி ஆய்வாளர் சரவணின் சங்கை அறுத்திருந்தீர்களென்றால் பாராட்டியிருக்கலாம்.  ஆனால், நீங்கள் தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்றதை சவுக்கு ஒரு போதும் மன்னிக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;இனியன் தற்கொலை முயற்சி செய்தி, காற்றிலே வதந்தியாக மாறி, இனியன் இறந்து விட்டார் என்று சட்டக் கல்லூரி வளாகங்களிலே பரவுகிறது.   தகவல் அறிந்த சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் 400க்கும் மேற்பட்டோர் உடனடியாக நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சாலையை மறிக்கிறார்கள்.  காலை 11 மணிக்கு தொடங்கிய சாலை மறியல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  &lt;br /&gt;&lt;br /&gt; மற்ற எல்லா போராட்டங்களையும், காவல்துறையை விட்டு ஒடுக்க முயற்சிக்கும் கருணாநிதி, இந்த மாணவர்களின் எழுச்சியை பார்த்து பம்மினார்.  காவல்துறை கைது செய்ய எந்த முயற்சியும் எடுக்கவில்லை.   இணை ஆணையர் சேஷசாயி மாணவர்களிடம் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது என்று பேச்சு வார்த்தை நடத்துகிறார்.   செங்கல்பட்டு ஆர்.டி.ஓ பத்மஜா தேவிதான், பனையூர் இரட்டை கொலைவழக்கில் குற்றம் சாட்டப் பட்டு காவல் நிலையத்தில் இறந்த ராஜன் மரணத்தையும், திண்டுக்கல் பாண்டி என்கவுண்ட்டரையும் விசாரித்தது.  அந்த அதிகாரி எப்படி அறிக்கை கொடுப்பார் என்று தெரியாதா ?&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் மாணவர்கள் மசியவில்லை.    எந்த பேச்சுவார்த்தைக்கும் தயாரில்லை.  சம்பந்தப் பட்ட காவல்துறையினரை இடை நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு நடுவே, மக்கள் வழக்கறிஞர் சங்கரசுப்பு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முன்னிலையில் ஆஜராகி, மாணவர் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதையும், மாணவர்கள் போராட்டம் நடத்தவதையும் பற்றி முறையிட்டார்.  அவரை ஒரு அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொண்ட நீதிபதிகள், அதையே ரிட் மனுவாக கருதி, மாலை 5 மணிக்கு விசாரணை மேற்கொண்டனர். &lt;br /&gt;&lt;br /&gt;விசாரணையின் இறுதியில் பாதிக்கப் பட்ட மாணவர் உடனடியாக சென்னை அப்போல்லோ மருத்துவமனைக்கு கொண்டு வரப் பட்டு அரசு செலவில் சிகிச்சை அளிக்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;இனியன் கொடுத்த புகார் மனுவின் மீது எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும்.  அந்த வழக்கை டிஎஸ்பி அந்தஸ்துக்கு குறையாத ஒரு அதிகாரி விசாரணை செய்ய வேண்டும்.  &lt;br /&gt;&lt;br /&gt;மூன்று வாரத்துக்குள் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த உத்தரவின் விபரங்களை வழக்கறிஞர் சங்கரசுப்பு, மாலை 6.00 மணியளவில் சாலை மறியல் போராட்டத்தில் இருந்த மாணவர்களிடம் சொன்னார்.  விபரங்களை கேட்டறிந்த மாணவர்கள் பலத்த கரகோஷத்தோடு கலைந்து சென்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நீதிமன்ற உத்தரவுப் படி காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.  என்ன தெரியுமா ?  ஒரே ஒரு பிரிவு தான்.  323.   இது என்ன தெரியுமா ?  லேசான காயத்தை ஏற்படுத்தவது.  இது பிணையில் வரக்கூடிய பிரிவு என்பது முக்கிய அம்சம்.&lt;br /&gt;ஏதோ ஒரு வகையில் இந்த அளவுக்காவது நிவாரணம் கிடைத்ததே என்ற வகையில் மகிழ்ச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த போராட்டத்தில் இருந்த முக்கிய செய்தி என்னவென்றால், காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை சென்னை மாநகரின் ஒரு முக்கிய சந்திப்பை மாணவர்கள் மறித்து எந்த வாகனத்தையும் நகர விடாமல் நிறுத்தி வைத்துள்ளார்களே ?  இதனால் பொதுமக்கள் எவ்வளவு சிரமப் படுவார்கள் என்ற அக்கறை துளியும் காவல்துறையினருக்கோ, கருணாநிதிக்கோ இல்லை.  ஏழு மணி நேரமாக அந்த சாலைகள் மறிக்கப் பட்டே கிடந்தன.  இரு சக்கர வாகனங்களை கூட மாணவர்கள் அனுமதிக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இது போல பொதுமக்களை சிரமத்திற்குள்ளாக்கி நடக்கும் ஒரு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வராமல் வேடிக்கை பார்க்கும் காவல்துறையினரை எங்காவது கண்டிருக்கிறீர்களா ?&lt;br /&gt;&lt;br /&gt;இந்த போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது என்ன செய்து கொண்டிருந்தார் சென்னை மாநகர காவல் ஆணையாளர் ? ஏழு மணி நேரம் நகரத்தின் முக்கிய சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்து நிற்கிறதே….  என்ன செய்து கொண்டிருந்தார் ராஜேந்திரன் ?  என்ன செய்து கொண்டிருந்தார் என்பது    யாருக்கும் தெரியாது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் ராஜேந்திரன்.  &lt;br /&gt;&lt;br /&gt;அவர் உளவுத் துறை ஐஜி ஜாபர் சேட்டோடு இரண்டு மணி நேரம் எட்டு நிமிடங்கள், ஜாபர் சேட் மனைவி பர்வீன் மீது அவருக்கு வந்திருக்கும் மோசடி புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் எப்படி மூடுவது, புகார் கொடுத்தவர் நீதிமன்றம் போனால் அதை எப்படி சமாளிப்பது என்று விவாதித்துக் கொண்டிருந்தார்.   &lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப் பட்ட ஒரு மோசமான நிர்வாகத்தை எங்காவது பார்த்திருக்கிறீர்களா ? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;font color="#88FB33"&gt; &lt;font size="5"&gt; போராட்ட காட்சிகள்&lt;/div&gt;&lt;/font&gt;&lt;/font&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_aNtcyt8BgpU/TGwmvieLYpI/AAAAAAAADMQ/6HubJXH6v5A/s1600/IMG_8665.jpg"&gt;&lt;img style="display:block; margin:0
